Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எனக்கேற்ற வேடங்க ளில் தொடர்ந்து நடிப்பேன் - கவுதமி
Page 1 of 1 • Share
எனக்கேற்ற வேடங்க ளில் தொடர்ந்து நடிப்பேன் - கவுதமி
[img][/img]
-
சினிமா தன் ரத்தத்தில் கலந்த ஒரு விஷயம் என்றும்,
அதனை விட்டுத் தம்மால் விலக முடியாது என்றும்
நடிகைக் கௌதமி தெரிவித்திருக்கிறார்.
‘பாபநாசம்’ படத்திற்குப் பின் கவுதமி தற்போது
மோகன் லாலுடன் இணைந்து நடித்திருக்கும் ‘நமது’
திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில்
இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
‘நமது’ திரைப்படத்தின் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி
என்னைத் தொடர்பு கொண்டு படத்தின் கதையைக் கூறினார்.
கதை எனக்குப் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
‘பாபநாசம்’ படத்தைப் பார்த்துத் தான் அவர் என்னை இந்தப்
படத்தில் நடிக்கக் கூப்பிட்டாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
ஆனால் என்னை மனதில் வைத்துத்தான் கதை எழுதியதாக
தெரிவித்தார்.
இப்படத்தின் கதையைக் கேட்டு மோகன்லாலும் நடிக்க
ஒப்புக் கொண்டார்
தற்போது ‘நமது’ படத்தின் முழுப் பணிக ளும் முடிந்து
வெளியீட்டிற்குத் தயாராகி விட்டது.
தமிழ், தெலுங்கில் நானே பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறேன்.
“நான்குத் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து
பார்க்கக்கூடிய வன் முறை இல்லாத படமாக ‘நமது’ இருக்கும்.
எனக்கேற்ற வேடங்க ளில் தொடர்ந்து நடிப்பேன்,” என்கிறார்
கவுதமி.
-
-------------------------------------------
-
சினிமா தன் ரத்தத்தில் கலந்த ஒரு விஷயம் என்றும்,
அதனை விட்டுத் தம்மால் விலக முடியாது என்றும்
நடிகைக் கௌதமி தெரிவித்திருக்கிறார்.
‘பாபநாசம்’ படத்திற்குப் பின் கவுதமி தற்போது
மோகன் லாலுடன் இணைந்து நடித்திருக்கும் ‘நமது’
திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில்
இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
‘நமது’ திரைப்படத்தின் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி
என்னைத் தொடர்பு கொண்டு படத்தின் கதையைக் கூறினார்.
கதை எனக்குப் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
‘பாபநாசம்’ படத்தைப் பார்த்துத் தான் அவர் என்னை இந்தப்
படத்தில் நடிக்கக் கூப்பிட்டாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
ஆனால் என்னை மனதில் வைத்துத்தான் கதை எழுதியதாக
தெரிவித்தார்.
இப்படத்தின் கதையைக் கேட்டு மோகன்லாலும் நடிக்க
ஒப்புக் கொண்டார்
தற்போது ‘நமது’ படத்தின் முழுப் பணிக ளும் முடிந்து
வெளியீட்டிற்குத் தயாராகி விட்டது.
தமிழ், தெலுங்கில் நானே பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறேன்.
“நான்குத் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து
பார்க்கக்கூடிய வன் முறை இல்லாத படமாக ‘நமது’ இருக்கும்.
எனக்கேற்ற வேடங்க ளில் தொடர்ந்து நடிப்பேன்,” என்கிறார்
கவுதமி.
-
-------------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கவுதமி - இந்தியாவில் முதல்முறையாக...
» உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
» பெண்களை கவரும் காமெடிகளில் நடிப்பேன்- சந்தானம்
» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
» உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
» பெண்களை கவரும் காமெடிகளில் நடிப்பேன்- சந்தானம்
» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|