Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
சின்ன (S) மன (M) சிதறல் (S)
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
சின்ன (S) மன (M) சிதறல் (S)
First topic message reminder :
இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!
^^^^^
நான்
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!
^^^^^
காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!
^^^^^
நான்
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!
^^^^^
காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
வானத்தில்.....
அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்
வனத்தில் .....
காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்
பூக்கள் ......
வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்
என் .....
காதல் தேசத்தில்....
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...!!!
&
கவிப்புயல் இனியவன்
அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்
வனத்தில் .....
காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்
பூக்கள் ......
வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்
என் .....
காதல் தேசத்தில்....
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
நீ கிடைக்க ....
மாட்டாய்நன்றாகத்தெரியும் ....
என்றாலும் .........
உன் துன்பநினைவுகளும் .....
எனக்கு சுகம்தான் .....
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே....
இருப்பதற்கு..............!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
மாட்டாய்நன்றாகத்தெரியும் ....
என்றாலும் .........
உன் துன்பநினைவுகளும் .....
எனக்கு சுகம்தான் .....
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே....
இருப்பதற்கு..............!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
நீ எப்போதும் .............
பத்திரமாக என்னோடு ...........
இருக்கத்தான் .. ............
இறைவன் இதயத்தை .............
உள்ளே படைத்திருக்கிறான்...........
அதனால்தான் இதயம் ....
நிற்கும் வரை ....
உன் நினைவுகளும் .......
தொடர்கின்றன ...........!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பத்திரமாக என்னோடு ...........
இருக்கத்தான் .. ............
இறைவன் இதயத்தை .............
உள்ளே படைத்திருக்கிறான்...........
அதனால்தான் இதயம் ....
நிற்கும் வரை ....
உன் நினைவுகளும் .......
தொடர்கின்றன ...........!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
காதலில் .....
தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் .....
சுடுகாட்டின் சாம்பலாக ....
இருக்கும் ....!!!
சோகம் மட்டுமே .....
சொத்துக்களாக இருக்கும் ....
இறந்தவர்கள் .....
திரும்பி வருவதில்லை......
இறந்த காதலும் திரும்ப ......
வருவதில்லை .....!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் .....
சுடுகாட்டின் சாம்பலாக ....
இருக்கும் ....!!!
சோகம் மட்டுமே .....
சொத்துக்களாக இருக்கும் ....
இறந்தவர்கள் .....
திரும்பி வருவதில்லை......
இறந்த காதலும் திரும்ப ......
வருவதில்லை .....!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
அதிகமாக காதல் வைத்தேன் ......
காதல் பைத்தியம் என்றார்கள்
அவளும் ஏற்று கொண்டாள்.....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
காதல் பைத்தியம் என்றார்கள்
அவளும் ஏற்று கொண்டாள்.....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
பிடித்து தான் நட்பானோம் ....
பிடிக்காமல் போன காரணம் சொல்
மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
பிடிக்காமல் போன காரணம் சொல்
மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
உன் எண்ணம் இருக்கும் வரை .....
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...
அது உன்னை மறக்கும் நாள் .....!!!
&
நான்கு வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...
அது உன்னை மறக்கும் நாள் .....!!!
&
நான்கு வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
நீ பேசமாட்டேன் .....
என்று சொன்னபோதே ...
உன்னில் இருந்த கோபம் ...
தணிந்தது -வலிகள் ....
பிறந்தது காதலுக்கு ....
அது தானே பரிசு .......!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
என்று சொன்னபோதே ...
உன்னில் இருந்த கோபம் ...
தணிந்தது -வலிகள் ....
பிறந்தது காதலுக்கு ....
அது தானே பரிசு .......!!!
&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
உன்னோடு காதலில்....
விழுந்த என் இதயத்துக்கு ...
கவிதை எழுத கற்று தந்தது ....
உன் வாள் வீசும் விழி .....
அதுதான் என் காதலுக்கு ....
மொழி ..........!!!
@
Kavipuyal Iniyavan
விழுந்த என் இதயத்துக்கு ...
கவிதை எழுத கற்று தந்தது ....
உன் வாள் வீசும் விழி .....
அதுதான் என் காதலுக்கு ....
மொழி ..........!!!
@
Kavipuyal Iniyavan
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
அடி பெண்ணே!
என் உணர்வினில் கலந்த ....
உன் நினைவுகளை .....
கவிதையாக பேசுகிறேன்...!!!
என் உடலில் கலந்த ......
உன் மூச்சையே......
நான் சுவாசிப்பதால் .....
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
காதலே சுவாசம்
என் உணர்வினில் கலந்த ....
உன் நினைவுகளை .....
கவிதையாக பேசுகிறேன்...!!!
என் உடலில் கலந்த ......
உன் மூச்சையே......
நான் சுவாசிப்பதால் .....
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
காதலே சுவாசம்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
இரவுகள் ..
விடியாமல் .....
இருக்க வேண்டும் ..
நீ தொடர்ந்து .......
என்னோடு இருப்பாய் ...!!!
காதல் தீப்பெட்டி -நீ
உரசும் தீக்குச்சி நான் ...!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
விடியாமல் .....
இருக்க வேண்டும் ..
நீ தொடர்ந்து .......
என்னோடு இருப்பாய் ...!!!
காதல் தீப்பெட்டி -நீ
உரசும் தீக்குச்சி நான் ...!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
தூங்கிய பின்பும் ...
பார்க்கும் கண்கள் ...
காதலளர் கண்கள் ....!!!
உனக்காக நான் .....
பகலில் காத்திருந்தும் ...
பலன் கிடைக்கவில்லை ...
இரவில் காத்திருக்கிறேன் ....!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
பார்க்கும் கண்கள் ...
காதலளர் கண்கள் ....!!!
உனக்காக நான் .....
பகலில் காத்திருந்தும் ...
பலன் கிடைக்கவில்லை ...
இரவில் காத்திருக்கிறேன் ....!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
காற்றைபோல் நீ ....
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை .....
ஆனால் இருக்கிறாய் ....!!!
எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுத வைக்கிறாய் ....!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை .....
ஆனால் இருக்கிறாய் ....!!!
எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுத வைக்கிறாய் ....!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
அவளைக் கவரவே .....
கவிதை எழுதினேன் ....
அவள் அருகில் இல்லாத
போது வராத கவிதைகள்,.......
என்னை விலகிசென்று ...
இருக்கின்றபோது .....
அருவியாய் வருகிறது ....!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
கவிதை எழுதினேன் ....
அவள் அருகில் இல்லாத
போது வராத கவிதைகள்,.......
என்னை விலகிசென்று ...
இருக்கின்றபோது .....
அருவியாய் வருகிறது ....!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
அடுத்த நொடி
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....!!!
எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....!!!
எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
அனைவரையும் விரும்பு...
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
பலரிடம் கருத்துக்கேள்..
ஆனால்...
முடிவை நீதான் எடு ...!!!
&
கவிப்புயல் இனியவன்
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
பலரிடம் கருத்துக்கேள்..
ஆனால்...
முடிவை நீதான் எடு ...!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
கலைந்தே போனாலும்
மறப்பதில்லை
கனவுகள். . !
நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் வடியும் ....
கண்ணீர் துளிகளாய் .....
உன் நினைவுகள்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
மறப்பதில்லை
கனவுகள். . !
நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் வடியும் ....
கண்ணீர் துளிகளாய் .....
உன் நினைவுகள்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
என்னை....
மறந்து விடு என்கிறாய் ....
என்னை......
மன்னித்துடு என்கிறாய் ......
நிச்சயம் செய்கிறேன் .....!!!
உன் .......
நினைவு இல்லாத தேசம் ....
எது என்றுச்சொல்....
அங்கே சென்று விடுகிறேன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
மறந்து விடு என்கிறாய் ....
என்னை......
மன்னித்துடு என்கிறாய் ......
நிச்சயம் செய்கிறேன் .....!!!
உன் .......
நினைவு இல்லாத தேசம் ....
எது என்றுச்சொல்....
அங்கே சென்று விடுகிறேன்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
'நான்" .....
என்று யாரும் இல்லை ....
எனக்குள்.....
நீதான் ....
நானாகவும் இருக்கிறாய்....!!!
&
கவிப்புயல் இனியவன் .
என்று யாரும் இல்லை ....
எனக்குள்.....
நீதான் ....
நானாகவும் இருக்கிறாய்....!!!
&
கவிப்புயல் இனியவன் .
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது
உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது
உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
&
கவிப்புயல் இனியவன்
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
மிக்க நன்றி தகவல் தளத்தில் நீண்ட நாளுக்கு பின் ஒருவர் கருத்துஅனைத்தும் அருமை அண்ணா
சொன்னதற்கு
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
நீ
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
நீ
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)
இதயத்தில் இருந்த - நீ
இடம் மாறி விட்டாய்.....
இதயம் வலிக்கிறது ....!!!
கண்ணில் இருந்து......
இடம் மாறி விட்டாய்.....
கண்ணீராய் வடிகிறாய் ...!!!
ஊன் இன்றி இருந்தாலும்
உன் நினைவு இன்றி
இருக்க மாட்டேன்......!!!
&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
இடம் மாறி விட்டாய்.....
இதயம் வலிக்கிறது ....!!!
கண்ணில் இருந்து......
இடம் மாறி விட்டாய்.....
கண்ணீராய் வடிகிறாய் ...!!!
ஊன் இன்றி இருந்தாலும்
உன் நினைவு இன்றி
இருக்க மாட்டேன்......!!!
&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Page 2 of 3 • 1, 2, 3

» தெரிந்த பெயர் பென் டிரைவ் தெரியாத சின்ன சின்ன தகவல்கள்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|