தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்

View previous topic View next topic Go down

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம் Empty மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்

Post by rammalar Tue Nov 22, 2016 9:39 pm

சென்னை :
மத்திய அரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை
போக்குவதற்காக, ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.10,000 ஐ
முன்பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி, கடந்த 8 ம் தேதி ரூ.500, 1000 நோட்டுக்களை
வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். இதன் மூலம்
அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக
அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 17-ந் தேதி, மத்திய அரசின் குருப்-சி
ஊழியர்கள் தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாக
ரூ.10, 000 ஐ அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக்
கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி சென்னை கோட்டத்தில் உள்ள ரயில்வே
ஊழியர்களுக்கு ரூ.10,000 ரொக்கமாக வழங்குவதற்காக ரிசர்வ்
வங்கிகளிலிருந்து ரூ.10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில்,
பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்
பெறப்படுவதாக அறிவித்ததால் கடந்த சில நாட்களாக பணத்
தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தோம்.

வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள் செயல்படாததால்
அதை எடுக்க முடியாமல் அன்றாட செலவுகளுக்கே கடன்
வாங்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசின்
ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்கு
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில்
இருந்து கோரிக்கைகளை வைத்தோம்.

இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு
நவம்பர் மற்றும் டிசம்பர் மாத சம்பளத்திலிருந்து ரூ.10,000 முன்
பணமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நவம்பர்
மாதம் கொடுக்க வேண்டிய ஊதியத்திலிருந்து முன்பணமாக
10,000 ஐ இன்று (நவம்பர் 21) முதல் 23-ந்தேதி வரை எங்களின்
அலுவலகங்களில் வாங்கிக் கொள்ளலாம் என கூறி உள்ளனர்
என தெரிவித்தார்.
-
------------------------------------------
dinamalar
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum