தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரேஷன் அட்டையின் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தகவல்

View previous topic View next topic Go down

ரேஷன் அட்டையின் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தகவல் Empty ரேஷன் அட்டையின் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தகவல்

Post by rammalar Thu Dec 22, 2016 7:21 am



தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளின் காலம்
மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இதற்காக,ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும் என
தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க மேலும் கால அவகாசம்
தேவைப்படுகிறது. எனவே, இப்போதுள்ள குடும்ப அட்டைகளில்
6 மாதங்களுக்கு உள்தாள் ஒட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மின்னணு அட்டை வழங்கும் நாளில் இருந்து, அவர்களிடம் உள்ள
பழைய குடும்ப அட்டை, உள்தாள்கள் முடிவுக்கு வந்துவிடும்.
இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படவுள்ளது.

போலிகள் இல்லாத மின்னணு குடும்ப அட்டைகளை கொண்டு
வருவதற்காக வரும் ஜனவரி 26-ஆம் தேதியன்று கூடும் கிராம
சபைக் கூட்டத்தில், ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும்
உள்ள அட்டைதாரர்களின் பெயர், முகவரி விவரம் வைக்கப்படும்.
இதை மக்கள் சரிபார்க்கலாம். ஆட்சேபம் தெரிவிக்கலாம்.

மின்னணு குடும்ப அட்டையின் வடிவம் விரைவில் இறுதி செய்யப்படும்.
குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அட்டை வழங்கப்படும்.
போலி அட்டைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை ரத்து
செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

மின்னணு குடும்ப அட்டை தரப்பட்ட பின்பு, குறிப்பிட்ட சில
மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் தேவையில்லை என்றால் அதை
அட்டைதாரரே நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

பொருள் வாங்காமல் யாருக்கும் குடும்ப அட்டை ரத்தாகி இருந்தால்,
அவர்கள் புது அட்டை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அந்த
அட்டையை பெற்ற பின்னர் அவர்களுக்கு மின்னணு அட்டை வழங்கப்படும்.

ஆதார் எண் இணைப்பு: குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன்
இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை குடும்பத்தில்
உள்ள அனைத்து உறுப்பினர்களுமே இணைத்திருப்பது 47 சதவீதமாக
உள்ளது.

மின்னணு குடும்ப அட்டைக்கான ஆதார் உட்பட முழுமையான தகவல்கள்
திரட்டும் கள ஆய்வு பணிகள், வரும் 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட
உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 2 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன.
இதுவரை 5.43 கோடி பேர் ஆதார் நம்பரை ஸ்மார்ட் அட்டை திட்டத்தில்
பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்படி அனைவருமே பயனடைந்து
வருகின்றனர். தேசிய உணவு பாதுகாப்புத் சட்டத்தின்படி வறுமைக்
கோட்டின் கீழ் உள்ளவர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே ரேஷன் பொருள்
வழங்கப்பட வேண்டும். அந்தக் குடும்பங்களில் மூத்த பெண்தான் குடும்பத்
தலைவராக காட்டப்பட வேண்டும்.

எனவே மத்திய அரசின் சட்டப்படி, வறுமைக் கோட்டின் கீழ்
வரக்கூடியவர்களில் (50 சதவீதம்) கிராமங்களில் 62 சதவீதமும்,
நகர்ப்புறங்களில் 38 சதவீதமும் கண்டறியும் வகையில் களப்பணி நடத்தப்
படுகிறது.

அவர்களுக்கு மத்திய அரசின் சட்டப்படி நியாய விலைக் கடைப்
பொருள்கள் வழங்கப்படும். மீதமுள்ள அனைவருக்கும் தமிழக அரசு
விதிகளில் உள்ளபடி பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத் துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
-------------------------------------
தினமணி


avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum