தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்போஸிஸ் அலுவலகத்தில் நடந்த 28 நிறுவனங்களின் கூட்டம்

View previous topic View next topic Go down

இன்போஸிஸ் அலுவலகத்தில் நடந்த 28 நிறுவனங்களின் கூட்டம் Empty இன்போஸிஸ் அலுவலகத்தில் நடந்த 28 நிறுவனங்களின் கூட்டம்

Post by இனியவளே Thu Jul 15, 2010 2:26 pm

ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனம் பணியாளர்களை இழுப்பது வழக்கம். தங்கள் ப்ராஜக்டுகளை விரைவில் முடிக்க ஏதுவாக, இந்த ஊழியர்களிடம் 'ரிலீவிங் ஆர்டர்' கூட இல்லாமல் பணியில் சேர்க்க ஆரம்பித்தன. இதனால் நோட்டீஸ் பிரீயடைக் கூட நிறைவு செய்யாமல் ஊழியர்கள் நிறுவனம் விட்டு நிறுவனம் தாவ ஆரம்பித்தனர்.

இந்த நோடீஸ் பிரீயடுக்காக பழைய நிறுவனத்தில் அந்த ஊழியர் செலுத்த வேண்டிய பணத்தை புதிதாக சேர்க்கும் நிறுவனம் 'ஜாயினிங் போனஸ்' என்ற பெயரில் வழங்கி வந்தது.

இதனால் இந்த நிறுவனங்களில் அடிக்கடி பணியாளர்கள் விலகலும், இதனால் ப்ராஜக்டுகள் தாமதமாவதும் வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக எல்லா நிறுவனங்களுக்குமே பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து பரஸ்பரம் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் பணியாளர்களை வேலைக்குச் சேர்ப்பதை கைவிடுவது என இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக கடந்த மாதம் இன்போஸிஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 28 நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது திறமையான பணியாளர்களை ஒரு நிறுவனத்தில் இருந்து இழுப்பதை தவிர்க்க முடியாது என்றே பெரும்பாலான நிறுவனங்கள் முதலில் கருத்துத் தெரிவித்தன. ஆனால், எல்லோருக்குமே பாதிப்பு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு ஊழியர்களை சேர்க்க சில புதிய விதிகளை இந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

அதன்படி ஒரு நிறுவனத்தில் நோட்டீஸ் பிரீயடை நிறைவு செய்யாமல் பாதியிலேயே திடீரென விட்டுவிட்டு வரும் எந்த ஊழியரையும் அடுத்த நிறுவனம் சேர்ப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புனே நகரில் இந்த 28 நிறுவனங்களில் மட்டும் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவை ஆண்டு்க்கு ரூ. 19,000 கோடி அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களில் பணியாளர்கள் விலகல் விகிதம் 17% ஆக உள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ. 850 கோடி வரை இந்த நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

புனேயில் இந்த நிறுவனங்கள் செய்து கொண்டுள்ள இந்த 'அமைதி ஒப்பந்தம்' வெற்றி பெற்றால், நாடு முழுவதும் மேலும் பல பகுதிகளிலும் இது அமலாகலாம்.
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum