தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

View previous topic View next topic Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by rammalar Tue Apr 04, 2017 6:12 am

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Tamil_12
-


-
அமிர்தசரஸ்:
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள
மதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு
உடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.

சண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).
இவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்
காரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு
திரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.

இதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்
சேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி
கிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து
வந்தார்.

ஆக்கப்பூர்வ சிந்தனை பிறந்தது:

அவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,
பைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது
வழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.
ஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.
பல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.
ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.
சாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.

2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட
வேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை
கோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்
கடைகளை அடைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்
போனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்
வாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .
பல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது
குறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.

தற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்
மூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்
சாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்
மட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான
கடைகள் மூடப்பட்டன.


இந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,
நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்
திரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தக்குறி:

தொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத
பாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum