Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முதல் காதல் அழிவதில்லை
Page 1 of 1 • Share
முதல் காதல் அழிவதில்லை
இந்த ஜென்மத்தில் .....
அழிவே அழியாது ....
முதல் காதல் பேசிய .....
வார்த்தைகளும் ....
நினைவுகளும் .......!!!
துவையல் இடித்த .....
உரலை துடைத்தாலும் ....
உரலில் ஓரத்தில் .....
துவல்கள் ஒட்டி இருப்பது ....
போலவே ......
முதல் காதல் நினைவும் ....
இதயத்தின் ஒரு ஓரத்தில் .....
ஒட்டியே இருக்கும் .....!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
அழிவே அழியாது ....
முதல் காதல் பேசிய .....
வார்த்தைகளும் ....
நினைவுகளும் .......!!!
துவையல் இடித்த .....
உரலை துடைத்தாலும் ....
உரலில் ஓரத்தில் .....
துவல்கள் ஒட்டி இருப்பது ....
போலவே ......
முதல் காதல் நினைவும் ....
இதயத்தின் ஒரு ஓரத்தில் .....
ஒட்டியே இருக்கும் .....!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முதல் காதல் அழிவதில்லை
பிறந்தவுடன் .....
அழுங்குழந்தையே....
உயிர் வாழும் .....!!!
இப்போதுதான் ....
புரிகிறது .....
உன்னை பிரியும்போது ....
அழுவதற்கு .....
ஒத்திகை பார்த்திருக்கிறேன் .....!!!
பிறந்தபோது ....
அழுதவலி வலி புரியவில்லை .....
பிரிந்தபோது ....
அழுதவலி வலி முடிவதில்லை ....!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
அழுங்குழந்தையே....
உயிர் வாழும் .....!!!
இப்போதுதான் ....
புரிகிறது .....
உன்னை பிரியும்போது ....
அழுவதற்கு .....
ஒத்திகை பார்த்திருக்கிறேன் .....!!!
பிறந்தபோது ....
அழுதவலி வலி புரியவில்லை .....
பிரிந்தபோது ....
அழுதவலி வலி முடிவதில்லை ....!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முதல் காதல் அழிவதில்லை
நீண்ட நாட்களின் ....
பின் ஊருக்கு போனேன் ....
என் காதல் பட்டு ....
போனதுபோல்....
நாங்கள் கூடி கதைத்த ....
மரமும் பட்டு போயிருந்தது ....!!!
என்றாலும் .....
நாம் இருவரும் கஸ்ரப்பட்டு ....
மரத்தில் எழுதிய எங்கள் ....
இணைந்த பெயர் மட்டும் .....
அழியாமல் இருந்தது ....
கிராமத்து காதலில் இது ....
அழகோ அழகு .....!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
பின் ஊருக்கு போனேன் ....
என் காதல் பட்டு ....
போனதுபோல்....
நாங்கள் கூடி கதைத்த ....
மரமும் பட்டு போயிருந்தது ....!!!
என்றாலும் .....
நாம் இருவரும் கஸ்ரப்பட்டு ....
மரத்தில் எழுதிய எங்கள் ....
இணைந்த பெயர் மட்டும் .....
அழியாமல் இருந்தது ....
கிராமத்து காதலில் இது ....
அழகோ அழகு .....!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முதல் காதல் அழிவதில்லை
யாரென்று விபரம் ....
தெரியாமல் காதலித்தோம் .....
விபரம் தெரிந்தபின் ....
பிரிந்தோம் ......!!!
ஒருவரை பிரிந்தபின் ....
தனியே இருந்து அழும்...
வலியிருக்கிறதே.....
மரணவலியை சுமக்கும் ....
வலிக்கு ஒப்பானது .....!!!
நான் ....
தனியே இருந்து அழும்....
வலியை ஒருமுறையேனும் ....
பார்த்துவிடாதே ......!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
தெரியாமல் காதலித்தோம் .....
விபரம் தெரிந்தபின் ....
பிரிந்தோம் ......!!!
ஒருவரை பிரிந்தபின் ....
தனியே இருந்து அழும்...
வலியிருக்கிறதே.....
மரணவலியை சுமக்கும் ....
வலிக்கு ஒப்பானது .....!!!
நான் ....
தனியே இருந்து அழும்....
வலியை ஒருமுறையேனும் ....
பார்த்துவிடாதே ......!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முதல் காதல் அழிவதில்லை
இறந்தபின் ....
நரகத்துக்கு .....
போகத்தேவையில்லை .....
அன்பாய் பழகிய .....
உறவை பிரித்துப்பார் .....
தினமும் நரகத்தில் ....
வாழ்வாய் .........!!!
என்னில் தான் தப்பு .....
சிறுவயதில் இருந்து .....
நான் விரும்புவதெல்லாம் ....
கிடைக்கவேண்டும் என்று ....
ஆசைப்பட்டதுக்கு ......
காதலுக்கு எந்த விதியும் ....
பொருந்தாது .........!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
நரகத்துக்கு .....
போகத்தேவையில்லை .....
அன்பாய் பழகிய .....
உறவை பிரித்துப்பார் .....
தினமும் நரகத்தில் ....
வாழ்வாய் .........!!!
என்னில் தான் தப்பு .....
சிறுவயதில் இருந்து .....
நான் விரும்புவதெல்லாம் ....
கிடைக்கவேண்டும் என்று ....
ஆசைப்பட்டதுக்கு ......
காதலுக்கு எந்த விதியும் ....
பொருந்தாது .........!!!
^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
Similar topics
» முதல் காதல் - முதல் காதலி
» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
» முதல் காதல் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.
» அறவொளி கவிதைகள் - முதல் காதல்...
» முதல் காதல். என்றும் அழியாது ...!!!
» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
» முதல் காதல் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.
» அறவொளி கவிதைகள் - முதல் காதல்...
» முதல் காதல். என்றும் அழியாது ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|