Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தன்மானமே தமிழ் மானம்
Page 1 of 1 • Share
தன்மானமே தமிழ் மானம்
தன்மானமே தமிழ் மானம்
---------
ஏன் இந்த மாற்றம்........?
யார் தூண்டிய மாற்றம்.....?
மாற்றம் என்பது தேவையே.....
வாழ்க்கையின் முன்னேற்றத்தை.....
ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......
வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......
உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........?
பூட்டன் காலத்தை நோக்கு........
படிப்பறிவு கிடையாது ........
பட்டறிவே பெரும் படிப்பு .......
பட்டறிவை வைத்தபடி..........
தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்......
அனுபவத்தால் வாழ்க்கையை......
அனுபவித்த அனுபவசாலிகள்.........!!!
பாட்டன் காலத்தை நோக்கு......
படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்.....
சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்.......
படிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......
கட்டிய அறிவாளிகள்...........!!!
தந்தையின் காலத்தை நோக்கு......
கண்விழித்து படித்து தன்னையும்.....
தன் தங்கைகளையும் வாழவைத்து......
வாழ்ந்துகொண்டிருக்கும் உடல்தேய.......
உழைக்கும் உழைப்பாளி..................!!!
மகனே நீ என்ன செய்கிறாய்.......?
பூட்டனின் நன்மதிப்பை.......
பாட்டனின் சொத்தை........
தந்தையின் தியாகத்தை......
தாயின் ஏக்கத்தை................
உடன் பிறப்பின் மானத்தை................
அழித்து கொண்டிருக்கிறாய்.............!!!
மகனே நீ தவறானவன் அல்ல......
தூண்டுதலால் துரோகம் போகிறாய்.........
தூண்டுபவனை துண்டித்துவிடு......
தூண்டுபவனின் துரோகத்தை கண்டுகொள்.........
மாயதூக்கத்திலிருந்து விழித்துகொள்.......
தமிழும் தமிழ் பண்பாடும்.......
வீரத்தையும் தியாகத்தையும் விதைத்தது.....
அவை விருட்சமாய் வளர்கிறது......
நீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....!!!
&
கவிப்புயல் , கவி நாட்டியரசர்
கே இனியவன்
---------
ஏன் இந்த மாற்றம்........?
யார் தூண்டிய மாற்றம்.....?
மாற்றம் என்பது தேவையே.....
வாழ்க்கையின் முன்னேற்றத்தை.....
ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......
வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......
உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........?
பூட்டன் காலத்தை நோக்கு........
படிப்பறிவு கிடையாது ........
பட்டறிவே பெரும் படிப்பு .......
பட்டறிவை வைத்தபடி..........
தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்......
அனுபவத்தால் வாழ்க்கையை......
அனுபவித்த அனுபவசாலிகள்.........!!!
பாட்டன் காலத்தை நோக்கு......
படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்.....
சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்.......
படிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......
கட்டிய அறிவாளிகள்...........!!!
தந்தையின் காலத்தை நோக்கு......
கண்விழித்து படித்து தன்னையும்.....
தன் தங்கைகளையும் வாழவைத்து......
வாழ்ந்துகொண்டிருக்கும் உடல்தேய.......
உழைக்கும் உழைப்பாளி..................!!!
மகனே நீ என்ன செய்கிறாய்.......?
பூட்டனின் நன்மதிப்பை.......
பாட்டனின் சொத்தை........
தந்தையின் தியாகத்தை......
தாயின் ஏக்கத்தை................
உடன் பிறப்பின் மானத்தை................
அழித்து கொண்டிருக்கிறாய்.............!!!
மகனே நீ தவறானவன் அல்ல......
தூண்டுதலால் துரோகம் போகிறாய்.........
தூண்டுபவனை துண்டித்துவிடு......
தூண்டுபவனின் துரோகத்தை கண்டுகொள்.........
மாயதூக்கத்திலிருந்து விழித்துகொள்.......
தமிழும் தமிழ் பண்பாடும்.......
வீரத்தையும் தியாகத்தையும் விதைத்தது.....
அவை விருட்சமாய் வளர்கிறது......
நீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....!!!
&
கவிப்புயல் , கவி நாட்டியரசர்
கே இனியவன்

» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» மானம் ..! மானம் !!..மானம் ..!!!
» மானம் காக்கும் தாவரம்!
» மானம் கெட்ட தயிர்
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
» மானம் ..! மானம் !!..மானம் ..!!!
» மானம் காக்கும் தாவரம்!
» மானம் கெட்ட தயிர்
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|