Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்...
Page 1 of 1 • Share
மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்...
மழை காலத்தில் நம் ஊரில் மனிதர்கள் நடமாட்டம் என்பதே ரொம்ப ரிஸ்க்கானது. இதில் வாகனத்துடன் மழையில் என்றால் ஆபத்திற்கும், விபத்திற்கும் கேட்கவே வேண்டியதில்லை. அதிலும் மாநகரப் போக்குவரத்து நெரிசலில் மேடும், பள்ளமுமான சாலையில் வாகனம் ஓட்டுபவர் நிலை - அந்தோ பரிதாபம்.
மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்...
மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானது. சாதாரண நாட்களில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையில சிந்தி படிந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சேரும்போது சாலை மிகவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும்போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் கவனமாக இருப்பது நல்லது.
ஈரமான, வழுக்கும் சாலையில் சறுக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், மிதமான சீரான வேகத்தில் செல்ல வேண்டும். மழை நேரத்தின்போது சாதாரண வேளையை போல் "பிரேக்' சிறப்பாக செயல்படுவதில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
சற்று முன்பாகவே "பிரேக்'கை அழுத்துவதும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும் பிரேக்கை அழுத்துவது நல்லது. அது உங்களுக்கும், உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்துக்கும் நிறுத்தும் தூரத்தை அதிகரிப்பதோடு, உங்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிக்கு நீங்கள் நிறுத்த போகிறீர்கள் என்ற எச்சரிக்கையும் தரும்.
முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கு 20 - 30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக்கமாக சென்றால், அடுத்த வாகனத்தில் இருந்து அடிக்கும் தண்ணீர் உங்கள் பார்வையை மறைக்கக்கூடும்.
தண்ணீர் தேங்கிய சாலையில் போக்குவரத்து சிக்கலில் மாட்டி கொண்டால் வாகனத்தை அணைக்காதீர்கள். என்ஜின் ஓடிக் கொண்டே இருக்கட்டும். தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு தெரியாத நிலையில் சீராக, மெதுவாக வாகனத்தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினால் எக்சாஸ்ட் குழாய்க்குள் தண்ணீர் புகுந்துவிடும்.
ஓடும் தண்ணீரை குறுக்கே கடக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் வாகனத்தின் எடையை விட தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் ஆபத்து. வளைவில் திரும்பும்போதும், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் "இன்டிகேட்டர்களை' அவசியம் ஒளிரவிடுங்கள். மழை நேரத்தின்போது வழக்கமான வேகத்தை விட மெதுவாக திரும்புங்கள். திறந்திருக்கும் பாதாள சாக்கடை மூடியில் சிக்கி கொள்வதை தவிர்க்க, சாலையின் மத்தியில் செல்லுங்கள். உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை கவனித்து, அதை பின்பற்றி செல்லுங்கள். கடைசியாக, பாதசாரிகள் மீது தண்ணீரை சிதறிடித்து செல்லாதீர்கள். இரக்கத்தோடு நடந்துக் கொள்ளுங்கள்
தினத்தந்தி
மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்...
மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானது. சாதாரண நாட்களில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையில சிந்தி படிந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சேரும்போது சாலை மிகவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும்போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் கவனமாக இருப்பது நல்லது.
ஈரமான, வழுக்கும் சாலையில் சறுக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், மிதமான சீரான வேகத்தில் செல்ல வேண்டும். மழை நேரத்தின்போது சாதாரண வேளையை போல் "பிரேக்' சிறப்பாக செயல்படுவதில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
சற்று முன்பாகவே "பிரேக்'கை அழுத்துவதும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும் பிரேக்கை அழுத்துவது நல்லது. அது உங்களுக்கும், உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்துக்கும் நிறுத்தும் தூரத்தை அதிகரிப்பதோடு, உங்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிக்கு நீங்கள் நிறுத்த போகிறீர்கள் என்ற எச்சரிக்கையும் தரும்.
முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கு 20 - 30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக்கமாக சென்றால், அடுத்த வாகனத்தில் இருந்து அடிக்கும் தண்ணீர் உங்கள் பார்வையை மறைக்கக்கூடும்.
தண்ணீர் தேங்கிய சாலையில் போக்குவரத்து சிக்கலில் மாட்டி கொண்டால் வாகனத்தை அணைக்காதீர்கள். என்ஜின் ஓடிக் கொண்டே இருக்கட்டும். தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு தெரியாத நிலையில் சீராக, மெதுவாக வாகனத்தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினால் எக்சாஸ்ட் குழாய்க்குள் தண்ணீர் புகுந்துவிடும்.
ஓடும் தண்ணீரை குறுக்கே கடக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் வாகனத்தின் எடையை விட தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் ஆபத்து. வளைவில் திரும்பும்போதும், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் "இன்டிகேட்டர்களை' அவசியம் ஒளிரவிடுங்கள். மழை நேரத்தின்போது வழக்கமான வேகத்தை விட மெதுவாக திரும்புங்கள். திறந்திருக்கும் பாதாள சாக்கடை மூடியில் சிக்கி கொள்வதை தவிர்க்க, சாலையின் மத்தியில் செல்லுங்கள். உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை கவனித்து, அதை பின்பற்றி செல்லுங்கள். கடைசியாக, பாதசாரிகள் மீது தண்ணீரை சிதறிடித்து செல்லாதீர்கள். இரக்கத்தோடு நடந்துக் கொள்ளுங்கள்
தினத்தந்தி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்...
சிறப்பு பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
» வாகனம் ஓட்டும்போது மழை பொழிகிறதா ? அப்ப இங்க வாங்க !!
» வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்
» உயரத்தை எட்ட உதற வேண்டிய 4 விஷயங்கள்!
» மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய 30 விஷயங்கள்
» வாகனம் ஓட்டும்போது மழை பொழிகிறதா ? அப்ப இங்க வாங்க !!
» வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்
» உயரத்தை எட்ட உதற வேண்டிய 4 விஷயங்கள்!
» மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய 30 விஷயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|