Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இனிக்கும் இன்பகாதல் கவிதை
Page 1 of 1 • Share
இனிக்கும் இன்பகாதல் கவிதை
இரவில் ,,,,,
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
ஏய் இதய ராணி .....
அதிசயங்கள் பலவற்றுடன் .....
எனக்காக பிறந்திருக்கிறாய் .....
உனக்கு உன் கண் -கண் ...
எனக்கு என் இதயத்தை ....
சிதறவைத்த கண்ணிவெடி ....!!!
உன்னை நினைத்து நினைத்து
கவிதை எழுதவில்லை .....
உன்னோடு கவிதையால் ......
வாழ்கிறேன் ...............................!!!
மழைதுளியாய் மாறப்போகிறேன்.....
உன் உடல் தோளால் படைத்தாதா .....
மெழுகால் வடிக்கப்பட்டதா ......
பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
அதிசயங்கள் பலவற்றுடன் .....
எனக்காக பிறந்திருக்கிறாய் .....
உனக்கு உன் கண் -கண் ...
எனக்கு என் இதயத்தை ....
சிதறவைத்த கண்ணிவெடி ....!!!
உன்னை நினைத்து நினைத்து
கவிதை எழுதவில்லை .....
உன்னோடு கவிதையால் ......
வாழ்கிறேன் ...............................!!!
மழைதுளியாய் மாறப்போகிறேன்.....
உன் உடல் தோளால் படைத்தாதா .....
மெழுகால் வடிக்கப்பட்டதா ......
பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
உனக்கும் இறைவனுக்கும் .....
என்ன தகராறு .......?
பூவைப்போல் உடலையும் .....
பஞ்சைப்போல் பாதத்தையும் .....
படைத்தவன் .....
சுட்டெரிக்கும் சூரியனையும் ....
வலியை தரும் முள்ளையும்.....
ஏன் படைத்தான் ......?
&
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்ன தகராறு .......?
பூவைப்போல் உடலையும் .....
பஞ்சைப்போல் பாதத்தையும் .....
படைத்தவன் .....
சுட்டெரிக்கும் சூரியனையும் ....
வலியை தரும் முள்ளையும்.....
ஏன் படைத்தான் ......?
&
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காதல்....
என்னை மறந்து ....
உன்னை நினைக்க .....
வைக்கும் என்பது....
சாதாரண விடயம்......!!!
உன்னை
மறக்க மறக்க....
எப்படி மீண்டும்....
மீண்டும் வருகிறாய் .....?
உன்னை ...
ஒதுக்க ஒதுக்க......
ஏன் என்னோடு.....
சேர விரும்புகிறாய் ....?
காதலில் ஏன் எல்லமே.....
தப்பு தப்பாய் சரியாய் ....
நடக்குது...................???
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
என்னை மறந்து ....
உன்னை நினைக்க .....
வைக்கும் என்பது....
சாதாரண விடயம்......!!!
உன்னை
மறக்க மறக்க....
எப்படி மீண்டும்....
மீண்டும் வருகிறாய் .....?
உன்னை ...
ஒதுக்க ஒதுக்க......
ஏன் என்னோடு.....
சேர விரும்புகிறாய் ....?
காதலில் ஏன் எல்லமே.....
தப்பு தப்பாய் சரியாய் ....
நடக்குது...................???
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
பேசிய காலத்தில் .....
இருந்த காதல் இனிமை....
அழகில்லை.....
நீ
காதலை சொல்லமுன்......
பேசாமல் இருந்தாயே....
பேசதயங்கி தயங்கி ....
இருந்தாயே.....
அந்த காதல் அழகு......!!!
இப்போ....
பேசிவிட்டு பேசாமல்......
போகிறாயே அது அழகோ....
அழகு காதலில் மட்டும்....
வலியும் அழகுதான்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
பேசிய காலத்தில் .....
இருந்த காதல் இனிமை....
அழகில்லை.....
நீ
காதலை சொல்லமுன்......
பேசாமல் இருந்தாயே....
பேசதயங்கி தயங்கி ....
இருந்தாயே.....
அந்த காதல் அழகு......!!!
இப்போ....
பேசிவிட்டு பேசாமல்......
போகிறாயே அது அழகோ....
அழகு காதலில் மட்டும்....
வலியும் அழகுதான்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
தொடும் தூரத்தில் ....
இல்லையென்று.....
கவலை படாதே.......
இதயத்தை தொட்டுபார்......
இருகிறேன்..............!!!
நீ
பேச நான் அருகில்....
இல்லை என்று ....
கவலைபடாதே......
ஒருமுறை கண்ணை ....
மூடி பார் உன்னோடு....
நான் பேசுவேன்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
தொடும் தூரத்தில் ....
இல்லையென்று.....
கவலை படாதே.......
இதயத்தை தொட்டுபார்......
இருகிறேன்..............!!!
நீ
பேச நான் அருகில்....
இல்லை என்று ....
கவலைபடாதே......
ஒருமுறை கண்ணை ....
மூடி பார் உன்னோடு....
நான் பேசுவேன்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!
அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!
என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!
^
கவி நாட்டியரசர். கவிப்புயல்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!
அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!
என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!
^
கவி நாட்டியரசர். கவிப்புயல்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காதல்
இதய கோவில்.....
அதில், கனவு தீப ஒளி .....
நினைவு அர்ச்சனை.....
முத்தம் பிரசாதம்....
வலிகள்நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா....
பிரிவு மடை சார்த்தல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
இதய கோவில்.....
அதில், கனவு தீப ஒளி .....
நினைவு அர்ச்சனை.....
முத்தம் பிரசாதம்....
வலிகள்நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா....
பிரிவு மடை சார்த்தல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
வலையில் அகப்பட்டு...........
துடிக்கும் மீனும்.....................
உன் நினைவலையில்..........
துடிக்கும் நானும்...................
ஒன்றுதான்.............................
அது வழியின்றி இறந்தது....
நான் வலியால் இறக்கிறேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
துடிக்கும் மீனும்.....................
உன் நினைவலையில்..........
துடிக்கும் நானும்...................
ஒன்றுதான்.............................
அது வழியின்றி இறந்தது....
நான் வலியால் இறக்கிறேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
விழியால் எய்த அம்பால்.........
இதயத்தில் துவாரம்.................
அதுவொன்றும் வியப்பில்லை ....
என் இதயம் உன்னிடம்.............
போகவேண்டும் என்று..............
துடிக்கிறது காயத்தை................
மறந்து ....!!!
என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
இதயத்தில் துவாரம்.................
அதுவொன்றும் வியப்பில்லை ....
என் இதயம் உன்னிடம்.............
போகவேண்டும் என்று..............
துடிக்கிறது காயத்தை................
மறந்து ....!!!
என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
சுவாசிக்கும் மூச்சாய் நீ
பேசும் பேச்சாய் நீ
சிரிக்கும் சிரிப்பாய் நீ
காணும் கனவாய் நீ
விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?
&
கவிப்புயல் இனியவன்
பேசும் பேச்சாய் நீ
சிரிக்கும் சிரிப்பாய் நீ
காணும் கனவாய் நீ
விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?
&
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
நட்புக்காக.....
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்....
படாத பாடு படும்
மனம் ...!!!
பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
நட்புக்காக.....
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்....
படாத பாடு படும்
மனம் ...!!!
பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ ...........
என்னை ..............
காதலிப்பாய் என்றால்...........
நான் என்னை உருக்க தயார்.............
ஆனால் உருக்கி விடாதே ...!!!
காதல் ஒரு சேலை..........
அளவாக இருந்தால் அழகு.........
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!
நான் காதல் விளக்கு.........
காதல் திரி காதல் நெய்......
நீ வெளிச்சமாக இரு போதும்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
என்னை ..............
காதலிப்பாய் என்றால்...........
நான் என்னை உருக்க தயார்.............
ஆனால் உருக்கி விடாதே ...!!!
காதல் ஒரு சேலை..........
அளவாக இருந்தால் அழகு.........
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!
நான் காதல் விளக்கு.........
காதல் திரி காதல் நெய்......
நீ வெளிச்சமாக இரு போதும்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காதலித்துப்பார் .........
பகலில் நிலாதெரியும்.......
காதலில் தோற்றுப்பார் ......
இரவில் சூரியன் தெரியும் ..!!!
காதலில் இதயத்தில் .....
வருவது முக்கியம் இல்லை ..
நிலையாக இருப்பதே .....
காதலின் காதல் .........!!!
உன்னை ...........
அடையாளம் கண்டேன் ...
என் அடையாளத்தை ............
தேடுகிறேன் ..!!!
&
கவிப்புயல் இனியவன்
பகலில் நிலாதெரியும்.......
காதலில் தோற்றுப்பார் ......
இரவில் சூரியன் தெரியும் ..!!!
காதலில் இதயத்தில் .....
வருவது முக்கியம் இல்லை ..
நிலையாக இருப்பதே .....
காதலின் காதல் .........!!!
உன்னை ...........
அடையாளம் கண்டேன் ...
என் அடையாளத்தை ............
தேடுகிறேன் ..!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காற்று உருவம் ....
இல்லை -ஆனால்....
உன் மூச்சு உருவம் ...
தெரிகிறது ....!!!
நீ
வரும் முன்னரே ......
உன் மூச்சு காற்று .....
என்னிடம் வருகிறது ....!!!
கடல் தொடும்.....
தொடுவானம் போல்......
நீ இருக்கிறாய் -நான்.......
உன்னை தொடும்
எண்ணத்தில் மன....
கப்பலில் அலைகிறேன் ....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
இல்லை -ஆனால்....
உன் மூச்சு உருவம் ...
தெரிகிறது ....!!!
நீ
வரும் முன்னரே ......
உன் மூச்சு காற்று .....
என்னிடம் வருகிறது ....!!!
கடல் தொடும்.....
தொடுவானம் போல்......
நீ இருக்கிறாய் -நான்.......
உன்னை தொடும்
எண்ணத்தில் மன....
கப்பலில் அலைகிறேன் ....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
ஏய் மரங்களே ...
என்னவள் அருகில்...
வரும் போது நீங்கள்......
சுவாசிக்க கூடாது.....
அவள் வெளி சுவாசம் கூட....
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!
ஏய் பூக்களே....
உங்களுக்கு பூக்கத்தான்....
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னவள் அருகில்...
வரும் போது நீங்கள்......
சுவாசிக்க கூடாது.....
அவள் வெளி சுவாசம் கூட....
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!
ஏய் பூக்களே....
உங்களுக்கு பூக்கத்தான்....
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
கவிதை எழுதும்போது....
மனதில் ஒரு முடிவு....
எடுப்பேன் -இந்த கவிதையில்...
உன்னை பற்றி எழுதவே....
கூடாது என்று -எப்படியும்....
கடைசி வரியில்.......
வந்துவிடுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
மனதில் ஒரு முடிவு....
எடுப்பேன் -இந்த கவிதையில்...
உன்னை பற்றி எழுதவே....
கூடாது என்று -எப்படியும்....
கடைசி வரியில்.......
வந்துவிடுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
உன் வீட்டுக்கு வந்த....
எனக்கு - நீ ..........
கடித்து வைத்த லட்டை.........
எடுத்து சாப்பிட்டேன் .....
தூரத்தில் நின்று துள்ளி....
குதித்த நிகழ்வை......
எப்படி மறப்பேன் அன்பே ....!!!
நம் முதல் சந்திப்பில்.....
மௌனமாய் நீ இருந்தாய்.....
அதுதான் காதலில் மொழி.....
என்பதை இப்போதுதான்......
புரிந்துகொண்டேன் ....!!!
காதலில் மௌனத்தை
பலவீனமென நினைப்பவர்கள்
காதலில் தோற்கிறார்கள் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
எனக்கு - நீ ..........
கடித்து வைத்த லட்டை.........
எடுத்து சாப்பிட்டேன் .....
தூரத்தில் நின்று துள்ளி....
குதித்த நிகழ்வை......
எப்படி மறப்பேன் அன்பே ....!!!
நம் முதல் சந்திப்பில்.....
மௌனமாய் நீ இருந்தாய்.....
அதுதான் காதலில் மொழி.....
என்பதை இப்போதுதான்......
புரிந்துகொண்டேன் ....!!!
காதலில் மௌனத்தை
பலவீனமென நினைப்பவர்கள்
காதலில் தோற்கிறார்கள் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

» இனிக்கும் போது கசக்கும் மெய்கள் ---முஹம்மத் ஸர்பான்
» திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி
» கவிதை தாய்க்கு கவிதை
» இயற்கை வரைந்த கவிதை .(கலைநிலா கவிதை .)
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
» திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி
» கவிதை தாய்க்கு கவிதை
» இயற்கை வரைந்த கவிதை .(கலைநிலா கவிதை .)
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|