Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
என்னை உன்னுடனேயே வைத்திரு
Page 1 of 1 • Share
என்னை உன்னுடனேயே வைத்திரு
என்னை எப்போதும் .....
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு - உன்னை விட .....
யாரும் துணையில்லை ......
எனக்கு - மற்றவர்களில் .....
நம்பிக்கையுமில்லை ............!!!
யான் பெற்ற அறிவு ......
யான் பெற்ற செல்வம் .....
யான் பெற்ற புகழ் .......
எல்லாம் உன்னிடமிருந்தே .......
கிடைத்தவை என்பதை .....
யான் நன்றாக புரிவேன் .......!!!
மாயையில் மயங்காமல் இருக்க .......
போதையில் பேதலிக்காமல் இருக்க .....
ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ......
என்னை எப்போது உன்னோடு .......
வைத்திரு இறைவா ......
என்னை எப்போதும் .....
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு இறைவா ....................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு - உன்னை விட .....
யாரும் துணையில்லை ......
எனக்கு - மற்றவர்களில் .....
நம்பிக்கையுமில்லை ............!!!
யான் பெற்ற அறிவு ......
யான் பெற்ற செல்வம் .....
யான் பெற்ற புகழ் .......
எல்லாம் உன்னிடமிருந்தே .......
கிடைத்தவை என்பதை .....
யான் நன்றாக புரிவேன் .......!!!
மாயையில் மயங்காமல் இருக்க .......
போதையில் பேதலிக்காமல் இருக்க .....
ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ......
என்னை எப்போது உன்னோடு .......
வைத்திரு இறைவா ......
என்னை எப்போதும் .....
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு இறைவா ....................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: என்னை உன்னுடனேயே வைத்திரு
அரியும் சிவனும் சேர்ந்து ......
அரிசியானவனே .........
உடலும் உயிரும் சேர்ந்து .....
ஆலயமானவனே ........
உணர்வும் செயலும் சேர்ந்து ......
மறை பொருளானவனே ......
என்னுள் இருப்பவனே .....
எல்லாம் வல்லவனே ........!!!
உன்னை வணங்காத மனம் ......
வேண்டாம் ........
உன்னை நினைக்காத இதயம் .....
வேண்டவே வேண்டாம் .......
உன்னை சொல்லாத சொற்கள் .....
வேண்டாம் ...........!!!
நீ ஒளி வடிவானவனா ......?
நீ ஒலி வடிவானவனா ......?
நீ தீ வடிவானவனா ...........?
நீ காற்று வடிவானவனா ....?
நீ திண்மவடிவானவனா....?
நீ திரவ வடிவானவனா ......?
உன் .....
வடிவை மாயக்கண்ணால் .....
பார்க்கவே முடியாது .......
மனக்கண்ணால் தான் ......
பார்க்கமுடியும் ....................
மனக்கண்ணால் பார்க்கும் .......
மார்க்கங்களை தந்து விடு ........!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
அரிசியானவனே .........
உடலும் உயிரும் சேர்ந்து .....
ஆலயமானவனே ........
உணர்வும் செயலும் சேர்ந்து ......
மறை பொருளானவனே ......
என்னுள் இருப்பவனே .....
எல்லாம் வல்லவனே ........!!!
உன்னை வணங்காத மனம் ......
வேண்டாம் ........
உன்னை நினைக்காத இதயம் .....
வேண்டவே வேண்டாம் .......
உன்னை சொல்லாத சொற்கள் .....
வேண்டாம் ...........!!!
நீ ஒளி வடிவானவனா ......?
நீ ஒலி வடிவானவனா ......?
நீ தீ வடிவானவனா ...........?
நீ காற்று வடிவானவனா ....?
நீ திண்மவடிவானவனா....?
நீ திரவ வடிவானவனா ......?
உன் .....
வடிவை மாயக்கண்ணால் .....
பார்க்கவே முடியாது .......
மனக்கண்ணால் தான் ......
பார்க்கமுடியும் ....................
மனக்கண்ணால் பார்க்கும் .......
மார்க்கங்களை தந்து விடு ........!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: என்னை உன்னுடனேயே வைத்திரு
என்னுள் இருந்து கொண்டு ....
என்னை வதைப்பவனே .......
நீ வேறு நான் வேறு .....
இல்லை என்ற சித்தர் .....
கூற்றை நம்புபவன் நான் ......
அப்போதேன் என்னை .....
வதைக்கிறீர் ..........?
நான் துன்ப படும் போது......
நீரும் வதைக்க படுகிறீர் .....
நான் அவமானப்படும் போது .....
நீரும் அவமான படுகிறீர் ........
என்னுள் இருப்பவனே .....
எதற்காக எனக்காய் ......
நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......?
விடை தெரியாமல் ஆயிரம் ......
பிறப்புக்கள் - அதில் நானும் .....
ஒருவனே -என்னுள் இருக்கும் ....
பரம் பொருளே இந்த வினாவுக்கு .....
விடைதருவீர் ..................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை வதைப்பவனே .......
நீ வேறு நான் வேறு .....
இல்லை என்ற சித்தர் .....
கூற்றை நம்புபவன் நான் ......
அப்போதேன் என்னை .....
வதைக்கிறீர் ..........?
நான் துன்ப படும் போது......
நீரும் வதைக்க படுகிறீர் .....
நான் அவமானப்படும் போது .....
நீரும் அவமான படுகிறீர் ........
என்னுள் இருப்பவனே .....
எதற்காக எனக்காய் ......
நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......?
விடை தெரியாமல் ஆயிரம் ......
பிறப்புக்கள் - அதில் நானும் .....
ஒருவனே -என்னுள் இருக்கும் ....
பரம் பொருளே இந்த வினாவுக்கு .....
விடைதருவீர் ..................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்

» என்னை நேசித்தவள் ...!
» என்னை விழுங்குகிறாய்
» அறிவாயா என்னை...?
» காணவில்லை என்னை!
» ஏன் இப்படி என்னை...?
» என்னை விழுங்குகிறாய்
» அறிவாயா என்னை...?
» காணவில்லை என்னை!
» ஏன் இப்படி என்னை...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|