Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
Current date/time is Wed May 08, 2024 4:50 pm
Search found 3 matches for ம
500 மற்றும் 1000ரூபாய்
#மக்க்க்களா........... #மாக்க்க்க்கான்களா.....?அமைச்சர்: மன்னா! நம் கஜானா காலி !
மன்னர் : ஏன்? !
அமைச்சர்: அது வந்து மன்னா, வெளியிட்ட பணத்தை எல்லாம் பதுக்கிவிட்டனர் மக்கள்.
மன்னர் : ஏன் அப்பிடி செய்கிறார்கள்? நம் வங்கியில், பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமே?
அமைச்சர்: பொது மக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு போன்ற நெருக்கடியிலிருந்து தப்பிக்க பணத்தை தங்களிடமே வைத்துக் கொள்கிறார்கள் மன்னா!
மன்னர்: ஏன் இந்த மக்களுக்கு தேச நலன் மீது நம்பிக்கை இல்லை?
அமைச்சர்: மன்னா அங்கு போட்ட பணத்தை பெரும் முதலாளிகளுக்கு நீங்கள் தாரை வார்த்து விடுவதாக நிச்சயமாக நம்புகிறார்கள்.
மன்னர்: ஒ அப்பிடியா? பணம் கையில் வைத்திருப்பதால் தானே இப்படி! நாளை முதல் இது வரை அச்சடித்த காசு செல்லாது என அறிவித்துவிடுங்கள் அமைச்சரே! கையிருப்பு காசை கஜானாவில் கட்டி புது நோட்டை வாங்கி செல்லட்டும். அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் போட்டுவிடுங்கள்.
அமைச்சர்: அபராதம்? ஏன் மன்னா?
மன்னர்: கூமூட்டையாரே, அப்பொழுதுதான் பயந்து பனத்தை மாற்ற வர மாட்டார்கள் , மாற்ற வராத பணம் நமக்கு லாபம். எப்பூடி.
அமைச்சர் : எந்த முன்னேற்பாடும் இல்லாமல் எப்படி இப்படி திடீரென்று அறிவிப்பது?
மன்னர் : என் பக்த கோடிகள் கோமியத்தை குடித்து வளர்ந்தவர்கள். யோசிக்க தெரியாது. நான் என்ன செய்தாலும் எனக்காக சமாளிப்பார்கள். அதனால் நீங்கள் கவலைப்படவேண்டாம்.
அமைச்சர் : நீங்கள் சாணக்கியர் மன்னா!
மன்னர் : ஐநூறு கோடி தாண்டிய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிடுங்கள்.
அமைச்சர் : ஏன் மன்னா? மக்கள் கேட்க மாட்டார்களா?
மன்னர் :செல்லா காசை மாற்றும் களேபரத்தில் இந்த மரமண்டைகள் இதை பெரிதாக கண்டு கொள்ளாது.
அமைச்சர்: எங்கயோ போயிட்டீங்க மன்னா!
மன்னர் : எங்கயும் இல்ல. ஜப்பானுக்கு தான்! நான் வரும் வரை எதையாவது சொல்லி சமாளியும் ! வந்த பின்பு விஜய் டிவி ரியாலிட்டி ஷோ போல ஒரு மீட்டிங் போட்டுவிடலாம். க்ளிசரின் மறக்காமல் வாங்கி வைக்கவும்.
அமைச்சர் : அப்போ புதுசா அச்சடித்த காசு?
மன்னர் : அதை நாம் சிம் கார்ட் கம்பெனிக்கு லோன் தருவோம், போர் விமானங்கள் வாங்குவோம்.
அமைச்சர் : இல்லை மன்னா , மக்களிடம் ஆட்டய போட்டதை வைத்து , கல்வி கடன் , பயிர் கடன், இலவச கல்வி , இன்னும் குறைந்த செலவில் மருத்துவம் என ஏதாவது செய்ய சொல்லி எதிர்கட்சிகள் கேட்குமே?
மன்னர் : அப்படி கட்சிகள் இன்னும் இருக்கின்றனவா அமைச்சரே! ஹா ஹா ஹா!
அமைச்சர் : மன்னா!
மன்னர் : பின்னே? இப்படியெல்லாம் மக்களை யோசிக்க விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த அதிரடி நடவடிக்கை. சபை கலையட்டும்.
அமைச்சர் : உத்தரவு மகாராஜா!
- on Sun Nov 20, 2016 2:57 pm
- Search in: முக்கிய நிகழ்வுகள்
- Topic: 500 மற்றும் 1000ரூபாய்
- Replies: 0
- Views: 592
ஆடல் வல்லானுக்கு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம்
–தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு
அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம்.
-
அவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு
ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில்,
சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர்
அபிஷேகம் நடக்கிறது.
–
#ஆண்டுக்கு_ஆறு_அபிஷேகம்: ஆடல் வல்லானாகிய
நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை
அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள்
கூறுகின்றன.
-
மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும்
அபிஷேகங்கள் நடக்கின்றன.
-
இதில் மிகச்சிறப்பானது #மார்கழி_திருவாதிரை,
சித்திரை_திருவோணம் மற்றும்
ஆனி_உத்திர நட்சத்திர நாட்களாகும்.
-
ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி
திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
-
--------------------------------
- on Wed May 04, 2016 11:34 am
- Search in: இந்து மதம்
- Topic: ஆடல் வல்லானுக்கு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம்
- Replies: 2
- Views: 948
மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
#மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.
மாலை மலர்
- on Tue Jan 19, 2016 3:26 pm
- Search in: கட்டுரைக் களம்
- Topic: மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்
- Replies: 2
- Views: 404
|
|