Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வந்தாச்சு தமிழ்நாடு பிரிமீயர் லீக்: கோப்பையை அறிமுகப்படுத்திய தோனி!
Page 1 of 1 • Share
வந்தாச்சு தமிழ்நாடு பிரிமீயர் லீக்: கோப்பையை அறிமுகப்படுத்திய தோனி!
[img][/img]
-
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான கோப்பையை, இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் தோனி சென்னையில் இன்று அறிமுகபப்டுத்தினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. சென்னை, மதுரை, தூதுக்குடி உள்ளிட்ட எட்டு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன.
இந்த கோப்பைக்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் போட்டியில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் முதலில் ஒவ்வொரு அணியின் லோகோவும் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் பேசினார். அதற்குப் பின்னர் தமிழ்நாடு பிரீமியர் லீக் கோப்பையை தோனி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்பொழுது அவர் இந்த தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையயை வளர்த்துக் கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.
இந்த போட்டித் தொடர் வரும் 24-ந்தேதி தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடை பெற உள்ள இந்த போட்டிகள், சென்னை, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நடக்கின்றன.
தினமணி
-
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான கோப்பையை, இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் தோனி சென்னையில் இன்று அறிமுகபப்டுத்தினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. சென்னை, மதுரை, தூதுக்குடி உள்ளிட்ட எட்டு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன.
இந்த கோப்பைக்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் போட்டியில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் முதலில் ஒவ்வொரு அணியின் லோகோவும் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் பேசினார். அதற்குப் பின்னர் தமிழ்நாடு பிரீமியர் லீக் கோப்பையை தோனி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்பொழுது அவர் இந்த தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையயை வளர்த்துக் கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.
இந்த போட்டித் தொடர் வரும் 24-ந்தேதி தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடை பெற உள்ள இந்த போட்டிகள், சென்னை, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நடக்கின்றன.
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|