Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
பெண்களைப்பற்றி
சரியாக புரிந்து கொள்ளாமலேயே பெரும்பாலான ஆண்கள் “பெண்கள் ஒரு புதிர்,
அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, அவர்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். ஆனால்
பெண்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் புறக்கணிக்கப்படுவதாலேயே
வெறுப்படைகின்றனர் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். மனைவியோ, காதலியோ
அவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆண்கள் ஒரு சில விசயங்களை செய்தால் போதும்
என்கின்றனர் அவர்கள்.
பெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம்
உற்சாகமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மனோதத்துவ நிபுணர்கள்
கூறும் அறிவுரையை படியுங்களேன்.
குண்டாயிருக்கேனோ ?
பெரும்பாலான
பெண்களின் மனதை வாட்டும் விசயம் குண்டாக இருப்பது. ஏனெனில் உடலில் சதை
போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு
மருந்து கிடைத்தால் போதும். கணவர் அதை வாங்கிக் கொடுத்தால் மிகவும்
மகிழ்ச்சியடைவார்கள்.
சரிசமமாக நடத்துங்கள்
மனைவி
என்பவள் வேலைக்காரி அல்ல, அதேபோல் சம்பாதித்து கொடுக்கும் மிசினும் அல்ல.
அவளும் உணர்வு பூர்வமானவள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சரிசமமாக
நடத்தவேண்டும் என்பதையே ஒரு பெண் எதிர்பார்ப்பாள்.
அம்மா போல
யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனால் மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என்று
பாராட்டுங்கள். அவர்கள் உச்சிக்குளிர்ந்து போவார்கள்.
விடுமுறை
நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும்
விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. சமையல் அறையில்
மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
தொந்தரவு செய்யாதீர்கள்
எல்லாவற்றையும்
அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது. குழந்தைக்கு
உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை
பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள
வேண்டும்.
அடிக்கடி பாராட்டுங்கள்
மனைவி உடுத்தும் உடைகளைப் பார்த்து இந்த உடை உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்.
வருமானம்
முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள்
என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். தினமும் ஒருமுறையாவது இரண்டு
பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
நன்றாக,
சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை
அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம். படுக்கை
அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
பெண்கள்
விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறை
வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
[You must be registered and logged in to see this image.]
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு - முகநூல்
சரியாக புரிந்து கொள்ளாமலேயே பெரும்பாலான ஆண்கள் “பெண்கள் ஒரு புதிர்,
அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, அவர்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். ஆனால்
பெண்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் புறக்கணிக்கப்படுவதாலேயே
வெறுப்படைகின்றனர் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். மனைவியோ, காதலியோ
அவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆண்கள் ஒரு சில விசயங்களை செய்தால் போதும்
என்கின்றனர் அவர்கள்.
பெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம்
உற்சாகமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மனோதத்துவ நிபுணர்கள்
கூறும் அறிவுரையை படியுங்களேன்.
குண்டாயிருக்கேனோ ?
பெரும்பாலான
பெண்களின் மனதை வாட்டும் விசயம் குண்டாக இருப்பது. ஏனெனில் உடலில் சதை
போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு
மருந்து கிடைத்தால் போதும். கணவர் அதை வாங்கிக் கொடுத்தால் மிகவும்
மகிழ்ச்சியடைவார்கள்.
சரிசமமாக நடத்துங்கள்
மனைவி
என்பவள் வேலைக்காரி அல்ல, அதேபோல் சம்பாதித்து கொடுக்கும் மிசினும் அல்ல.
அவளும் உணர்வு பூர்வமானவள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சரிசமமாக
நடத்தவேண்டும் என்பதையே ஒரு பெண் எதிர்பார்ப்பாள்.
அம்மா போல
யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனால் மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என்று
பாராட்டுங்கள். அவர்கள் உச்சிக்குளிர்ந்து போவார்கள்.
விடுமுறை
நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும்
விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. சமையல் அறையில்
மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
தொந்தரவு செய்யாதீர்கள்
எல்லாவற்றையும்
அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது. குழந்தைக்கு
உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை
பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள
வேண்டும்.
அடிக்கடி பாராட்டுங்கள்
மனைவி உடுத்தும் உடைகளைப் பார்த்து இந்த உடை உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்.
வருமானம்
முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள்
என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். தினமும் ஒருமுறையாவது இரண்டு
பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
நன்றாக,
சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை
அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம். படுக்கை
அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
பெண்கள்
விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறை
வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
[You must be registered and logged in to see this image.]
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு - முகநூல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
என்ன கொடுமை
பதிவு போடற சுதந்திரமும் நம்ம ஜேக்குக்கு போச்சா
பதிவு போடற சுதந்திரமும் நம்ம ஜேக்குக்கு போச்சா
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
முரளிராஜா wrote:என்ன கொடுமை
பதிவு போடற சுதந்திரமும் நம்ம ஜேக்குக்கு போச்சா [You must be registered and logged in to see this image.]
சந்தோஷமா இருக்கில்ல...??! [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
சரி சரி சேதாரம் அதிகம் ஆகாம இருக்கனும்னா
அவங்க சொல்ற பதிவ மட்டும் போடுங்க
அவங்க சொல்ற பதிவ மட்டும் போடுங்க
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
முரளிராஜா wrote:சரி சரி சேதாரம் அதிகம் ஆகாம இருக்கனும்னா
அவங்க சொல்ற பதிவ மட்டும் போடுங்க
தங்களுக்கு போனவாரம் அதிக சேதாரம் ஏற்பட்டதாக கேள்விப்பட்டேனே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
முரளி அண்ணனுக்கு போனவாரம் மட்டுமில்லை. வாரம் வாரம் ஆரவாரம்.
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
மகா பிரபு wrote:முரளி அண்ணனுக்கு போனவாரம் மட்டுமில்லை. வாரம் வாரம் ஆரவாரம்.
ஒரே காரசாரம்னு சொல்லுங்க..
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
இப்ப கூட முரளி அண்ணனுக்கு சேதாரம் ஆகி கொண்டிருக்கிறது.
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
[You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
ஆம் அதிக அன்பு மிகுதியாகும் பொழுது
சேதாரம் அதிகம் தான்
ஆம் இது அன்பின் சேதாரம்
(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)
சேதாரம் அதிகம் தான்
ஆம் இது அன்பின் சேதாரம்
(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
மனைவி என்பவள் கணவரின் உயிர் ஆவல் ஆகையால் பார்த்து கொள்ளுங்கள் பத்திரமாக ......
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
கல்யாணம் ஆனா தான் புரியும்.. [You must be registered and logged in to see this image.]என் உயிர் நீயே wrote:மனைவி என்பவள் கணவரின் உயிர் ஆவல் ஆகையால் பார்த்து கொள்ளுங்கள் பத்திரமாக ...... [You must be registered and logged in to see this image.]
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
மகா பிரபு wrote:கல்யாணம் ஆனா தான் புரியும்.. [You must be registered and logged in to see this image.]என் உயிர் நீயே wrote:மனைவி என்பவள் கணவரின் உயிர் ஆவல் ஆகையால் பார்த்து கொள்ளுங்கள் பத்திரமாக ...... [You must be registered and logged in to see this image.]
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
அப்படியும் புரியலன்னா முரலியண்ணன் படுற பட்ட ஒரு நாள் அவர் கூட இருந்தது பாருங்க உயிர் அப்பறம் புரியும்மகா பிரபு wrote:கல்யாணம் ஆனா தான் புரியும்.. [You must be registered and logged in to see this image.]என் உயிர் நீயே wrote:மனைவி என்பவள் கணவரின் உயிர் ஆவல் ஆகையால் பார்த்து கொள்ளுங்கள் பத்திரமாக ...... [You must be registered and logged in to see this image.]
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
யாருக்குமே உங்க அளவுக்கு மோசம் இல்லைமகா பிரபு wrote:எல்லாருக்குமே இப்படிதானா?
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
இந்த கஷ்ட்டம் வந்து திருடனுக்கு தேள் கொட்டியது போல வெளில எல்லாம் சொல்ல முடியாது ,முரளி அண்ணன் போல தாங்கித்தான் ஆகணும்மகா பிரபு wrote:எல்லாருக்குமே இப்படிதானா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
செந்தில் உங்களுக்கு தினமும் தேள் கொட்டுதாமே
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
கம்பெனி சீக்க்ரட்ட பப்ளிக்கா கேட்காதீங்க அண்ணாமுரளிராஜா wrote:செந்தில் உங்களுக்கு தினமும் தேள் கொட்டுதாமே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
நிறைய அனுபவங்கள் பேசுகிறது போல.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவளுக்கும் மனசிருக்கு!
» மனைவியை புறக்கணிக்காதீர்கள்!
» மனைவியை கவர வேண்டுமா?
» மனைவியை மயக்க....
» மனைவியை கவர்வது எப்படி...?
» மனைவியை புறக்கணிக்காதீர்கள்!
» மனைவியை கவர வேண்டுமா?
» மனைவியை மயக்க....
» மனைவியை கவர்வது எப்படி...?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|