தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கழுதைப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை: மருத்துவ நிபுணர் தகவல்

View previous topic View next topic Go down

கழுதைப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை: மருத்துவ நிபுணர் தகவல் Empty கழுதைப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை: மருத்துவ நிபுணர் தகவல்

Post by rammalar Tue Aug 02, 2016 12:25 pm

[img][You must be registered and logged in to see this image.][/img]
-
குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தாய்ப் பால் வார விழாவில் பங்கேற்ற வி.மாதினிக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரித் துறை தலைவர் கே.சரஸ்வதி.
---------------------
குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுப்பதால் எந்த நன்மையும் கிடையாது. தாய்ப்பால்தான் சிறந்தது என்று சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் வி.மாதினி கூறினார்.

குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி கல்லூரி மகப்பேறு மருத்துவத் துறை சார்பில் உலகத் தாய்ப்பால் வார விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வளர் இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வி.மாதினி பேசியதாவது:

முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை பிறந்த சில ஆண்டுகள் வரை அளித்து வந்தனர். இதன் பின்னர், அழகு கெடும் என்று கருதி, ஓரிரு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுத்துவிட்டு, பின்னர் வேறு இணை உணவுகளை பெண்கள் அளித்தனர். இதனால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், இப்போது பெண்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக, வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகளுக்கு அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குழந்தை பிறந்தவுடன், தாய்க்கு ஆக்ஸிடோஸின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் குழந்தைக்கான தாய்ப்பால் செயல்பாட்டை உறுதி செய்கிறது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தவறாமல் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதன் பின்னரே தாய்ப்பாலுடன் இணை உணவை அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுப்பதால் எந்தப் பலனும் கிடையாது. இது தவறான நம்பிக்கையாகும். மேலும், தாய்ப்பால் அதிகம் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவது மிகக் குறைந்த அளவில் உள்ளது என்று நீரூபிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

விழாவில் ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி இயக்குநர் ராஜகோபால், துணை முதல்வர் சாய்குமார், மகப்பேறு துறைத் தலைவர் கே.சரஸ்வதி, குழந்தைகள் நலன் துறைத் தலைவர் எஸ்.சுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கழுதைப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை: மருத்துவ நிபுணர் தகவல் Empty Re: கழுதைப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை: மருத்துவ நிபுணர் தகவல்

Post by முரளிராஜா Fri Aug 05, 2016 8:25 am

தகவலுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum