Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உளவு பார்க்க வந்த 150 புறாக்கள் பறிமுதல்
Page 1 of 1 • Share
உளவு பார்க்க வந்த 150 புறாக்கள் பறிமுதல்
ஜம்மு:
உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட 150 புறாக்களை
போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி ஜம்முவில் விக்ரம் சவுக் பகுதியில் போலீசார்
சோதனை செய்தனர். அப்போது வாழைப்பழம் கொண்டு
செல்லப்படும் பெட்டியில் 150 புறாக்கள் பதுக்கி கொண்டு
செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டம்
பிரிவு 144ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்களிடமிருந்த புறாக்கள் விலங்குகள் நல வாரிய தொண்டு
நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து தொண்டு
நிறுவனத்தின் தலைவர் புறாக்கள் குறித்து சந்தேகம்
தெரிவிக்கவே, உளவு பார்க்க கொண்டு வரப்பட்டது என்ற
சந்தேகம் போலீசாருக்கு வந்தது.
இதனையடுத்து போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புறாக்களின் கால்களில் மாட்டப்பட்ட வளையங்களும்,
புறாக்களில் இணைக்கப்பட்டிருந்த காந்த பொருட்களுமே,
உளவு பார்க்க கொண்டு வரப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாபில் புறா ஒன்றை பிடித்த
போலீசார், அதில் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடும்படி செய்தி
எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------
தினமலர்
உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட 150 புறாக்களை
போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி ஜம்முவில் விக்ரம் சவுக் பகுதியில் போலீசார்
சோதனை செய்தனர். அப்போது வாழைப்பழம் கொண்டு
செல்லப்படும் பெட்டியில் 150 புறாக்கள் பதுக்கி கொண்டு
செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டம்
பிரிவு 144ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்களிடமிருந்த புறாக்கள் விலங்குகள் நல வாரிய தொண்டு
நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து தொண்டு
நிறுவனத்தின் தலைவர் புறாக்கள் குறித்து சந்தேகம்
தெரிவிக்கவே, உளவு பார்க்க கொண்டு வரப்பட்டது என்ற
சந்தேகம் போலீசாருக்கு வந்தது.
இதனையடுத்து போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புறாக்களின் கால்களில் மாட்டப்பட்ட வளையங்களும்,
புறாக்களில் இணைக்கப்பட்டிருந்த காந்த பொருட்களுமே,
உளவு பார்க்க கொண்டு வரப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாபில் புறா ஒன்றை பிடித்த
போலீசார், அதில் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடும்படி செய்தி
எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
» டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
» புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
» டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|