Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
14ல் சபரிமலையில் மகரவிளக்கு : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Page 1 of 1 • Share
14ல் சபரிமலையில் மகரவிளக்கு : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சபரிமலை:
சபரிமலையில், மகர விளக்குக்கு முன்னோடி யாக,
சுத்திகிரியை பூஜை கள் நாளை துவங்குகிறது.சபரிமலையில்,
14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்க உள்ளது.
இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சபரிமலையில்
முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.நாளை திருவாபரணம்,
பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்படுகிறது. மகரஜோதி நாளில்
அய்யப்பனுக்கு நடைபெறும் முக்கிய பூஜை, மகர சங்கரம பூஜை.
இதற்கு முன்னோடியாக, சுத்திகிரியைகள் நாளை துவங்குகின்றன.
மகரவிளக்குக்கு அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்
பட்டுள்ளன. 3,000 போலீசார் சன்னிதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதன் முறையாக சன்னிதானத்தில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு
அறை திறக்கப்பட்டுள்ளது.சன்னிதானம் தவிர்த்து, ஜோதி தெரியும்
பிற இடங்களை பட்டியலிட்டு, பக்தர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
மகரஜோதி தரிசனத்துக்கு பின், திருவாபரணம் அணிந்த அய்யப்பனை
வணங்க, பக்தர்கள் கூட்டம் முண்டியடிக்கும். 'திருவாபரணம் வரும்
நேரத்தில், சன்னிதான திருமுற்றத்தில் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவர்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதி தரிசனம் முடிந்ததும், பக்தர்களை விரைவாக ஊருக்கு அனுப்பி
வைக்க, கேரள அரசு போக்குவரத்து கழகம், 1,000 பஸ்களை தயார்
நிலையில் வைத்துள்ளன.
-
----------------------------------------
தினமலர்
சபரிமலையில், மகர விளக்குக்கு முன்னோடி யாக,
சுத்திகிரியை பூஜை கள் நாளை துவங்குகிறது.சபரிமலையில்,
14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்க உள்ளது.
இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சபரிமலையில்
முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.நாளை திருவாபரணம்,
பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்படுகிறது. மகரஜோதி நாளில்
அய்யப்பனுக்கு நடைபெறும் முக்கிய பூஜை, மகர சங்கரம பூஜை.
இதற்கு முன்னோடியாக, சுத்திகிரியைகள் நாளை துவங்குகின்றன.
மகரவிளக்குக்கு அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்
பட்டுள்ளன. 3,000 போலீசார் சன்னிதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதன் முறையாக சன்னிதானத்தில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு
அறை திறக்கப்பட்டுள்ளது.சன்னிதானம் தவிர்த்து, ஜோதி தெரியும்
பிற இடங்களை பட்டியலிட்டு, பக்தர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
மகரஜோதி தரிசனத்துக்கு பின், திருவாபரணம் அணிந்த அய்யப்பனை
வணங்க, பக்தர்கள் கூட்டம் முண்டியடிக்கும். 'திருவாபரணம் வரும்
நேரத்தில், சன்னிதான திருமுற்றத்தில் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவர்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதி தரிசனம் முடிந்ததும், பக்தர்களை விரைவாக ஊருக்கு அனுப்பி
வைக்க, கேரள அரசு போக்குவரத்து கழகம், 1,000 பஸ்களை தயார்
நிலையில் வைத்துள்ளன.
-
----------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» பெப்ரவரி 14ல் நீ வருவாயென----முஹம்மத் ஸர்பான்
» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
» எதிலும் தீவிரம்
» மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம்
» பெப்ரவரி 14ல் நீ வருவாயென----முஹம்மத் ஸர்பான்
» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
» எதிலும் தீவிரம்
» மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|