Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அகராதி நீ என் அகராதி
Page 1 of 1 • Share
அகராதி நீ என் அகராதி
அகராதி நீ என் அகராதி .....
அகரம் முதல் அந்தம் வரை.....
அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ.....
அழகு தமிழ் வார்த்தைகளை......
அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!!
அகோராத்திரமும் உன்னை நினைத்து.....
அல்லோலகல்லோலப்படுகிறேன்......
அணைக்கவும் முடியவில்லை.......
அகலவும் முடியவில்லை ........
அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......?
அழகு தேவதையே அகத்தரசியே
&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்
மேலும் தொடரும்
அகரம் முதல் அந்தம் வரை.....
அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ.....
அழகு தமிழ் வார்த்தைகளை......
அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!!
அகோராத்திரமும் உன்னை நினைத்து.....
அல்லோலகல்லோலப்படுகிறேன்......
அணைக்கவும் முடியவில்லை.......
அகலவும் முடியவில்லை ........
அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......?
அழகு தேவதையே அகத்தரசியே
&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்
மேலும் தொடரும்
Re: அகராதி நீ என் அகராதி
அவன்
----------
அழகு தமிழ் பேசும் அழகி நீ
அலங்காரம் இல்லாவிடினும் அழகி நீ
அகங்காரம் கொண்ட அழகி நீ
அகட விகடமாய் பேசும் அழகி நீ
அகத்தில் முழு நிலா அழகி நீ
அகம் முழுதும் நிறைந்தவளே.....
அழகுக்கு மகுடமாய் இருப்பவளே.....
அகோரமாக்குதடி உன் நினைவுகள்.....
அக்கினியில் எரியுதடி என் இதயம்.....
அணைத்துவிடு காதல் கொண்டென்னை.......!!!
அவள்
---------
அச்சப்படாதே அச்சுதனே..........
அகம்பை யான் உனக்கேதான்.......
அகந்தையும் இல்லை ஆணவமும் இல்லை
அடர்த்தி கொண்ட நம் காதல்........
அகிலம் போற்றும் காதலடா..........!!!
அடைமழைபோல் இன்பம் தருவேன்.......
அந்தகாரத்தில் இன்பம் தருவேன்......
அபலை என்னை ஏமாற்றிவிடாதே......
அற்ப ஆயுளாய் ஆக்கிவிடாதே....
அன்பரசனே நீ என் இன்பரசன்.........!!!
&^&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்
----------
அழகு தமிழ் பேசும் அழகி நீ
அலங்காரம் இல்லாவிடினும் அழகி நீ
அகங்காரம் கொண்ட அழகி நீ
அகட விகடமாய் பேசும் அழகி நீ
அகத்தில் முழு நிலா அழகி நீ
அகம் முழுதும் நிறைந்தவளே.....
அழகுக்கு மகுடமாய் இருப்பவளே.....
அகோரமாக்குதடி உன் நினைவுகள்.....
அக்கினியில் எரியுதடி என் இதயம்.....
அணைத்துவிடு காதல் கொண்டென்னை.......!!!
அவள்
---------
அச்சப்படாதே அச்சுதனே..........
அகம்பை யான் உனக்கேதான்.......
அகந்தையும் இல்லை ஆணவமும் இல்லை
அடர்த்தி கொண்ட நம் காதல்........
அகிலம் போற்றும் காதலடா..........!!!
அடைமழைபோல் இன்பம் தருவேன்.......
அந்தகாரத்தில் இன்பம் தருவேன்......
அபலை என்னை ஏமாற்றிவிடாதே......
அற்ப ஆயுளாய் ஆக்கிவிடாதே....
அன்பரசனே நீ என் இன்பரசன்.........!!!
&^&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|