தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை

View previous topic View next topic Go down

ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை Empty ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை

Post by rammalar Sat Apr 29, 2017 10:02 am

ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை 18221610
-

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவன்
கல்பித் வீர்வால், ஜேஇஇ தேர்வில் நாட்டிலேயே முதன்
முறையாக 360/360 எடுத்து சாதனை புரிந்துள்ளார். நாடு
முழுவதும் இருந்து இம்மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து
வருகின்றன.


அட்டவணைப் பிரிவைச் சார்ந்த ஒரு மாணவன்,
இடஒதுக்கீடு எதுவும் இல்லாமல் முதல் மாணவனாகத்
தேர்வாகியுள்ளார். இதையடுத்து, கல்பித் நாட்டின் முக்கிய,
முன்னணிக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி,
டாப் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு மெரிட் முறையில்
தேர்வு செய்யப்படுவார்.


இந்தியா முழுவதிலும் நடந்த இத்தேர்வினை பத்து லட்சத்துக்கும்
அதிகமானோர் எழுதினர். இதில் எவ்வித சிறப்புப் பயிற்சி
வகுப்புகளுக்கும் செல்லாமல் 360/360 எடுத்த முதல் மாணவர்
என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கல்பித் வீர்வால்.

இம்மாணவனின் தந்தை நர்ஸ் ஆகவும் தாயார் அரசுப்பள்ளி
ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தேர்வுக்காக
கடந்த ஒரு வருடமாக மட்டுமே தயாரித்து வந்த கல்பித் வீர்வால்
படிப்பு மட்டுமில்லாமல் விளையாடவும், பொழுதுபோக்கு
செயல்களில் ஈடுபடவும் செய்துள்ளார்.


தற்போது மே மாதம் நடைபெறவிருக்கும் ஜேஇஇ அடுத்தக்கட்ட
தேர்வில் பங்கேற்கத் தயாராகி வருகிறார். இதுகுறித்து
அம்மாணவனின் பெற்றோர் கூறுகையில்,

‘கல்பீத் இதற்கு முன்னர் ஜூனியர் ஒலிம்பியாட் போட்டி,
தேசிய டேலன்ட் தேர்வு எனப் பல தேர்வுகளிலும் முதலிடம்
பெற்றவன்’ எனப் பெருமையுடன் கூறுகின்றனர்.


ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜசிந்தியா கல்பித் வீர்வால்
சாதனையால் ராஜஸ்தான் பெருமையடைகிறது என ட்விட்டரில்
பதிவு செய்துள்ளார்.
யாராலும் நம்ப முடியாத சாதனையை கல்பித் செய்துள்ளார்
எனப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
---------------------
விகடன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» குழந்தை பெற்று சாதனை
» தேசிய கீதத்துடன் பணி துவக்கம் : ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிரடி
» அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; முதல்முறையாக இறங்கி வந்த வடகொரியா
» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
» தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum