Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்
Page 1 of 1 • Share
எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்
ஆண்டுதோறும், டிசம்பர் 1-ந்தேதி உலக எயிட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது. பேஸ்புக்கில் இது பற்றி ஒரு பதிவுகளும் இல்லாதிருப்பதை பார்த்தால் நெஞ்சத்துள் ஒரு நெருடல். சரி நானாவது ஒரு சில வார்த்தைகளை சொல்லிவிட்டு போகிறேன். என் பதிவு செவிடன்காதில் ஊதிய சங்கா அல்லது இதயத்தில் வீழ்ந்த விதையா என்பதை நானறியேன். சரி விஷயத்துக்கு வரட்டுமா?
எயிட்ஸ்...
எயிட்ஸ் நோய் என்பது என்ன?
இந்த நோய் எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் மூலம் பரவுகிறது. எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் மிக வேகமாக நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைத்து செயலற்றதாய் ஆக்கும். ஆகவே இது ஒரு நோய் ஊக்கி நோயாகும். உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயலற்று விட்டால் பல உயிர் கொல்லி நோய்கள் தொற்றி நம்மை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடுகின்றன.
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் மிக நுண்மையான எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் உடலிலுள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை பலமடையும் வரை பெருகுவதில்லை. மௌனமாக இருந்து புயலாய் தாக்கும் ஒரு ஆபத்தான வைரஸ்தான் எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ். அது பலமடைந்து பெருக ஆரம்பித்ததும் மிக வேகமாக செயல்படுகின்றது.
இந்தியாவில் முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் எச் ஐ வி தொற்று கண்டறியப்பட்டது. 1986 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லுரியில்தான் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து 1993 ஆண்டு மாநில எய்ட்ஸ் திட்ட மையம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1994 ஆண்டு இது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கமாக பதிவு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2001 ஆண்டு கணக் கெடுப்பின் படி தமிழகத்தில் எய்ட்ஸிள் தாக்கம் மொத்த மக்கள் தொயில் 1.13 விழுக்காடாக இருந்தது தற்போது 0.20 விழுக்காட்டிற்கும் குறைவாக குறைக்கப்படுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை எச் ஐ வி தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,313.
ஏ ஆர் டி கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,03,449.
ஏ ஆர் டீ சிகிச்சை மையங்களின் மொத்த எண்ணிக்கை 50.
மாநிலம் முழுவதும் 1471 நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆபிரிக்காவில் எச்ஐவி அதாவது எயிட்ஸ் நோய் தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது.
எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 1982ஆம் ஆண்டிலுருந்து இதுவரை சுமார் இருபத்தைந்து மில்லியன் பேர் இறந்துள்ளதுடன் சுமார் 33 மில்லியன் மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். எனினும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எயிட்ஸ்...
எயிட்ஸ் நோய் என்பது என்ன?
இந்த நோய் எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் மூலம் பரவுகிறது. எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் மிக வேகமாக நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைத்து செயலற்றதாய் ஆக்கும். ஆகவே இது ஒரு நோய் ஊக்கி நோயாகும். உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயலற்று விட்டால் பல உயிர் கொல்லி நோய்கள் தொற்றி நம்மை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடுகின்றன.
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் மிக நுண்மையான எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் உடலிலுள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை பலமடையும் வரை பெருகுவதில்லை. மௌனமாக இருந்து புயலாய் தாக்கும் ஒரு ஆபத்தான வைரஸ்தான் எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ். அது பலமடைந்து பெருக ஆரம்பித்ததும் மிக வேகமாக செயல்படுகின்றது.
இந்தியாவில் முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் எச் ஐ வி தொற்று கண்டறியப்பட்டது. 1986 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லுரியில்தான் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து 1993 ஆண்டு மாநில எய்ட்ஸ் திட்ட மையம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1994 ஆண்டு இது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கமாக பதிவு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2001 ஆண்டு கணக் கெடுப்பின் படி தமிழகத்தில் எய்ட்ஸிள் தாக்கம் மொத்த மக்கள் தொயில் 1.13 விழுக்காடாக இருந்தது தற்போது 0.20 விழுக்காட்டிற்கும் குறைவாக குறைக்கப்படுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை எச் ஐ வி தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,313.
ஏ ஆர் டி கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,03,449.
ஏ ஆர் டீ சிகிச்சை மையங்களின் மொத்த எண்ணிக்கை 50.
மாநிலம் முழுவதும் 1471 நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆபிரிக்காவில் எச்ஐவி அதாவது எயிட்ஸ் நோய் தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது.
எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 1982ஆம் ஆண்டிலுருந்து இதுவரை சுமார் இருபத்தைந்து மில்லியன் பேர் இறந்துள்ளதுடன் சுமார் 33 மில்லியன் மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். எனினும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்
இத் தொற்று நோயானது அதிகமாக இளம் பராயத்தினரிடமே காணப்படுகிறது. இத் தொற்று நோயால் பீடிக்கப் பட்டவர்களில் 87 சதவீதமானோர் 20 வயது முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்த நோயை மனித நன் நடத்தைகள் மூலமே கட்டுப்படுத்த முடியும்.
இந்த எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ்
1. நோய் தொற்றிய படர் ஜவ்வுப் படலம்,
2. நோய் தொற்றிய இரத்தம்,
3. நோய் தொற்றியவரின் விந்து,
4. நோய் தொற்றியவரின் யோனிமடற் கழிவு,
5. நோய் தொற்றியவரின் முன்விந்துத்திரவம்
6. நோய் தொற்றியவரின் தாய்ப்பால்
போன்ற உடல்திரவங்களோடு நேரடி தொடர்பு கொள்ளும்போது எச்ஐவி வைரஸ் தொற்றுகிறது.
தற்பொழுது எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டு வந்தாலும் இந்நோய் வெகு வேகமாக பரவும் தன்மைகொண்டது என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுவதே சாலச்சிறந்தது மட்டுமல்ல அவசியமும் கூட.
எயிட்ஸ் நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் பல்வேறு பால்வினை நோய்களுடன் நாட்டின் பல பாகங்களிலும் பரவியுள்ளதால் இந்த நோய் ஏனையவர்களையும் மிக இலகுவாகத் தாக்கும் அபாயம் இருக்கிறது.
இந்த எயிட்ஸ் நோயால்
1.பெண் பாலியல் தொழிலாளர்கள்,
2.ஓரினச் சேர்க்கையாளர்கள்,
3. போதைவஸ்துப் பாவனையாளர்கள்,
4. கடற்கரையோரச் சிறுவர்கள்,
5. சிறைக் கைதிகள்
போன்றோரே அதிகளவில் எயிட்ஸ் தாக்கத்துக்குட்படுவதாகவும் இவர்கள் மூலம் நோய் பரவும் அபாயம் இருக்கிறது.
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. கிருமி தாக்கத்திற்கு உள்ளாகும் நோயாளிகள் இலகுவில் எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகினாலும், ஆச்சர்யமாக சிலர் எச்.ஐ.வி. கிருமித்தாக்கத்திற்கு உள்ளாகியும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகாது இருக்கிறார்கள். இவ்வாறு எச்.ஐ.வி. தாக்கத்திற்குள்ளாகியும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்குள்ளாகாது இருப்பதற்கு அவர்களின் மரபணுக் கட்டமைப்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எச். ஐ. வி. கிருமியை எதிர்க்கும் மரபணுக் கட்டமைப்புள்ளோரின் நோயெதிர்ப்பு சக்தியின் வீரியமிக்க செயற்பாடே இந்த ஆச்சர்யத்திற்கு காரணம் எனக் கருதப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் 33.4 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆண்டு தோறும் 2 மில்லியன் மக்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். இது தவிர வருடாந்தம் 2.7 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயாளர்களாகப் புதிதாக இனங்காணப்படுகின்றனர்.
சரி இந்த எயிட்ஸ் நோய் எவ்வாறு தோன்றியது?
இந்த எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ்
1. நோய் தொற்றிய படர் ஜவ்வுப் படலம்,
2. நோய் தொற்றிய இரத்தம்,
3. நோய் தொற்றியவரின் விந்து,
4. நோய் தொற்றியவரின் யோனிமடற் கழிவு,
5. நோய் தொற்றியவரின் முன்விந்துத்திரவம்
6. நோய் தொற்றியவரின் தாய்ப்பால்
போன்ற உடல்திரவங்களோடு நேரடி தொடர்பு கொள்ளும்போது எச்ஐவி வைரஸ் தொற்றுகிறது.
தற்பொழுது எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டு வந்தாலும் இந்நோய் வெகு வேகமாக பரவும் தன்மைகொண்டது என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுவதே சாலச்சிறந்தது மட்டுமல்ல அவசியமும் கூட.
எயிட்ஸ் நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் பல்வேறு பால்வினை நோய்களுடன் நாட்டின் பல பாகங்களிலும் பரவியுள்ளதால் இந்த நோய் ஏனையவர்களையும் மிக இலகுவாகத் தாக்கும் அபாயம் இருக்கிறது.
இந்த எயிட்ஸ் நோயால்
1.பெண் பாலியல் தொழிலாளர்கள்,
2.ஓரினச் சேர்க்கையாளர்கள்,
3. போதைவஸ்துப் பாவனையாளர்கள்,
4. கடற்கரையோரச் சிறுவர்கள்,
5. சிறைக் கைதிகள்
போன்றோரே அதிகளவில் எயிட்ஸ் தாக்கத்துக்குட்படுவதாகவும் இவர்கள் மூலம் நோய் பரவும் அபாயம் இருக்கிறது.
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. கிருமி தாக்கத்திற்கு உள்ளாகும் நோயாளிகள் இலகுவில் எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகினாலும், ஆச்சர்யமாக சிலர் எச்.ஐ.வி. கிருமித்தாக்கத்திற்கு உள்ளாகியும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகாது இருக்கிறார்கள். இவ்வாறு எச்.ஐ.வி. தாக்கத்திற்குள்ளாகியும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்குள்ளாகாது இருப்பதற்கு அவர்களின் மரபணுக் கட்டமைப்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எச். ஐ. வி. கிருமியை எதிர்க்கும் மரபணுக் கட்டமைப்புள்ளோரின் நோயெதிர்ப்பு சக்தியின் வீரியமிக்க செயற்பாடே இந்த ஆச்சர்யத்திற்கு காரணம் எனக் கருதப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் 33.4 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆண்டு தோறும் 2 மில்லியன் மக்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். இது தவிர வருடாந்தம் 2.7 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயாளர்களாகப் புதிதாக இனங்காணப்படுகின்றனர்.
சரி இந்த எயிட்ஸ் நோய் எவ்வாறு தோன்றியது?
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்
சரி இந்த எயிட்ஸ் நோய் எவ்வாறு தோன்றியது?
இக்கேள்வி பல்வேறு ஊகங்களைத் தாண்டி இப்பொழுது ஆப்பிரிக்காவில் போலியோ போன்ற நோய்களைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பாகக் கண்டறிந்த தடுப்பூசியே, எய்ட்சுக்கான மூலகாரணம் என்பது இரகசியமாக அம்பலமாகியுள்ளது.
1950-களின் இறுதியில் ஆப்பிரிக்காவில் கோடிக்கணக்கான மக்கள் மீது பரிசோதனையாக நோய் எதிர்ப்பு மருந்து என்று கூறி, எந்தவிதமான முன் பரிசோதனையுமின்றி ஏற்றிய தடுப்பூசிதான், எய்ட்சின் மூலமாகியது என்று தெரிய வருகின்றது.
சில ஆப்பிரிக்க நாடுகளில் 16 முதல் 18 சதவீதம் வரை எயிட்ஸ் பரவியுள்ளது. இது இளம் பெண்களை அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளதால், இந்நாடுகளில் பிறக்கும் மூன்றில் ஒரு குழந்தை எயிட்ஸ் நோயுடன் பிறக்கின்றது. அத்துடன் தாய்ப்பால் ஊட்டும் 10 பெண்களில் 2 அல்லது 3 பேர் ஹெச்.ஐ.வி.யால் (H.I.V.) பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தாய்ப்பாலூடாக 7 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தில் குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. பரவுகின்றது.
பாலியல் உறவு மூலம் தொற்றும் எயிட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகள் மூலம் மரணத்தைத் தள்ளிப்போட முடிகின்றது. இவை கூட மேற்கு மக்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக உள்ளது. பாலியல் ரீதியான எயிட்ஸ் தொற்றைத் தடுப்பதுக்குப் பாதுகாப்பாக நிரோத் எனும் ஆணுறை பயன்படுத்துவது நோய்த் தடுப்பாக உள்ளது.
இது போல் இரத்தப் பரிசோதனை, ஊசியை மறுதரம் பயன்படுத்தாமை, சவரக் கத்தியை மறுதரம் பயன்படுத்தாமை போன்ற தடுப்பு வகைகள் எல்லாம் மேற்கில் சாத்தியமானதாக உள்ளது. வறுமையான நாடுகளில் இது சாத்தியமற்ற நிலைமையைதான் இன்றும் இருக்கிறது.
எயிட்ஸ் தொற்றும் வழிகளில் ஓரினச்சேர்க்கை முக்கியமான ஒரு பாலியல் தொடர்பு வழியாக உள்ளது. இது போல் விபச்சாரம் மற்றொரு வழியாகும். இவை இரண்டும் இயற்கையான பாலியல் தெரிவுகளுக்கு விரோதமான பக்கவிளைவுகளாகும். ஆம் ஒழுக்கமான வாழ்க்கை நெறியை விட்டு தான்தோன்றித்தனமான பேய்க்கூத்துக்கு மனிதன் தரும் விலைதான் இந்த எயிட்ஸ் நோய்.
உலகிலாவிய ரீதியில் மிக உருக்கமாக அனுஸ்டிக்கப்படும் எயிட்ஸ் இன்று தேசம் கடந்து நாடு கடந்து சுமார் 33 மில்லியன் மக்களை ஆட்கொண்டுள்ளது. இதேவேளை 2009 ஆம் ஆண்டு புதிதாக 2.6 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில் 1.8 மில்லியன் மக்கள் இது வரை உயிரிழந்துள்ளனர்.
இந் நோய் பரவுவதற்கு மக்களின் அறியாமையும் அசட்டுத் தன்மையும் காரணமாக இருப்பதால் விழிப்புணர்ச்சி மூலம் மக்களை விழித்தெழச் செய்தல் அவசியமாகும்.
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும்.
இக்கேள்வி பல்வேறு ஊகங்களைத் தாண்டி இப்பொழுது ஆப்பிரிக்காவில் போலியோ போன்ற நோய்களைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பாகக் கண்டறிந்த தடுப்பூசியே, எய்ட்சுக்கான மூலகாரணம் என்பது இரகசியமாக அம்பலமாகியுள்ளது.
1950-களின் இறுதியில் ஆப்பிரிக்காவில் கோடிக்கணக்கான மக்கள் மீது பரிசோதனையாக நோய் எதிர்ப்பு மருந்து என்று கூறி, எந்தவிதமான முன் பரிசோதனையுமின்றி ஏற்றிய தடுப்பூசிதான், எய்ட்சின் மூலமாகியது என்று தெரிய வருகின்றது.
சில ஆப்பிரிக்க நாடுகளில் 16 முதல் 18 சதவீதம் வரை எயிட்ஸ் பரவியுள்ளது. இது இளம் பெண்களை அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளதால், இந்நாடுகளில் பிறக்கும் மூன்றில் ஒரு குழந்தை எயிட்ஸ் நோயுடன் பிறக்கின்றது. அத்துடன் தாய்ப்பால் ஊட்டும் 10 பெண்களில் 2 அல்லது 3 பேர் ஹெச்.ஐ.வி.யால் (H.I.V.) பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தாய்ப்பாலூடாக 7 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தில் குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. பரவுகின்றது.
பாலியல் உறவு மூலம் தொற்றும் எயிட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகள் மூலம் மரணத்தைத் தள்ளிப்போட முடிகின்றது. இவை கூட மேற்கு மக்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக உள்ளது. பாலியல் ரீதியான எயிட்ஸ் தொற்றைத் தடுப்பதுக்குப் பாதுகாப்பாக நிரோத் எனும் ஆணுறை பயன்படுத்துவது நோய்த் தடுப்பாக உள்ளது.
இது போல் இரத்தப் பரிசோதனை, ஊசியை மறுதரம் பயன்படுத்தாமை, சவரக் கத்தியை மறுதரம் பயன்படுத்தாமை போன்ற தடுப்பு வகைகள் எல்லாம் மேற்கில் சாத்தியமானதாக உள்ளது. வறுமையான நாடுகளில் இது சாத்தியமற்ற நிலைமையைதான் இன்றும் இருக்கிறது.
எயிட்ஸ் தொற்றும் வழிகளில் ஓரினச்சேர்க்கை முக்கியமான ஒரு பாலியல் தொடர்பு வழியாக உள்ளது. இது போல் விபச்சாரம் மற்றொரு வழியாகும். இவை இரண்டும் இயற்கையான பாலியல் தெரிவுகளுக்கு விரோதமான பக்கவிளைவுகளாகும். ஆம் ஒழுக்கமான வாழ்க்கை நெறியை விட்டு தான்தோன்றித்தனமான பேய்க்கூத்துக்கு மனிதன் தரும் விலைதான் இந்த எயிட்ஸ் நோய்.
உலகிலாவிய ரீதியில் மிக உருக்கமாக அனுஸ்டிக்கப்படும் எயிட்ஸ் இன்று தேசம் கடந்து நாடு கடந்து சுமார் 33 மில்லியன் மக்களை ஆட்கொண்டுள்ளது. இதேவேளை 2009 ஆம் ஆண்டு புதிதாக 2.6 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில் 1.8 மில்லியன் மக்கள் இது வரை உயிரிழந்துள்ளனர்.
இந் நோய் பரவுவதற்கு மக்களின் அறியாமையும் அசட்டுத் தன்மையும் காரணமாக இருப்பதால் விழிப்புணர்ச்சி மூலம் மக்களை விழித்தெழச் செய்தல் அவசியமாகும்.
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்
கீழ்க் கண்டவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,
பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கு,
விபசாரிகளுக்கு(ஆண்/பெண்)
கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகள் ஏற்றப்பெறும் நோயாளிகளுக்கு,
போதை மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுபவர்களுக்கு,
அறியாதவரிடம் இருந்து பெற்ற இரத்தத்தைப் பெறும் நோயாளிக்கு.
இத்தகையவர்களில் ஒருவர் ஆகாமல் இருக்க நீங்கள் கவனம் கொள்ளுங்கள்....
ஒருவர் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் தொற்றுவதற்கான ஏதாவது ஒரு செய்கையில் ஈடுபட்டிருந்தால்,
தனக்கோ, அல்லது அறிந்தவருக்கோ எயிட்ஸ் நோய் கிருமி தொற்றியதால் ஏற்படும் அறிகுறிகளை கண்டிருந்தால்,.
உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரிடமோ, சுகாதார வைத்திய அதிகாரியிடமோ (M.O.H.) ஏனைய அரசாங்க வைத்தியரிடமோ சென்று ஆலோசனை பெறுங்கள். சொல்ல வேண்டியவற்றை மறைக்காது விபரமாகச் சொல்லுங்கள்.
தனக்கு வெளியிடப்பட்ட ஒருவரது இரகசியங்களை, மற்றவர்களுக்குப் பரப்பாது இரகசியம் காப்பது வைத்தியர்களின் தொழில் தார்மீகமாகும். எனவே எதையுமே மறைக்காமல் சொல்லலாம். வெட்கப்பட வேண்டியதும் இல்லை.
மீண்டும் கிருமி தொற்றுவதற்கு ஏதுவான செய்கைகளில் ஈடுபடாதீர்கள்,
உங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,
உடலுறவில் ஈடுபடாதீர்கள்
உடலுறவு வைத்தால், கருத்தடை உறைகளை (Condoms) கட்டாயம் உபயோகியுங்கள்,
உங்கள் உடற் திரவங்களால் அழுக்கடைந்த உங்கள் ஆடைகளை நீங்களே துவையுங்கள்
இரத்ததானம் செய்ய முற்படாதீர்கள்
வேறு எந்த நோய்கள் உங்களுக்கு உண்டானாலும் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள். அப்பொழுது உங்களுக்கு நோய் தொற்றியிருக்கும் விஷயத்தை மறக்காமல் சொல்லுங்கள்.
சமுதாயப் பொறுப்புள்ள ஒருவனாக நடந்து கொள்ளுங்கள்.
கற்பு நிலைப்பேணி ஒழுங்காய் வாழ்வோமே....
நன்றி: பேஸ்புக்
கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,
பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கு,
விபசாரிகளுக்கு(ஆண்/பெண்)
கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகள் ஏற்றப்பெறும் நோயாளிகளுக்கு,
போதை மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுபவர்களுக்கு,
அறியாதவரிடம் இருந்து பெற்ற இரத்தத்தைப் பெறும் நோயாளிக்கு.
இத்தகையவர்களில் ஒருவர் ஆகாமல் இருக்க நீங்கள் கவனம் கொள்ளுங்கள்....
ஒருவர் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் தொற்றுவதற்கான ஏதாவது ஒரு செய்கையில் ஈடுபட்டிருந்தால்,
தனக்கோ, அல்லது அறிந்தவருக்கோ எயிட்ஸ் நோய் கிருமி தொற்றியதால் ஏற்படும் அறிகுறிகளை கண்டிருந்தால்,.
உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரிடமோ, சுகாதார வைத்திய அதிகாரியிடமோ (M.O.H.) ஏனைய அரசாங்க வைத்தியரிடமோ சென்று ஆலோசனை பெறுங்கள். சொல்ல வேண்டியவற்றை மறைக்காது விபரமாகச் சொல்லுங்கள்.
தனக்கு வெளியிடப்பட்ட ஒருவரது இரகசியங்களை, மற்றவர்களுக்குப் பரப்பாது இரகசியம் காப்பது வைத்தியர்களின் தொழில் தார்மீகமாகும். எனவே எதையுமே மறைக்காமல் சொல்லலாம். வெட்கப்பட வேண்டியதும் இல்லை.
மீண்டும் கிருமி தொற்றுவதற்கு ஏதுவான செய்கைகளில் ஈடுபடாதீர்கள்,
உங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,
உடலுறவில் ஈடுபடாதீர்கள்
உடலுறவு வைத்தால், கருத்தடை உறைகளை (Condoms) கட்டாயம் உபயோகியுங்கள்,
உங்கள் உடற் திரவங்களால் அழுக்கடைந்த உங்கள் ஆடைகளை நீங்களே துவையுங்கள்
இரத்ததானம் செய்ய முற்படாதீர்கள்
வேறு எந்த நோய்கள் உங்களுக்கு உண்டானாலும் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள். அப்பொழுது உங்களுக்கு நோய் தொற்றியிருக்கும் விஷயத்தை மறக்காமல் சொல்லுங்கள்.
சமுதாயப் பொறுப்புள்ள ஒருவனாக நடந்து கொள்ளுங்கள்.
கற்பு நிலைப்பேணி ஒழுங்காய் வாழ்வோமே....
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்
எய்ட்ஸ் பற்றிய விரிவான தகவல்களுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பூமி பற்றி சில தகவல்கள்
» மனித உடலைப் பற்றி சில தகவல்கள்.
» அருநெல்லிக்காய் பற்றி சில தகவல்கள்
» பல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..!
» சூரியன் பற்றி சில தகவல்கள்
» மனித உடலைப் பற்றி சில தகவல்கள்.
» அருநெல்லிக்காய் பற்றி சில தகவல்கள்
» பல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..!
» சூரியன் பற்றி சில தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|