தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

View previous topic View next topic Go down

ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் Empty ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

Post by rammalar Mon May 15, 2017 4:19 am

ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் 20170515
-
சண்டிகார்,

கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 மாணவிகள்
பள்ளிக்கு செல்வதை நிறுத்தி கடந்த புதன் கிழமையில் இருந்து
உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

அவர்களுடைய கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை
மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள்
கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உண்ணாவிரதம் இருக்கும் 11, 12-ம் வகுப்பும் படிக்கும் மாணவிகள்
மூன்று கிலோ மீட்டர் தொலைவு சென்று கான்வாலியில் நாங்கள்
படிக்க வேண்டியது உள்ளது. நாங்கள் செல்லும் போது ஈவ்-டீசிங்
தொல்லைக்கு ஆளாக வேண்டியது உள்ளது,
பயம் அதிகமாக உள்ளது என கூறிஉள்ளனர்.

இது தொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் மாணவிகள்
புகார் தெரிவித்து உள்ளனர். இதனை அவர் அதிகாரிகளிடம் எடுத்து
சென்று உள்ளார், ஆனால் எந்தஒரு சாதகமாண பதிலும்
கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவிகள் உண்ணாவிரத
போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பஞ்சாயத்து தலைவர்
சுரேஷ் சவுகான் பேசுகையில், “ மாணவிகள் பள்ளி செல்லும்
வேலையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

மோட்டார் சைக்கிளில் தலை கவசம் அணிந்து செல்லும் ஆண்கள்
அவர்களிடம் தவறாக நடந்துக் கொள்கிறார்கள், இதனால்
மாணவிகள் அச்சம் கொண்டு உள்ளனர்,” என கூறி உள்ளார்.

பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் சேர்க்கையே உள்ளது,
மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த எங்களுக்கும் விதிமுறைகள்
உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறிஉள்ளார்.

போலீஸ் அதிகாரி சங்கீதா காலியா பேசுகையில், “இது தொடர்பாக
எங்களுக்கு எந்தஒரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை. அவர்களிடன்
நான் பேச முயற்சி செய்கிறேன், அவர்களுடைய கோரிக்கையை
நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

இதே ரேவாரி மாவட்டத்தில் கடந்த வருடம் பள்ளிக்கு செல்லும்
வழியில் மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை
அடுத்து இரு கிராம மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி கடலுக்குள் இறங்கி 2வது நாளாக போராட்டம்
» கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
» கல்விக்காக கற்பைக் இழக்கும் இங்கிலாந்து மாணவிகள்...........!!
» அட்டனில் கடத்தப்பட்ட மாணவிகள் கம்பளையில் மீட்கப்பட்டனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum