தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


500 மற்றும் 1000ரூபாய்

View previous topic View next topic Go down

500 மற்றும் 1000ரூபாய் Empty 500 மற்றும் 1000ரூபாய்

Post by pprgovind Sun Nov 20, 2016 2:57 pm

#மக்க்க்களா........... #மாக்க்க்க்கான்களா.....?

அமைச்சர்: மன்னா! நம் கஜானா காலி !

மன்னர் : ஏன்? !

அமைச்சர்: அது வந்து மன்னா, வெளியிட்ட பணத்தை எல்லாம் பதுக்கிவிட்டனர் மக்கள்.

மன்னர் : ஏன் அப்பிடி செய்கிறார்கள்? நம் வங்கியில், பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமே?

அமைச்சர்: பொது மக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு போன்ற நெருக்கடியிலிருந்து தப்பிக்க பணத்தை தங்களிடமே வைத்துக் கொள்கிறார்கள் மன்னா!

மன்னர்: ஏன் இந்த மக்களுக்கு தேச நலன் மீது நம்பிக்கை இல்லை?

அமைச்சர்: மன்னா அங்கு போட்ட பணத்தை பெரும் முதலாளிகளுக்கு நீங்கள் தாரை வார்த்து விடுவதாக நிச்சயமாக நம்புகிறார்கள்.

மன்னர்: ஒ அப்பிடியா? பணம் கையில் வைத்திருப்பதால் தானே இப்படி! நாளை முதல் இது வரை அச்சடித்த காசு செல்லாது என அறிவித்துவிடுங்கள் அமைச்சரே! கையிருப்பு காசை கஜானாவில் கட்டி புது நோட்டை வாங்கி செல்லட்டும். அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் போட்டுவிடுங்கள்.
அமைச்சர்: அபராதம்? ஏன் மன்னா?
மன்னர்: கூமூட்டையாரே, அப்பொழுதுதான் பயந்து பனத்தை மாற்ற வர மாட்டார்கள் , மாற்ற வராத பணம் நமக்கு லாபம். எப்பூடி.

அமைச்சர் : எந்த முன்னேற்பாடும் இல்லாமல் எப்படி இப்படி திடீரென்று அறிவிப்பது?

மன்னர் : என் பக்த கோடிகள் கோமியத்தை குடித்து வளர்ந்தவர்கள். யோசிக்க தெரியாது. நான் என்ன செய்தாலும் எனக்காக சமாளிப்பார்கள். அதனால் நீங்கள் கவலைப்படவேண்டாம்.

அமைச்சர் : நீங்கள் சாணக்கியர் மன்னா!

மன்னர் : ஐநூறு கோடி தாண்டிய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிடுங்கள்.

அமைச்சர் : ஏன் மன்னா? மக்கள் கேட்க மாட்டார்களா?

மன்னர் :செல்லா காசை மாற்றும் களேபரத்தில் இந்த மரமண்டைகள் இதை பெரிதாக கண்டு கொள்ளாது.

அமைச்சர்: எங்கயோ போயிட்டீங்க மன்னா!

மன்னர் : எங்கயும் இல்ல. ஜப்பானுக்கு தான்! நான் வரும் வரை எதையாவது சொல்லி சமாளியும் ! வந்த பின்பு விஜய் டிவி ரியாலிட்டி ஷோ போல ஒரு மீட்டிங் போட்டுவிடலாம். க்ளிசரின் மறக்காமல் வாங்கி வைக்கவும்.

அமைச்சர் : அப்போ புதுசா அச்சடித்த காசு?

மன்னர் : அதை நாம் சிம் கார்ட் கம்பெனிக்கு லோன் தருவோம், போர் விமானங்கள் வாங்குவோம்.

அமைச்சர் : இல்லை மன்னா , மக்களிடம் ஆட்டய போட்டதை வைத்து , கல்வி கடன் , பயிர் கடன், இலவச கல்வி , இன்னும் குறைந்த செலவில் மருத்துவம் என ஏதாவது செய்ய சொல்லி எதிர்கட்சிகள் கேட்குமே?

மன்னர் : அப்படி கட்சிகள் இன்னும் இருக்கின்றனவா அமைச்சரே! ஹா ஹா ஹா!

அமைச்சர் : மன்னா!

மன்னர் : பின்னே? இப்படியெல்லாம் மக்களை யோசிக்க விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த அதிரடி நடவடிக்கை. சபை கலையட்டும்.

அமைச்சர் : உத்தரவு மகாராஜா!
pprgovind
pprgovind
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum