Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திட்டம் போட்டு திருடுற கூட்டம்…
Page 1 of 1 • Share
திட்டம் போட்டு திருடுற கூட்டம்…
* எம்.ஜி.ஆரின் பிரபல பாடல் வரியான
“திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்துக்கு
தலைப்பாகிறது. மீடியா பஃப்ஸ் நிறுவனத்தின்
தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில்
கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் உள்ளிட்ட பலர்
நடிக்கின்றனர்.
இயக்குநர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
“நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் பட்டம் வென்ற
சுதர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக
அறிமுகமாகிறார்.
தலைப்பு உருவான விதம் குறித்து இயக்குநரிடம் பேசுகையில்…
“படத்தின் தலைப்பு தற்போது பலரின் கவனத்தையும்
ஈர்த்துள்ளது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த இப்பாடல் வரியும் மிகவும்
பிரபலானது.
அந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள்தான் படத்தின் கதை
என்பதால் அப்பாடலின் ஒரு வரியை தலைப்பாக்க
நினைத்தோம். அதில் வரும் திட்டம் போட்டு திருடுற கூட்டம்
என்ற வரி கதைக்கு பொருந்தி வந்தது.
அதனால் அதையே வைத்து விட்டோம். எப்படி அந்த பாடல்
முற்போக்கு சிந்தனைகளை விதைத்ததோ, அது போல் இப்
படமும் முற்போக்காக இருக்கும். தற்கால சினிமா ரசிகர்களின்
ரசனைகளுக்கு ஏற்றவாறு படத்தின் திரைக்கதை அமைக்கப்
பட்டுள்ளது.
ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் இப்படம்
பூர்த்தி செய்யும் என நம்புகிறோம்” என்கிறார் சுதர்.
–
———————————தினமணி
“திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்துக்கு
தலைப்பாகிறது. மீடியா பஃப்ஸ் நிறுவனத்தின்
தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில்
கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் உள்ளிட்ட பலர்
நடிக்கின்றனர்.
இயக்குநர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
“நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் பட்டம் வென்ற
சுதர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக
அறிமுகமாகிறார்.
தலைப்பு உருவான விதம் குறித்து இயக்குநரிடம் பேசுகையில்…
“படத்தின் தலைப்பு தற்போது பலரின் கவனத்தையும்
ஈர்த்துள்ளது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த இப்பாடல் வரியும் மிகவும்
பிரபலானது.
அந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள்தான் படத்தின் கதை
என்பதால் அப்பாடலின் ஒரு வரியை தலைப்பாக்க
நினைத்தோம். அதில் வரும் திட்டம் போட்டு திருடுற கூட்டம்
என்ற வரி கதைக்கு பொருந்தி வந்தது.
அதனால் அதையே வைத்து விட்டோம். எப்படி அந்த பாடல்
முற்போக்கு சிந்தனைகளை விதைத்ததோ, அது போல் இப்
படமும் முற்போக்காக இருக்கும். தற்கால சினிமா ரசிகர்களின்
ரசனைகளுக்கு ஏற்றவாறு படத்தின் திரைக்கதை அமைக்கப்
பட்டுள்ளது.
ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் இப்படம்
பூர்த்தி செய்யும் என நம்புகிறோம்” என்கிறார் சுதர்.
–
———————————தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» குரங்குக் கூட்டம்
» இது தானா சேர்ந்த கூட்டம்...!!
» ஆநிரை கூட்டம் கூட அழகுதான்
» இன்போஸிஸ் அலுவலகத்தில் நடந்த 28 நிறுவனங்களின் கூட்டம்
» ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்
» இது தானா சேர்ந்த கூட்டம்...!!
» ஆநிரை கூட்டம் கூட அழகுதான்
» இன்போஸிஸ் அலுவலகத்தில் நடந்த 28 நிறுவனங்களின் கூட்டம்
» ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|