தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கபடியை ஊக்குவிக்க ஐகோர்ட் உத்தரவு

View previous topic View next topic Go down

கபடியை ஊக்குவிக்க ஐகோர்ட் உத்தரவு Empty கபடியை ஊக்குவிக்க ஐகோர்ட் உத்தரவு

Post by rammalar Sat May 13, 2017 7:29 am

மதுரை:
‘தகுந்த காரணங்கள் இன்றி, தமிழர்களின் பாரம்பரிய
விளையாட்டான, கபடி போட்டி நடத்த போலீசார் அனுமதி
மறுக்கின்றனர்.

இதை தவிர்க்க வேண்டும். கபடியை ஊக்குவிக்க வேண்டும்’
என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில்,
கபடி போட்டி நடத்த அனுமதிக்க, போலீசாருக்கு உத்தரவிடக்
கோரி, பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரித்த நீதிபதிகள் ராஜா, வேல்முருகன் பெஞ்ச் பிறப்பித்த
உத்தரவு:

கபடி போட்டி தொடர்பாக, ஏற்கனவே இந்நீதிமன்றம் பல
வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால், போலீசார் தகுந்த
காரணங்களின்றி மறுக்கின்றனர்; இதை அனுமதிக்க முடியாது.

நமது பாரம்பரிய விளையாட்டான கபடியை ஊக்குவிக்காமல்,
நிராகரிப்பது தவறு. ‘கிராமங்களில் ஜாதி, மதங்களைக் கடந்து,
இளைஞர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, கபடி போன்ற
விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், அனுமதி
அளிக்க, மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., வழி
காட்டுதல்களை வழங்க வேண்டும்’ என, 2013ல், இந்நீதிமன்றம்
உத்தரவிட்டது. அதை பின்பற்றி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதை முறையாக பின்பற்றாமல், தகுந்த காரணங்கள் இன்றி
போலீசார் அனுமதி மறுக்கின்றனர். இதனால், மீண்டும் மீண்டும்
நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலையை, போலீசார்
ஏற்படுத்துகின்றனர்; இதை தவிர்க்க வேண்டும். கபடி போட்டி
நடத்த, மனுதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

குறித்த நேரத்திற்குள், போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.
ஜாதி, மதம், அரசியல் உணர்வுகளை துாண்டும் வகையில்,
கோஷங்கள் எழுப்பக்கூடாது.

பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், விரும்பத்தகாத
சம்பவங்கள் ஏதுவும் நடக்கக்கூடாது. முதலுதவி சிகிச்சைக்கு
ஏற்பாடு செய்ய வேண்டும். விதிகளை மீறினால், போலீசார்
தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

———————————–
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum