தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி வங்கிக்கணக்குகள் அம்பலம்

View previous topic View next topic Go down

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி வங்கிக்கணக்குகள் அம்பலம் Empty சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி வங்கிக்கணக்குகள் அம்பலம்

Post by rammalar Fri Dec 23, 2016 7:08 am

சேலம்:
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த
சோதனையில், பல போலி வங்கி கணக்குகள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சோதனை:

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதிக டிபாசிட்
உள்ள வங்கியாக உள்ளது. மாவட்டம் முழுவதும், 64 கிளைகள்
உள்ளன. சேலம் மாவட்ட ஜெ., பேரவை தலைவராக உள்ள
இளங்கோவன், வங்கி தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார்.

செல்லாத நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து,
நவ., 15 வரை, பல நூறு கோடி ரூபாய் மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கி மற்றும் அதன் கிளை கணக்குகளில், டிபாசிட் செய்ததாக
கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று மாலை முதல், வருமான வரித்துறை
அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த கூட்டுறவு உயர்
அலுவலர்கள் மூலம், அனைத்து கிளைகளிலும், டிபாசிட்
செய்தவர்களின் கணக்குகளை, உடனடியாக மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு கொண்டு வர உத்தரவிடப்
பட்டது.

இதையடுத்து, 64 வங்கி கிளை அலுவலர்களும், தங்களது கணக்கு
புத்தகங்களை கொண்டு வந்து, வங்கி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இவற்றை சோதனை மற்றும் ஆய்வு செய்யும் பணியில், தொடர்ந்து
வருமானவரித்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
-
டிபாசிட்:
-
இந்த ஆய்வில் போலி வங்கிக்கணக்குகள் இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். மேலும், ரூ.150 கோடி வரை போலி கணக்குகள்
மூலம் டிபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். பழைய ரூபாய் நோட்டுகள்
இந்த வங்கிக்கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டிருக்கலாம்.

இந்த சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
என தெரிவித்தனர்.
----------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum