தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொறுமை… நம்பிக்கை!

View previous topic View next topic Go down

பொறுமை… நம்பிக்கை! Empty பொறுமை… நம்பிக்கை!

Post by rammalar Thu Jul 20, 2017 8:37 pm

பொறுமை… நம்பிக்கை! E_149911
-
ஜூலை 19 – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் ஆரம்பம்
ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வின் தாரக மந்திரமாக
கொள்ள வேண்டியது, பொறுமை மற்றும் நம்பிக்கை!
-
இந்த இரண்டையும் கடைப்பிடித்தால், வாழ்வில் வெற்றி
உறுதி என, நமக்கு அறிவுறுத்தியவள், ஆண்டாள்.
கலியுகம் பிறந்த சமயம், லட்சுமி தாயாரிடம்,
‘தேவி… கலியுகம் பிறந்து விட்டது; நாம் பூலோகம்
சென்றால் தான், நிலைமையை சரிப்படுத்த முடியும்.
நீயும் என்னோடு வா…’ என்றார், திருமால்.
-
‘சுவாமி… தங்களுடன் சீதையாகவும், ருக்மணியாகவும்
வந்து பட்ட பாடு போதும்; மீண்டும் என்னை
சோதிக்காதீர்கள்…’ என, பணிவோடு மறுத்து விட்டாள்,
லட்சுமி தாயார்.
-
அதனால், தன் இன்னொரு மனைவியான பூமாதேவியைப்
பார்த்தார், திருமால். ‘நான் வருகிறேன் சுவாமி…’ என்றாள்,
பூமாதேவி.
-
‘தேவி… பூலோகத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரில்,
எனக்கு சேவை செய்து வரும் பெரியாழ்வார் எனும்
அடியவரின் மகளாக வளர்ந்து வா… தக்க நேரத்தில்
உன்னை ஆட்கொள்வேன்…’ என்றார் திருமால்.
-
அதனால், ஐந்து வயது குழந்தையாக துளசி வனத்தில்
அனாதையாக நின்றாள், பூமித்தாயார்.
அவளைப் பார்த்த பெரியாழ்வார், ‘இக்குழந்தையை
யாரோ அனாதையாக விட்டுச் சென்று விட்டனர்
போலும்…’ என நினைத்து, அவளை, தன் மகளாக ஏற்றார்.
-
அன்று, ஆடிப்பூரம் நட்சத்திரம்; தன் மகளுக்கு, ‘கோதை’
என பெயரிட்டார். இதற்கு, ‘நல்வாக்கு அருள்பவள்’ எனப்
பொருள்.
-
பெருமாள் மீது கோதைக்கு இருந்த அதீத பக்தியே,
நாளடைவில் காதலாக மாறிற்று. அதனால், ‘மனிதர்களை
திருமணம் செய்ய மாட்டேன்; பெருமாளே தன் கணவர்…’
என, உறுதி எடுத்து, நம்பிக்கையுடன், அவர் மீது அன்பு
செலுத்தினாள்.
-
தினமும், வனத்திலிருந்து துளசியை பறித்து, மாலையாக
தொடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கொண்டுள்ள,
வடபத்ரசாயி பெருமானுக்கு சூட்டும் கைங்கரியத்தை
செய்து வந்தார், பெரியாழ்வார்.
-
அவ்வாறு அவர் மாலையாக தொடுத்து வைத்திருப்பதை,
தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்த பின், அதை,
பூக்கூடையில் வைத்து விடுவாள், ஆண்டாள்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொறுமை… நம்பிக்கை! Empty Re: பொறுமை… நம்பிக்கை!

Post by rammalar Thu Jul 20, 2017 8:37 pm

ஒருநாள், அவளது தலைமுடி மாலையில் ஒட்டிக் கொள்ள,
அதை கவனிக்காமல், எடுத்துச் சென்றார், பெரியாழ்வார்.
சுவாமிக்கு அணிவிக்கும் போது, முடி இருப்பதை அறிந்து,
பதறி, புதுமாலை கட்டி அணிவித்தார்.
-
இப்படியே சில நாட்கள் தொடரவே, இது எப்படி நடக்கிறது
என சோதிக்க, மறைந்திருந்து பார்த்தார். கோதை,
பெருமாளுக்கு வைத்திருந்த மாலையை எடுத்து, தன்
கழுத்தில் அணிந்து கழற்றுவதைப் பார்த்து, அவளைக்
கடிந்து கொண்டார்.
-
பின், புதுமாலை கட்டி, பெருமாளுக்கு அணிவிக்க
சென்றார்.
-
அதை ஏற்காத பெருமாள், ‘என் பக்தை அணிந்த மாலையே
எனக்கு வேண்டும்…’ என, அசரீரியாக கூறியதுடன்,
‘அவளையே தன் மனைவியாக ஏற்பேன்…’ என்றார். பின்,
பொறுமையின் சின்னமான பூமாதேவியை மணந்தார்.
-
பொறுமையும், நம்பிக்கையும் வாழ்க்கை லட்சியங்களை
மட்டுமல்ல; கடவுளையே அடைய உதவும் என்பது,
ஆண்டாளின் வாழ்க்கை, நமக்கு கற்றுத்தரும் பாடம்!

—————————-
தி.செல்லப்பா
வாரமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum