Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
Page 1 of 1 • Share
அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
ஹூஸ்டன்,
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின்
விஞ்ஞானிகளில் ஒருவர், சித் பிக்கான்னவர் (வயது 35).
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், அமெரிக்காவில்
பிறந்தவர். அமெரிக்காவின் ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் சர்வதேச
விமான நிலையத்தில் இவரை உள்நாட்டு பாதுகாப்பு
அதிகாரிகள் கடந்த வாரம் பிடித்து வைத்து விசாரணை நடத்தி
உள்ளனர். அத்துடன் அவரது செல்போனையும் பறித்து
வைத்தனர்.
இதுபற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள
பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் கடந்த வாரம் நான் எனது வீட்டுக்கு செல்லும்
வழியில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் என்னை முஸ்லிம்
நாடுகள் மீது பிறப்பிக்கப்பட்ட தடையின்கீழ் பிடித்து வைத்து
விசாரித்தனர்.
எனது செல்போன் இயக்கத்தை முடக்கி வைக்குமாறு கூறினர்.
அது நாசா வழங்கிய செல்போன் என்பதால், முதலில் அதற்கு
மறுத்தேன்.
ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். நான் அமெரிக்காவில் பிறந்த
குடிமகன். ‘நாசா’ என்ஜினீயர். செல்லத்தக்க அமெரிக்க
பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்கிறேன். அவர்கள் எனது
செல்போனை எடுத்துக்கொண்டு, என்னிடம் ‘பின்’ எண்ணை
கேட்டுப்பெற்றனர். அதில் உள்ள தகவல்களை நகல் எடுக்கிற
வரையில், என்னை கட்டில்கள் போடப்பட்டு, பிடித்து வைக்கப்பட்ட
பலரும் தூங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்து விட்டனர்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
இது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
------------------------------
தினத்தந்தி
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின்
விஞ்ஞானிகளில் ஒருவர், சித் பிக்கான்னவர் (வயது 35).
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், அமெரிக்காவில்
பிறந்தவர். அமெரிக்காவின் ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் சர்வதேச
விமான நிலையத்தில் இவரை உள்நாட்டு பாதுகாப்பு
அதிகாரிகள் கடந்த வாரம் பிடித்து வைத்து விசாரணை நடத்தி
உள்ளனர். அத்துடன் அவரது செல்போனையும் பறித்து
வைத்தனர்.
இதுபற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள
பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் கடந்த வாரம் நான் எனது வீட்டுக்கு செல்லும்
வழியில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் என்னை முஸ்லிம்
நாடுகள் மீது பிறப்பிக்கப்பட்ட தடையின்கீழ் பிடித்து வைத்து
விசாரித்தனர்.
எனது செல்போன் இயக்கத்தை முடக்கி வைக்குமாறு கூறினர்.
அது நாசா வழங்கிய செல்போன் என்பதால், முதலில் அதற்கு
மறுத்தேன்.
ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். நான் அமெரிக்காவில் பிறந்த
குடிமகன். ‘நாசா’ என்ஜினீயர். செல்லத்தக்க அமெரிக்க
பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்கிறேன். அவர்கள் எனது
செல்போனை எடுத்துக்கொண்டு, என்னிடம் ‘பின்’ எண்ணை
கேட்டுப்பெற்றனர். அதில் உள்ள தகவல்களை நகல் எடுக்கிற
வரையில், என்னை கட்டில்கள் போடப்பட்டு, பிடித்து வைக்கப்பட்ட
பலரும் தூங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்து விட்டனர்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
இது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சென்னை விமான நிலையத்தில் இது 63-வது முறை…..
» பர்தா அணிந்த ஹிந்து பெண்ணால் விமான நிலையத்தில் சலசலப்பு
» சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
» சென்னை விமான நிலையத்தில் போதை கும்பல் தலைவன் கைது - ரூ.60 கோடி கேட்டமைன் பறிமுதல்
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» பர்தா அணிந்த ஹிந்து பெண்ணால் விமான நிலையத்தில் சலசலப்பு
» சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
» சென்னை விமான நிலையத்தில் போதை கும்பல் தலைவன் கைது - ரூ.60 கோடி கேட்டமைன் பறிமுதல்
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|