Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நேசத்தின் கண்ணீர்த் துளிகள் ---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
நேசத்தின் கண்ணீர்த் துளிகள் ---முஹம்மத் ஸர்பான்
மலர்களே!
உம்மிடம் தேனீக்கள்
முகவரி தேடி வருகின்றன.
நானும் அவள்
முகவரி அறிய
உம்மிடம் வந்துள்ளேன்..,
இளம் வயதில்
மனதில் கனவுகள் கோடி
அதன் சுவை இனிமை
மனதின் வலிகள் தனிமை
ஓடக்கரை மண்ணில்
பதிந்த அவள் அடிச்சுவடுகள்
அலையால் அழிகின்றன...,
அவள் நினைவுகள் மட்டும்
என் இதயச் சிறைச்சாலையின்
நான்கு அறைகளிலும்
அழியவில்லை.இது தான்
வாழ்க்கையின் யதார்த்தம்.,
அவள் மந்தகாசத்தில்
வாழ்க்கையே சுகமானது.
கண்ட ஒரு நொடியினில்...,
மனதில் பாடும் ராகம்
அது தாண்டி உந்தன் நாமம்
மண்ணிலவை கண்டதிலிருந்து
தோழியான விண்ணிலவு என்னை
ஏனோ பார்க்க வருவதில்லை.
மதியை உவமிப்பதை விட்டு
அவளை மதிக்கு உருவகிக்கின்றேன்
என்ற பொறாமை தான் காரணம்
பூவிடம் தேனுண்டு ஆனால்
அவைகள் குடித்து பார்ப்பதில்லை
கடலிடம் அலையுண்டு ஆனால்
அவைகள் கரைகள் கடப்பதில்லை.
என் இதயம் முழுவதும் உன்னை
பச்சை குத்தி வைத்துள்ளேன்.என்
ஆயுள் நாளில் உனக்காய் வாரம்
இரு நாட்கள் விரதம் இருக்கின்றேன்.
உன்னை பார்க்காமல் இருக்கும்
நாட்களில் விதியை வாசிக்கிறேன்.
உன்னை பார்க்காமல் வாழ்க்கை
தொடர்ந்தால் மரணத்தை யாசிக்கிறேன்
உம்மிடம் தேனீக்கள்
முகவரி தேடி வருகின்றன.
நானும் அவள்
முகவரி அறிய
உம்மிடம் வந்துள்ளேன்..,
இளம் வயதில்
மனதில் கனவுகள் கோடி
அதன் சுவை இனிமை
மனதின் வலிகள் தனிமை
ஓடக்கரை மண்ணில்
பதிந்த அவள் அடிச்சுவடுகள்
அலையால் அழிகின்றன...,
அவள் நினைவுகள் மட்டும்
என் இதயச் சிறைச்சாலையின்
நான்கு அறைகளிலும்
அழியவில்லை.இது தான்
வாழ்க்கையின் யதார்த்தம்.,
அவள் மந்தகாசத்தில்
வாழ்க்கையே சுகமானது.
கண்ட ஒரு நொடியினில்...,
மனதில் பாடும் ராகம்
அது தாண்டி உந்தன் நாமம்
மண்ணிலவை கண்டதிலிருந்து
தோழியான விண்ணிலவு என்னை
ஏனோ பார்க்க வருவதில்லை.
மதியை உவமிப்பதை விட்டு
அவளை மதிக்கு உருவகிக்கின்றேன்
என்ற பொறாமை தான் காரணம்
பூவிடம் தேனுண்டு ஆனால்
அவைகள் குடித்து பார்ப்பதில்லை
கடலிடம் அலையுண்டு ஆனால்
அவைகள் கரைகள் கடப்பதில்லை.
என் இதயம் முழுவதும் உன்னை
பச்சை குத்தி வைத்துள்ளேன்.என்
ஆயுள் நாளில் உனக்காய் வாரம்
இரு நாட்கள் விரதம் இருக்கின்றேன்.
உன்னை பார்க்காமல் இருக்கும்
நாட்களில் விதியை வாசிக்கிறேன்.
உன்னை பார்க்காமல் வாழ்க்கை
தொடர்ந்தால் மரணத்தை யாசிக்கிறேன்
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|