தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருடனுக்கு கொட்டியது "தேள்"... பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு

View previous topic View next topic Go down

திருடனுக்கு கொட்டியது "தேள்"... பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு Empty திருடனுக்கு கொட்டியது "தேள்"... பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு

Post by N.Nagarajan Thu Nov 10, 2016 1:07 pm

புதுடில்லி:
திருடனுக்கு தேள் கொட்டியது போல் பாகிஸ்தான் கமுக்கமாக வாயை மூடிக்கொண்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நம் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டதால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அது எப்படிங்க... நம் நாட்டில் தடை செய்தால் அவர்களுக்கு நஷ்டம் என்கிறீர்களா? இதை பாருங்க...

பிரதமர் மோடியின் இந்த அதிரடி அறிவிப்பால் பயங்கரவாதிகள் மற்றும் போலி இந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்த போலி ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.1600 கோடி  என்பதை நம் உளவுத்துறை கண்டறிந்து கூறியது.

பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ரூ.500, ரூ.1000 இந்திய ரூபாய் நோட்டுகளை தயாரித்து நிதி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகிறது எனவும் "ரா" தெரிவித்துள்ளது.

ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை தயாரிக்க ரிசர்வ் வங்கி ரூ.29 செலவு செய்கிறது. அதே நேரத்தில் போலி ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை தயாரிக்க ரூ.39 மட்டும் செலவு செய்து பாக்., தயாரித்து விடுகிறது.

இதை சட்டவிரோதமாக ரூ.350-400 என விற்பனை செய்கிறது. இதன் மூலம் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் கிடைத்து வந்துள்ளது. தற்போது அந்த பணத்திற்கு "ஆப்பு" விழுந்துள்ளது.
N.Nagarajan
N.Nagarajan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

திருடனுக்கு கொட்டியது "தேள்"... பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு Empty Re: திருடனுக்கு கொட்டியது "தேள்"... பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு

Post by rammalar Fri Nov 11, 2016 3:35 pm

நல்ல பகிர்வு
-
முக்கிய நிகழ்வுகள் பகுதிக்கு மாற்றலாம்
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பாகிஸ்தானுக்கு இந்தியா ரூ. 23 கோடி வெள்ள நிவாரண நிதி
» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
» அமலாபால், பகத்பாசில் போல 700 வாகனங்கள் புதுச்சேரியில் பதிவு கேரள அரசுக்கு ரூ.60 கோடி இழப்பு
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
» திருடனுக்கு போட வேண்டிய கைவிலங்கு கேட்டுக்கு......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum