Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
Page 1 of 1 • Share
பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
[img]
[/img]
-
-
புதுடில்லி:
நாடு முழுவதும் உற்சாகமாக 2017 ஆம் ஆண்டை வரவேற்கும்
விதமாக மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் டில்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல்
நள்ளிரவில் ஏராளமானோர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடித்தும்
புத்தாடை உடுத்தியும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
-
நாடு முழுவதும் களை கட்டிய புத்தாண்டு
-
புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு
நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டம் களைகட்டியது.
வட மாநிலங்களில் தற்போது கடுமையாக குளிர் நிலவி வருகிறது.
தலைநகர் டில்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல்
நள்ளிரவில் திரண்ட மக்கள் புத்தாண்டை உற்சாகத்துடன்
கொண்டாடினர்.
புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள்
குதுாகலத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில்
வானவேடிக்கையுடன் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
பெசன்ட்நகர் கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்காணோர் ஒருவரை
ஒருவர் கட்டித் தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில்
தேவாலயங்கள், கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
-
--------------------------------------
தினமலர்
![பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் 9saxqo](https://2img.net/h/oi66.tinypic.com/9saxqo.jpg)
-
-
புதுடில்லி:
நாடு முழுவதும் உற்சாகமாக 2017 ஆம் ஆண்டை வரவேற்கும்
விதமாக மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் டில்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல்
நள்ளிரவில் ஏராளமானோர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடித்தும்
புத்தாடை உடுத்தியும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
-
நாடு முழுவதும் களை கட்டிய புத்தாண்டு
-
புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு
நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டம் களைகட்டியது.
வட மாநிலங்களில் தற்போது கடுமையாக குளிர் நிலவி வருகிறது.
தலைநகர் டில்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல்
நள்ளிரவில் திரண்ட மக்கள் புத்தாண்டை உற்சாகத்துடன்
கொண்டாடினர்.
புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள்
குதுாகலத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில்
வானவேடிக்கையுடன் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
பெசன்ட்நகர் கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்காணோர் ஒருவரை
ஒருவர் கட்டித் தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில்
தேவாலயங்கள், கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
-
--------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» 2018-புத்தாண்டு பிறந்தது; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை
» நாடு முழுவதும் 886 ‘டிவி’ சேனல்கள்
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
» புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!
» திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை
» நாடு முழுவதும் 886 ‘டிவி’ சேனல்கள்
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
» புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|