தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு

View previous topic View next topic Go down

ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு Empty ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு

Post by rammalar Sat Feb 04, 2017 3:05 pm

புது தில்லி:
ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக
உறுதியான தகவல் எதுவும் வரவில்லை என்று மத்திய
அரசு மறுத்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு
மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசுக்கோ அல்லது ரிசர்வ் வங்கிக்கோ, வங்கிகளிடம்
இருந்து ரூ.2,000 கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டதாக
எந்த உறுதியான தகவலும் வரவில்லை.

நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சீராக இருப்பதை
உறுதி செய்யும் வகையில், வங்கிகள் மூலம் பணத்தை புழக்கத்தில்
விடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ்
வங்கி மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும்
உள்ள வங்கிகளுக்கு 2,200 கோடி எண்ணிக்கையில் பல்வேறு
மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது.
அதில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய மதிப்பு ரூபாய் நோட்டுகளின்
எண்ணிக்கை 2,000 கோடி ஆகும்.

இதுதவிர, ரூ.500, ரூ.2,000 ஆகிய ரூபாய் நோட்டுகளையும் 200 கோடி எ
ண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது.
ரூபாய் நோட்டுகளை அச்சிடும் விவகாரத்தில், அவ்வப்போது ரூபாய்
நோட்டுகளுக்கு இருக்கும் தேவைகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்கிறது.

பிறகு அதுகுறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசனை நடத்திவிட்டு,
ரூபாய் நோட்டுகளை அச்சிடுகிறது என்று அந்த பதிலில்
அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
--------------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நீதித்துறையில் தலையீடா? நீதிபதி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
» ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதி
» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum