தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கனவின் கிடைத்த வரம் --முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

கனவின் கிடைத்த வரம் --முஹம்மத் ஸர்பான் Empty கனவின் கிடைத்த வரம் --முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Mon Oct 24, 2016 11:26 am

தென்றல் அணைக்க சோலைக்குள்
கன்னி நுழைந்தாள்;ரோஜாக்கள்
பூத்தன;செண்பகம் சிரித்தது;விழிகள்
மயங்கின பிரகாசத்தில்,மாந்தை
நடக்க கல்,முள் நிறைந்த பாதைகள்
பூவிதழ்களால் தூதுவனானான்;சிட்டும்
பச்சைக் கிளியும் அவளோடு சென்றன.

பனிமழை தூவ நந்தவனத்திற்குள்
அவள் செல்ல;அழகான கவரி மான்கள்
விழிகளால் உற்றுப் பார்த்தன;காக்கை
கூட்டங்களுக்குள் நிர்க்கதியான ஊமைக்குயில்
அவள் கன்னம் கண்டு அறியாமல் கூவியது;
இரை தேடிப் பறந்த வெண்புறா தான் ஜோடிதான்
நந்தவனத்தில் நிர்க்கதியாகி விட்டாளோ
என்று அவள் தோளில் சாய்ந்து கொண்டது..,

பெரிய கன்னம் கொண்ட ஆந்தை
பார்வை மாறாது அவளை ரசித்தது;
மரங்களில் வசிக்கும் மைனாக்கள்
வாயடைத்து போனது;வர்ணத்தோகை
கன்னி மயில் தன் கர்வத்தை மறந்து
இரேகை போட்டது;பேதை நடை
அன்னம் போல் அழகாய் இருந்தது;
தேவதை மலை உச்சிக்கடியில் சென்றாள்.

என் பார்வை திரும்பி பார்க்க அவளில்லை
முகம் மறைத்த அழகினை ஐவகை பூமியிலும்
தேடினேன்,காணவில்லை.அவள் நடந்த
பாதைகளில் தடயமில்லை;ஏக்கத்தோடு நானிருக்க
இருளிலிருந்து மண்ணிற்கு விண்ணின் வெள்ளொளி
சுடரிட்டது;பார்வை பாய்ந்தது விண்ணுக்கு
வட்ட வடிவ புருவம் ஒளிர்ந்தது வெண்ணிலவாய்.,
அறிந்தேன்,கனவில் வந்தது பெண்ணிலாயென்று..,
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum