Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தனியாக வளர்ந்த மரம் – கவிதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
தனியாக வளர்ந்த மரம் – கவிதை
எதற்காக அழுகின்றேன்
எனக்கே தெரியவிலிலை
அன்னை தந்தைக்கோ
அடுத்துள்ள உறவுக்கோ
உண்ண உணவுக்கோ
ஒரு நாளும் அழுததில்லை
–
வாழ்க்கைப் பாதையிலே
வழி தவறிச் சென்று விட்டு
பாதியிலே நின்றபடி
பரிதவித்து அழவுமில்லை
–
தரையில் விழுந்த விதை
தானாக நீர் தேடி
விரைவில் வேரூன்றி
இளஞ்செடியாய் வெளிப்பட்டு
–
காற்றும் மழைக்கும் தினம்
காய்த்தெடுக்கும் வெயிலுக்கும்
ஆட்டின் பார்வைக்கும்
அடுத்தவரின் காலுக்கும்
தப்பிப் பிழைத்திருந்து
–
தருவாகி பெரிதாகி
தழைத்தோங்கி வளர்ந்து பலர்
தங்கும்படி உயர்ந்ததற்கு
மரத்தின் புண்ணியமோ
மற்றவரோ பொறுப்பிலை
–
விதையைப் போட்டவனே
பெருமரமாய் வளர்த்தெடுத்தான்
வளர்ந்த மரமதுவோ
வானத்தை வணங்கியது
–
இலையுதிர் கோடை
வசந்தங்கள் என்று பல
வாழ்க்கைச் சுறழ்சியெல்லாம்
வந்து வந்து சென்றனவே
அத்தனையும் தாங்கி மரம்
அடிபெருத்து நின்றதுவே
–
ஐம்பத்தி ரெண்டாண்டை
கடந்துவிட்ட மரமதுவோ
இளைப்பாறிச் சென்றவரை
இன்றுவரை அறியாது
இலைபறித்துக்
கிளையொடித்தார்
யாரென்றும் தெரியாது
-
ஆண்டவன் தான்
வந்து அதை
அழித்தொழித்துப் போவானோ
பயன்பெற்றுப் போனோரே
பழுதாக்கிப் போவாரே
-
காற்று பிடுங்கியதை
கடுந்தூரம் எரிந்துடுமோ
அடுத்தவர்க்கு பயன்படவே
அடுப்பினிலே எரிந்துடுமோ
-
யாருமே பதிலறியா
கேள்வியது ஆனாலும்
எதற்கும் அஞ்சாமல்
அந்த மரம் நிற்கிறது
-
---------------------------
ஜான் வில்கின்ஸ்
குமுதம்
எனக்கே தெரியவிலிலை
அன்னை தந்தைக்கோ
அடுத்துள்ள உறவுக்கோ
உண்ண உணவுக்கோ
ஒரு நாளும் அழுததில்லை
–
வாழ்க்கைப் பாதையிலே
வழி தவறிச் சென்று விட்டு
பாதியிலே நின்றபடி
பரிதவித்து அழவுமில்லை
–
தரையில் விழுந்த விதை
தானாக நீர் தேடி
விரைவில் வேரூன்றி
இளஞ்செடியாய் வெளிப்பட்டு
–
காற்றும் மழைக்கும் தினம்
காய்த்தெடுக்கும் வெயிலுக்கும்
ஆட்டின் பார்வைக்கும்
அடுத்தவரின் காலுக்கும்
தப்பிப் பிழைத்திருந்து
–
தருவாகி பெரிதாகி
தழைத்தோங்கி வளர்ந்து பலர்
தங்கும்படி உயர்ந்ததற்கு
மரத்தின் புண்ணியமோ
மற்றவரோ பொறுப்பிலை
–
விதையைப் போட்டவனே
பெருமரமாய் வளர்த்தெடுத்தான்
வளர்ந்த மரமதுவோ
வானத்தை வணங்கியது
–
இலையுதிர் கோடை
வசந்தங்கள் என்று பல
வாழ்க்கைச் சுறழ்சியெல்லாம்
வந்து வந்து சென்றனவே
அத்தனையும் தாங்கி மரம்
அடிபெருத்து நின்றதுவே
–
ஐம்பத்தி ரெண்டாண்டை
கடந்துவிட்ட மரமதுவோ
இளைப்பாறிச் சென்றவரை
இன்றுவரை அறியாது
இலைபறித்துக்
கிளையொடித்தார்
யாரென்றும் தெரியாது
-
ஆண்டவன் தான்
வந்து அதை
அழித்தொழித்துப் போவானோ
பயன்பெற்றுப் போனோரே
பழுதாக்கிப் போவாரே
-
காற்று பிடுங்கியதை
கடுந்தூரம் எரிந்துடுமோ
அடுத்தவர்க்கு பயன்படவே
அடுப்பினிலே எரிந்துடுமோ
-
யாருமே பதிலறியா
கேள்வியது ஆனாலும்
எதற்கும் அஞ்சாமல்
அந்த மரம் நிற்கிறது
-
---------------------------
ஜான் வில்கின்ஸ்
குமுதம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நெல்லி மரம் – கவிதை
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» டுவிட்டர் (Twitter) வளர்ந்த கதை
» சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்
» நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» டுவிட்டர் (Twitter) வளர்ந்த கதை
» சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்
» நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|