தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு

View previous topic View next topic Go down

அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு Empty அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு

Post by rammalar Thu May 25, 2017 1:04 pm


தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளியில்,
அரச குலப் பெண்கள் போர் செய்யும் வகையில்,
சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல், கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை
அருகே உள்ள சந்தனப் பள்ளி கிராமத்தில், அறம் வரலாற்று
ஆய்வு மையத்தைச் சேர்ந்த குழுவினர், களஆய்வில்
ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரச குலப் பெண்கள், மூன்று பேர், போர் செய்யும்
வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை, மூன்று பெண்கள் போர் செய்வது
போன்ற நடுகல் கண்டுபிடிக்கப்படவில்லை. சந்தனப்பள்ளி,
கிராமத்தில்தான், முதன்முதலில் இந்த நடுகல் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக, அறம் கிருஷ்ணன் கூறினார்.

13ம் நூற்றாண்டு

அவர் மேலும் கூறியதாவது: சந்தனப்பள்ளி கிராமத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல்லில் மூன்று அரச குலப்
பெண்கள், குதிரை மீது அமர்ந்து போர் செய்யும் வகையில்
சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது, 13 அல்லது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக
இருக்கலாம். மூன்று பெண்களின் வலது கையில் சிறிய
ஆயுதமும், இடது கரம் மேல் நோக்கி மடிந்த நிலையிலும்
உள்ளது.

வெண்கொற்றக்குடை

முதல் மற்றும் மூன்றாவது பெண் சிற்பங்களுக்கு மேல் குடை
பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பெண்களும் அரசிக்கு அடுத்த
நிலையில் இருந்து போர் செய்வார்களாக இருந்திருக்க வேண்டும்.

நடுவில் உள்ள பெண் சிற்பம், அரசியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண் கொற்றக் குடை
உள்ளது.

போரில், அரசி உட்பட மூன்று பெண்களும் இறந்திருக்க வேண்டும்.
அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல்லாக இது இருக்கலாம்.

அதே நடுகல்லில், ஒரு போர் வீரர், வாள் மற்றும் கேடயத்துடன்
முன்வரிசையில் நிற்கிறார். அரசியின் பாதுகாப்புப் படை வீரராக
அவர் இருந்திருக்க வேண்டும். இச்சிற்பங்களின் மேற்புறத்தில்,
சிறு சிறு கோடுகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது,
போர் நடந்த இடம் போல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதை உணர
முடிகிறது.

இரண்டாம் கம்பண்ணன்

மற்றொரு நடுகல்லில் இரு பெண்கள் குதிரை மேல்
அமர்ந்திருப்பது
போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதைப் பார்க்கும் போது,
விஜய நகர பேரரசின், இரண்டாம் கம்பண்ணனின் மனைவி,
மதுரை விஜயத்தின் போது அரசனுடன் சென்று போரில்
ஈடுபட்டதாகவும், அதை விளக்கும் வகையில் இந்த நடுகல்
அமைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

——————————-

– டி. கோவிந்தராஜன்
கலைமகள்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum