Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மனமெனும் சொல் வனம்!
மனமெனும் சொல் வனம்!
பெயர் தெரியா பறவைகளின் பேச்சொலி
உடைத்தெறிகிறது நம் மௌனத்தை...
இணையோடு பாடும் குயிலோசையின் பின்னணியில்
காட்சியாகிறது நம் மௌனம்..
மூன்றாவது நபராய் முணுமுணுத்தபடி
கடந்து போகிறது காற்று
நம் மௌனத்தின் சத்தம் பொறுக்காமல்...
மழை வரும் முன்னறிவிப்பாக
மின்னல் வந்து படமெடுத்துச் செல்கிறது
நம் மௌனத்தை..
வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளில்
வண்ணம் வரைகின்றன நம் மௌனங்கள்..
சருகுகளின் நரம்புகளெங்கும்
மரணித்துக் கிடக்கிறது நம் மவுனம்..
நெடிய மரங்கள் வேர் பிடித்து நீள்கின்றன
நம் மௌனத்தின் மண்மீது...
மொட்டுக்களின் இதழ்களில் பூட்டப்பட்டிருக்கிறது
நம் மௌனம்...
வனமெங்கும் பரவிக் கிகிடக்கிறது
நம் மௌனத்தின் மகரந்தம்..
வாடிய பூக்களாக உதிர்ந்து கிடக்கின்றன
நம் மௌனங்கள்...
இன்றேனும் பேசித் தீர்ப்பதென்று
உறுதி கொண்டு உடையத் தயாராகிறது நம் மௌனம்
இதயத்தின் இறுதி விளிம்பில்...
இன்னுமொரு நாளில் பேசுவோமென
முந்திச் சொல்கின்றன இதழ்கள்...
விளிம்பில் தடுமாறுகிறது நம் மௌனம்
பற்றுதல் இல்லா கொடிபோல...
இதயங்களை பூட்டிவிட்டு எழுந்து செல்கிறோம்...
தனிமையில் உட்கார்ந்திருக்கிறது நம் மௌனம்
சொல் வனத்தின் சத்தங்களோடு...
ஒவ்வொரு துளியாக இறங்குகிறது மழை
நம் மௌனத்தின் ஆறுதல் துளிகளாக!
உடைத்தெறிகிறது நம் மௌனத்தை...
இணையோடு பாடும் குயிலோசையின் பின்னணியில்
காட்சியாகிறது நம் மௌனம்..
மூன்றாவது நபராய் முணுமுணுத்தபடி
கடந்து போகிறது காற்று
நம் மௌனத்தின் சத்தம் பொறுக்காமல்...
மழை வரும் முன்னறிவிப்பாக
மின்னல் வந்து படமெடுத்துச் செல்கிறது
நம் மௌனத்தை..
வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளில்
வண்ணம் வரைகின்றன நம் மௌனங்கள்..
சருகுகளின் நரம்புகளெங்கும்
மரணித்துக் கிடக்கிறது நம் மவுனம்..
நெடிய மரங்கள் வேர் பிடித்து நீள்கின்றன
நம் மௌனத்தின் மண்மீது...
மொட்டுக்களின் இதழ்களில் பூட்டப்பட்டிருக்கிறது
நம் மௌனம்...
வனமெங்கும் பரவிக் கிகிடக்கிறது
நம் மௌனத்தின் மகரந்தம்..
வாடிய பூக்களாக உதிர்ந்து கிடக்கின்றன
நம் மௌனங்கள்...
இன்றேனும் பேசித் தீர்ப்பதென்று
உறுதி கொண்டு உடையத் தயாராகிறது நம் மௌனம்
இதயத்தின் இறுதி விளிம்பில்...
இன்னுமொரு நாளில் பேசுவோமென
முந்திச் சொல்கின்றன இதழ்கள்...
விளிம்பில் தடுமாறுகிறது நம் மௌனம்
பற்றுதல் இல்லா கொடிபோல...
இதயங்களை பூட்டிவிட்டு எழுந்து செல்கிறோம்...
தனிமையில் உட்கார்ந்திருக்கிறது நம் மௌனம்
சொல் வனத்தின் சத்தங்களோடு...
ஒவ்வொரு துளியாக இறங்குகிறது மழை
நம் மௌனத்தின் ஆறுதல் துளிகளாக!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|