தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது

View previous topic View next topic Go down

 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது Empty 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது

Post by rammalar Sun Aug 14, 2016 8:52 pm

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையின்போது இறப்பதற்கு முன்னர், பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஹவில்தார் ஹங்பன் தாதா என்பவருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஷம்சாபாரி பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி ஹவில்தார் ஹங்பன் தாதா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது அவருக்கு தெரியவந்தது.

உடனடியாக அவர் அந்த தீவிரவாதிகளை கொல்வதற்கு என்கவுன்ட்டரில் ஈடுபட்டார். அப்போது அந்த தீவிரவாதிகள் தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் தாதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அந்த நிலையிலும், அவர் மன உறுதியுடன் தீவிரவாதிகளை கொல்வதற்கு தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார்.

சுமார் 24 மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சூட்டினை எதிர்கொள்ள முடியாமல் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர், மற்றொரு தீவிரவாதியுடன் மலைச்சரிவில் கட்டிப்பிடித்து சண்டையிட்டு அவனை கொன்றார்.

இன்னொரு தீவிரவாதி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இப்படி 4 தீவிரவாதிகளின் மரணத்திற்கும் காரணமாக இருந்த தாதாவும் படுகாயம் அடைந்து, சிகிச்சை பலனளிக்காமல் 27-3-2015 அன்று மரணம் அடைந்தார். அவர் உரிய நேரத்தில் தீவிரவாதிகளுடன் வீராவேசத்துடன் போரிட்டதால் இந்திய வீரர்கள் பலரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.

இறக்கும்போதும் மனஉறுதியுடன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் தாதாவின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
-maalaimalar
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது Empty Re: 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது

Post by rammalar Sun Aug 14, 2016 8:53 pm

[img] 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது 288009f[/img]
-
இந்திய ராணுவ வீரர் ஹவில்தார் ஹங்பன் தாதா
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum