தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு

View previous topic View next topic Go down

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Empty பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு

Post by rammalar Mon Dec 26, 2016 7:13 am


மக்களின் தேவைக்கேற்ப புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியும்,
பணம் அச்சடிக்கும் அச்சகங்களும் வெளியிட இயலாததால், வங்கிகள்,
ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றில் இருந்து பணம் எடுப்பதற்கான
கட்டுப்பாடுகள், வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
உள்ளதாகத் தெரிகிறது.

உயர் மதிப்புடைய ரூ.500, ரூ,1,000 நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு,
வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் பணம் எடுப்பதற்குக்
கட்டுப்பாடு விதித்துள்ளது. வங்கியில் இருந்து வாரம் ஒன்றுக்கு
ரூ.24,000 வரையிலும், ஏடிஎம் மையத்தில் இருந்து நாளொன்றுக்கு
ரூ.2,500 வரையிலும் பணம் எடுக்கலாம் என்றும், இந்தக் கட்டுப்பாடு
50 நாள்களுக்கு, அதாவது, வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும்
மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால், அந்த அவகாசம் எப்போது தளர்த்தப்படும் என்று மத்திய அரசும்,
ரிசர்வ் வங்கியும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் 50 நாள்கள் அவகாசம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே
உள்ள நிலையில், வங்கிகளுக்குப் போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகள்
கிடைக்காத வரையில், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்
பாடுகள் தொடர வேண்டும் என்று பெரும்பாலான வங்கிகள் விரும்புகின்றன.

தற்போதைய நிலையில், வாரம் ஒன்றுக்கு ரூ.24,000 வரை எடுக்கலாம் என்று
அரசு அறிவித்துள்ள போதிலும் பணத் தட்டுப்பாடு காரணமாக,
பெரும்பாலான இடங்களில் தங்களுக்கு வரும் பணத்தின் அளவைப்
பொறுத்தே வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வங்கிகள்
பகிர்ந்தளித்து வருகின்றன.

இந்நிலையில், வரும் ஜனவரி 2-ஆம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் இருந்து
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டுவிட்டால்,
தற்போதைய நெருக்கடியான சூழலில், பொதுமக்கள் கேட்கும் அளவுக்கு
வங்கிகளால் பணத்தைக் கொடுக்க இயலாது. எனவே,

""வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாகத்
தளர்த்தப்படக் கூடாது; பணப் புழக்கம் அதிகரித்தால் மட்டுமே கட்டுப்பாடுகள்
தளர்த்தப்படலாம்'' என்று பொதுத் துறை வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர்
கூறினார்.

மேலும், ""தற்போதைய சூழலில், தனிநபர்களுக்குப் பணம் கொடுப்பதற்கே
வங்கிகள் போராடி வரும் நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்களை
நடத்துபவர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும்
தேவைக்கு ஏற்ப பணம் கொடுக்க முடியாது; எனவே, பணம் எடுப்பதற்கான
கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதே நடைமுறைக்கு உகந்த வழியாகும்''
என்றும் அவர் கூறினார்.

புழக்கத்தில் இருந்த ரூ.15.4 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது
என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, ரூ.12.4 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள்
வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளன.

ஆனால், 5.92 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டுமே கடந்த
மாதம் 9-ஆம் தேதி முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
-
-------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்
» இளமையில் மகிழ்ச்சியை தொலைப்பதனால் இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம் - ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!
» முற்றுப்புள்ளியையும் தொடர வைக்கலாம்..
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» பணம் என்னடா பணம் பணம்.....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum