தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா

View previous topic View next topic Go down

பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா Empty பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா

Post by rammalar Mon Nov 28, 2016 8:56 pm

பனாஜி :

டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல்
மாநிலமாக கோவா மாற உள்ளது.

டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும்
காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான
அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை
பயன்படுத்தியே வாங்க உள்ளனர்.

பணமில்லா கோவா :
--
கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது
பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்
இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக
உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும்
செய்யப்பட உள்ளது.

மொபைல் போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும்
பொருளுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து
எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர்
ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.

மொபைலில் வியாபாரம் :

ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பணம்
எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில்
இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை
என்றாலும், சாதாரண மொபைல் போனில் * 99# என்ற
எண்ணிற்கு டயல் செய்தால் பணம் பரிமாற்றம் ஆகி விடும்.

சிறு வியாபாரிகளும், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை
என்றாலும் இந்த முறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கான
பணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்து விடும்.

மக்களிடம் விழிப்புணர்வு :

பணமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பது
குறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள்,
பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும்
நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பணவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும்
இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு
எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் கோவா முதல்வர்
லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கனவுக்கு துணை நிற்போம் :

இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய
அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவை முற்றிலுமாக
பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர் மோடியின் கனவு.
இதில் முன்னோடியாக கோவா திகழ உள்ளது. நாம் பிரதமரின்
கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையே வங்கியாக
பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல் போன் எண்ணை
மத்திய அரசின் கீழ் உள்ள வங்கி ஒன்றில் பதிவு செய்து விட்டால்,
அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் அதனை
பயன்படுத்தி செய்யலாம்.
-
------------------------------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum