Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மானபங்கம்
Page 1 of 1 • Share
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மானபங்கம்
மும்பை
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை மானபங்கம் செய்த பேக்கரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பெண் போலீஸ் மானபங்கம்
மும்பை மாகிம், சோட்டா தர்க்கா அருகே சம்பவத்தன்று மாலை 50 வயது போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது தாதரில் இருந்து பாந்திரா நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் ஹெல்மட் அணியாமல், செல்போனில் பேசியபடி சென்றார். இதை கவனித்த போக்குவரத்து பெண் போலீஸ், அந்த வாலிபரை தடுத்து நிறுத்தினார். ஆனால் வாலிபர் நிற்காமல் அங்கு இருந்து தப்பிச்செல்ல முயன்றார். மேலும் தன்னை பிடிக்க முயன்றால் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்து விடுவதாக பெண் போலீசை மிரட்டினார்.
ஆனாலும் அவரது மிரட்டலுக்கு பயப்படாத பெண் போலீஸ், அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். இதையடுத்து அந்த வாலிபர் பெண் போலீசை அவதூறாக பேசி, மானபங்கம் செய்தார்.
பேக்கரி உரிமையாளர்
தகவல் அறிந்து அங்கு சென்ற மாகிம் போலீசார் பெண் போலீசை மானபங்கம் செய்த வாலிபரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர் மாகிம் பகுதியில் பேக்கரி நடத்தி வரும் அன்சாரி(வயது 25) என்பது தெரியவந்தது.
அன்சாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தினத்தந்தி
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை மானபங்கம் செய்த பேக்கரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பெண் போலீஸ் மானபங்கம்
மும்பை மாகிம், சோட்டா தர்க்கா அருகே சம்பவத்தன்று மாலை 50 வயது போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது தாதரில் இருந்து பாந்திரா நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் ஹெல்மட் அணியாமல், செல்போனில் பேசியபடி சென்றார். இதை கவனித்த போக்குவரத்து பெண் போலீஸ், அந்த வாலிபரை தடுத்து நிறுத்தினார். ஆனால் வாலிபர் நிற்காமல் அங்கு இருந்து தப்பிச்செல்ல முயன்றார். மேலும் தன்னை பிடிக்க முயன்றால் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்து விடுவதாக பெண் போலீசை மிரட்டினார்.
ஆனாலும் அவரது மிரட்டலுக்கு பயப்படாத பெண் போலீஸ், அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். இதையடுத்து அந்த வாலிபர் பெண் போலீசை அவதூறாக பேசி, மானபங்கம் செய்தார்.
பேக்கரி உரிமையாளர்
தகவல் அறிந்து அங்கு சென்ற மாகிம் போலீசார் பெண் போலீசை மானபங்கம் செய்த வாலிபரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர் மாகிம் பகுதியில் பேக்கரி நடத்தி வரும் அன்சாரி(வயது 25) என்பது தெரியவந்தது.
அன்சாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» டெல்லி பாதுகாப்பு பணியில் 41 பெண் கமாண்டோக்கள்
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !
» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !
» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|