Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிதை - க. ச. கோபாலகிருஷ்ணன், நிறை இலக்கிய வட்டம், ஹைதெராபாத்.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1 • Share
கவிதை - க. ச. கோபாலகிருஷ்ணன், நிறை இலக்கிய வட்டம், ஹைதெராபாத்.
எதிர்பார்ப்புகள்
******************
நீ எதை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறாய்?
நிலமா? பொன்னா? பொருளா?
நீ தொலைந்து போனதை கிடைக்கும் என்று
எதிர்பார்த்துக் கொண்டிருகிறாயா?
நீ எதைக் கொண்டு வந்தாய்
அது உனக்கு கிடைப்பதற்கு?
நன்றாக நினைத்துப் பார்!!
நீ எதையும் கொண்டுவரவில்லை
இந்த மண்ணில் உதிர்த்தபோது!!
நீ உதிர்ந்தாயா? பிறந்தாயா?
நீ பிறந்தாய் என்றால் எங்கே பிறந்தாய்?
எப்படிப் பிறந்தாய்?
உன் தாய் உன்னை ஈன்றெடுத்தாள்!!
எப்படி?
அது அவள் முன்வினைப் பயன்படி!!
நீயும் பிறந்தாய் அது உன் முன்வினை செயல்படி?
யார் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
உன் செயல்களை, நல்லவை - தீமைகளை?
யாரும் இல்லை!! அப்படியா? யாரும் இல்லையா?
இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பார்கள்.
நீ இறைவனை நம்புவதில்லை!!
அனால் உன் மனத்திற்குத் தெரியும்
உன் செயல்களைப் பற்றி!!
உன் மனதின் சாட்சி உன் உள்ளம்.
உன் உள்ளத்தின் சாட்சி உன் எண்ணம்.
அதற்கு கீழே ஒன்று இருக்கிறதே!!
அறிந்துகொள் - அது உன் ஆன்மா!!
பொருள் பற்றி சிந்திக்கும் உனக்கு
இவ்வளவு எதிர்பார்ப்பென்றால் உன்னை
இவ்வுலகிற்களித்த இறையான்மாவிற்கு
எத்துணை எதிர்பார்ப்பிருக்கும்!!
உன்னைப் படைத்தவன்தான்
உன்னை உதிர்க்கிறான் இவ்வுலகத்தை விட்டு!!
அவன் உன் உள்ளேயே இருக்கிறன்.
எண்ணம் மனம் உள்ளங்களுக்கு
அப்பாற்பட்டு உறைந்திருக்கிறான்.
உறங்கி கொண்டிருக்கிறான்!!
அவனைத் தட்டித் துயிலெழு.
அவன் எழுந்ததால் நீ அறிவாய்.- அவனே நீ என்று.
அவன் உன்னுள் இருந்து துயிலெழும்
நேரத்தை எதிர்பார்த்துக் காத்திரு!!
அதுவே உன் எதிர்பார்ப்பாக இருக்கட்டும்!!
******************
நீ எதை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறாய்?
நிலமா? பொன்னா? பொருளா?
நீ தொலைந்து போனதை கிடைக்கும் என்று
எதிர்பார்த்துக் கொண்டிருகிறாயா?
நீ எதைக் கொண்டு வந்தாய்
அது உனக்கு கிடைப்பதற்கு?
நன்றாக நினைத்துப் பார்!!
நீ எதையும் கொண்டுவரவில்லை
இந்த மண்ணில் உதிர்த்தபோது!!
நீ உதிர்ந்தாயா? பிறந்தாயா?
நீ பிறந்தாய் என்றால் எங்கே பிறந்தாய்?
எப்படிப் பிறந்தாய்?
உன் தாய் உன்னை ஈன்றெடுத்தாள்!!
எப்படி?
அது அவள் முன்வினைப் பயன்படி!!
நீயும் பிறந்தாய் அது உன் முன்வினை செயல்படி?
யார் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
உன் செயல்களை, நல்லவை - தீமைகளை?
யாரும் இல்லை!! அப்படியா? யாரும் இல்லையா?
இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பார்கள்.
நீ இறைவனை நம்புவதில்லை!!
அனால் உன் மனத்திற்குத் தெரியும்
உன் செயல்களைப் பற்றி!!
உன் மனதின் சாட்சி உன் உள்ளம்.
உன் உள்ளத்தின் சாட்சி உன் எண்ணம்.
அதற்கு கீழே ஒன்று இருக்கிறதே!!
அறிந்துகொள் - அது உன் ஆன்மா!!
பொருள் பற்றி சிந்திக்கும் உனக்கு
இவ்வளவு எதிர்பார்ப்பென்றால் உன்னை
இவ்வுலகிற்களித்த இறையான்மாவிற்கு
எத்துணை எதிர்பார்ப்பிருக்கும்!!
உன்னைப் படைத்தவன்தான்
உன்னை உதிர்க்கிறான் இவ்வுலகத்தை விட்டு!!
அவன் உன் உள்ளேயே இருக்கிறன்.
எண்ணம் மனம் உள்ளங்களுக்கு
அப்பாற்பட்டு உறைந்திருக்கிறான்.
உறங்கி கொண்டிருக்கிறான்!!
அவனைத் தட்டித் துயிலெழு.
அவன் எழுந்ததால் நீ அறிவாய்.- அவனே நீ என்று.
அவன் உன்னுள் இருந்து துயிலெழும்
நேரத்தை எதிர்பார்த்துக் காத்திரு!!
அதுவே உன் எதிர்பார்ப்பாக இருக்கட்டும்!!
gsgk.69- புதியவர்
- பதிவுகள் : 5
Similar topics
» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
» அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கலை நிறை கணபதி
» வாழ்க்கை வட்டம்.
» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
» அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கலை நிறை கணபதி
» வாழ்க்கை வட்டம்.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|