Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
Page 1 of 1 • Share
தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
-
தாயை பெருமைப்படுத்துவதைப் போன்றே தமிழையும்
பெருமைப்படுத்த வேண்டும் என செம்மொழி தமிழாய்வு
மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பு.பிரகாசம்
வலியுறுத்தினார்.
உலக தாய் மொழி தின விழா சென்னையில் உள்ள
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்
கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் அவர் பேசியது:-
மொழி, கலாசாரப் பன்முகத்தன்மை, பன்மொழி அறிவை
ஒரு ஆக்கமாகப் பயன்படுத்தி அமைதியையும், நிலையான
வளர்ச்சியையும் ஏற்படுத்த யுனெஸ்கோ நிறுவனத்தால்
ஆண்டுதோறும் 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினம்
கடைப்பிடிக்கபட்டு வருகிறது. தமிழ் கற்ற காரணத்தால்
தலை நிமிர்ந்து நின்றவர்கள் தமிழ்ப் புலவர்கள்.
அவர்கள் வாழ்ந்த வாழ்வை எவராலும் வாழ முடியாது.
அரசியல், சமூகத்தில் சிறப்பு பெற்று விளங்கிய தமிழ்ப்
புலவர்கள் தாங்கள் இல்லாத அரசவையைக் காண இயலாது
என்ற அளவுக்கு தமிழுக்குச் சிறப்பு வழங்கினர். தமிழில் உள்ள
இலக்கியங்கள், ஒழுக்கக்கூறுகள் வேறு எந்த மொழியிலும்
இல்லை.
தாயைப் போன்று தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்
என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து சென்னை பல்கலை. முன்னாள்
ஆட்சிக் குழு உறுப்பினர் தி.இராசகோபாலன் பேசுகையில்
, 'தமிழ் எங்கே இருக்கிறதோ அங்கே சிவபெருமான் இருக்கிறார். த
மிழர்கள் தங்களது மொழியை தெய்வத்துக்கு இணையாக
நினைக்கின்றனர்' என்றார்.
நிறுவனப் பதிவாளர் முகிலை ராசபாண்டியன் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
-
---------------------------------------
தினமணி
-
தாயை பெருமைப்படுத்துவதைப் போன்றே தமிழையும்
பெருமைப்படுத்த வேண்டும் என செம்மொழி தமிழாய்வு
மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பு.பிரகாசம்
வலியுறுத்தினார்.
உலக தாய் மொழி தின விழா சென்னையில் உள்ள
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்
கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் அவர் பேசியது:-
மொழி, கலாசாரப் பன்முகத்தன்மை, பன்மொழி அறிவை
ஒரு ஆக்கமாகப் பயன்படுத்தி அமைதியையும், நிலையான
வளர்ச்சியையும் ஏற்படுத்த யுனெஸ்கோ நிறுவனத்தால்
ஆண்டுதோறும் 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினம்
கடைப்பிடிக்கபட்டு வருகிறது. தமிழ் கற்ற காரணத்தால்
தலை நிமிர்ந்து நின்றவர்கள் தமிழ்ப் புலவர்கள்.
அவர்கள் வாழ்ந்த வாழ்வை எவராலும் வாழ முடியாது.
அரசியல், சமூகத்தில் சிறப்பு பெற்று விளங்கிய தமிழ்ப்
புலவர்கள் தாங்கள் இல்லாத அரசவையைக் காண இயலாது
என்ற அளவுக்கு தமிழுக்குச் சிறப்பு வழங்கினர். தமிழில் உள்ள
இலக்கியங்கள், ஒழுக்கக்கூறுகள் வேறு எந்த மொழியிலும்
இல்லை.
தாயைப் போன்று தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்
என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து சென்னை பல்கலை. முன்னாள்
ஆட்சிக் குழு உறுப்பினர் தி.இராசகோபாலன் பேசுகையில்
, 'தமிழ் எங்கே இருக்கிறதோ அங்கே சிவபெருமான் இருக்கிறார். த
மிழர்கள் தங்களது மொழியை தெய்வத்துக்கு இணையாக
நினைக்கின்றனர்' என்றார்.
நிறுவனப் பதிவாளர் முகிலை ராசபாண்டியன் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
-
---------------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தாயைப் போற்றுவோம்
» வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி
» வேண்டும்..!
» வேண்டும்
» ஏன் கை கழுவ வேண்டும்?
» வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி
» வேண்டும்..!
» வேண்டும்
» ஏன் கை கழுவ வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|