தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


22.12.1666: சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினம் இன்று!

View previous topic View next topic Go down

22.12.1666: சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினம் இன்று! Empty 22.12.1666: சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினம் இன்று!

Post by rammalar Fri Dec 23, 2016 7:17 am

[img]22.12.1666: சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினம் இன்று! Fu9a3m[/img]
-
சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்
22.12.1666 அன்று பீகாரில் பாட்னாவில் பிறந்தவர்.
இவர் ஓன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகன்;
இவரது தாயார் பெயர் மாதா குஜ்ரி ஆவார்.

இவர் இளமையிலேயே அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற
மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். மேலும் குதிரைச் சவாரி,
பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக்
கையாள்வதிலும் சிறப்புப் பெற்று விளங்கினார்.

1675 முதல் தனது இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார்.
மொகாலயப் பேரரசர் அவுரங்கசீப்புடனான சீக்கியரின் மதப்
போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களையும் இழந்தார்.
சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவானவர்.
மேலும் அவர்களது கடைசி மனித குருவும் இவரே ஆவார்.

குரு பதவிக்காக அவ்வப்போது ஏற்பட்ட மதப் பூசல்களைத்
தடுப்பதற்காக ஒற்றை குரு முறையை குருகோவிந் சிங்
அகற்றினார். இவரது மறைவிற்கு பிறகு, இவரது வேண்டுகோளின்
படி, சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று
அறிவித்தார்.]

குரு கிரந்த சாஹிபின் கடைசிப்பகுதியான ‘தஸ’ எனும் பாகத்தை
இவரே எழுதினார். மாவார்.இவரே பிற்காலச் சீக்கிய மதக்
கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார். சீக்கிய ராமாயணம்,
மகாபாரதம் ஆகியவற்றின் சில பகுதிகளும், சண்டி சரிதர்,பகவதி
தீவார், ராம் அவதார்,துர்க ஸப்தஸதி ஆகிய இந்து நூல்களையும்
பஞ்சாபி மொழிக்கு மொழிப் பெயர்த்தார்

எதிரிகளிடமிருந்து சீக்கியர்களைக் காத்துக்கொள்ளும்
வலிமையுடைய சமயமாக சீக்கியத்தை மாற்றினார்.
அவ்வமைப்பிற்கு தூய்மை என்னும் பொருள்படும் கல்ச என்று
பெயர் சூட்டினார். இவ்வமைப்பில் சேருபவரை அகாலி என்று
அழைத்தார். அகாலி என்பதற்கு இறவாதவன் என்று பொருள்.

கடவுளின் சார்புள்ளவானாகப் பிறந்து பூமியில் அறத்தினை
நிலைநாட்டுவதே முதன்மையான நோக்கம் என்று கூறினார்

இறுதியாக இவர் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாண்டெட்
என்னும் இடத்தில் அக்டோபர் 7, 1708இல் மரணமடைந்தார்.

————————————-
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» வீர மங்கை கல்பனா சாவ்லாவின் பிறந்த தினம் இன்று
» இயற்பியல் விஞ்ஞானி ஹெர்பெர்ட் க்ரோமெர் பிறந்த தினம் இன்று.
» முண்டாசுக்கவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினம் இன்று (11/12/2013).
» இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 84 வது பிறந்த தினம்
» மாட்டு வண்டி போகாத ஊரிலும், உன் பாட்டு வண்டி போகுதடா...: இன்று கண்ணதாசன் பிறந்த தினம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum