தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


: வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை

View previous topic View next topic Go down

 : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை Empty : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை

Post by rammalar Mon Jan 16, 2017 9:36 am


புதுடெல்லி:
கடந்த ஆண்டு நவம்பரில் வாபஸ் பெறப்பட்ட உயர் மதிப்பிலான
₹500, ₹1,000 நோட்டு 95 சதவீதத்துக்கு மேல் வங்கிகளில்
டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. டெபாசிட் மலையளவுக்கு
அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டு
விட்டன.

இது கடன் வாங்குவோருக்கு ஒரு வகையில் சாதகம்தான் என்றாலும்,
எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை. பண மதிப்பு வாபசுக்கு
பிறகு மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது.

ஆட்டோமொபைல் துறைக்கு இதனால் பேரிடி. 16 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
வீடு விற்பனையும் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

இதுபோல் கடன் வழங்குவதும் குறைந்து விட்டது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்கப்படும் கடன் கடந்த
நவம்பரில் 6.7 % சரிந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்களும்,
வங்கியாளர்கள் சிலரும் கூறியதாவது:

பணம் டெபாசிட் வங்கிகளில் குவிந்து விட்டது. ஆனாலும், நாட்டின்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாததால், ஏற்கெனவே திணறும்
தொழில்துறைகள் தற்போது முதலீடு செய்ய தயங்குகின்றன.
இதனால் பணத்தேவை இருந்தும் கடன் வாங்க அவை முன்வரவில்லை.

தொழில்துறை முன்னேற்றத்துக்கு கடன் வழங்க மத்திய அரசு
வலியுறுத்தினாலும், நடைமுறையில் இது சாத்தியமின்றி உள்ளது.
தற்போது வங்கியில் உள்ள டெபாசிட்டை கடன் விநியோகம் போன்ற
நடவடிக்கைகள் மூலம் லாபமாக மாற்ற வங்கிகளுக்கு 9 முதல்
12 மாதங்கள் வரை ஏற்படும். டெபாசிட் அதிகரிப்பு நீண்ட கால
அடிப்படையில் பலன் தரலாம்.

ஆனால், வரும் மார்ச் மாதத்தில் மூலதன தேவையை பூர்த்தி செய்ய
மத்திய அரசு உதவினால்தான் உண்டு.

ரிசர்வ் வங்கி புள்ளிவிவரப்படி, உற்பத்தி மற்றும் சேவை துறைக்கு
கடன் வழங்குதல் கடந்த 6 ஆண்டுகளில் 60 சதவீதம் சரிந்து
₹1.9 லட்சம் கோடியாக உள்ளது. இந்த இரண்டு துறைகளில்,
65 சதவீத பங்களிப்பை கொண்ட உற்பத்தி துறையில் கடன் தேவை
கடந்த 2011 மார்ச் 31ம் தேதிப்படி 3.1 லட்சம் கோடியாக இருந்தது.

இது தற்போது 77 சதவீதம் சரிந்து வெறும் ₹72,454 கோடியாகி
விட்டது. குறிப்பாக, பெரிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிற்
சாலைகள் கடன் வாங்குவது 69% குறைந்து விட்டது. சேவை
துறைகளுக்கு கடன் வழங்குதல் 46% சரிந்து 2015 மார்ச்சில்
₹87,689 கோடியானது.

இது கடந்த ஆணடு மார்ச்சில் சிறிதளவே உயர்ந்து 1.1 லட்சம்
கோடியானது. போக்குவரத்து துறை மற்றும் வங்கி சாரா நிதி
நிறுவனங்களின் கடன் தேவை 56 சதவீதம் குறைந்துள்ளது.

பொருளாதார மந்த நிலையால் வராக்கடன் அதிகரித்துள்ளது
கடன் தேவை குறைவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது என தொழில்
துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ரூபாய் நோட்டு வாபஸ்
ஆனதால் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 35% வேலையிழப்பு,
முதலீடு செய்ய தயங்கும் நிலையை உருவாக்கி விட்டதாக அவர்கள்
கூறுகின்றனர்.
-
-------------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum