தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்

View previous topic View next topic Go down

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் Empty வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்

Post by rammalar Thu Sep 28, 2017 7:39 pm

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் Ju7vJLGqSFayjcCEXMsl+_Andhra-official-arrested-with-Rs-500-crore-disproportionate_SECVPF
-
ஐதராபாத்,

வெளிநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்துக் கொள்ள திட்டமிட்டு இருந்த மாநகராட்சி அதிகாரி வெங்கட ரகுராணி ரெட்டி இப்போது சிறையில் இருக்கிறார்.

ஆந்திர பிரதேச மாநில மாநகராட்சி துறையில் நகர்புற வளர்ச்சி நிர்வாக இயக்குநராக பணியாற்றிய கோலா வெங்கட ரகுராணி ரெட்டி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வீடு மற்றும் விசாகப்பட்டிணம், விஜயவாடா, திருப்பதி மற்றும் மராட்டிய மாநிலம் ஷீரடி உள்பட 15 இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பின்னர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.

வெங்கட ரகுராணி ரெட்டிக்கு ஷீரடியில் சொந்தமான ஓட்டலும், விஜயவாடாவில் 300 ஏக்கர் அளவில் இடம் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

கோலா வெங்கட ரகுராணி ரெட்டி புதன் கிழமை ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறுவதையொட்டி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வெளிநாட்டில் உள்ள சொகுசு ஓட்டலில் விருந்து அளிப்பதற்கு ஏற்பாடு செய்து இருந்து உள்ளார். அதற்காக வெளிநாட்டிற்கு செல்வதற்கு விமான டிக்கெட் எல்லாம் எடுத்து உள்ளார். ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஆர்பி தாகூர் பேசுகையில், சோதனைகள் திங்கள் கிழமை காலையில் தொடங்கியது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது வரையில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ. 500 கோடி இருக்கும் என்றார்.

“ரெட்டியின் வங்கி லாக்கர்களை இனிதான் ஆய்வு செய்யவேண்டும். முழு சோதனையும் முடிந்த பின்னர்தான் அவருடைய மொத்த சொத்து மதிப்பை தெரிவிக்க முடியும்,” என்றார். “ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ரெட்டி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்தமைக்காக கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வருமானம் மாதம் ரூ. 1 லட்சம் வரையில் இருக்கும். ரகுராணி ரெட்டி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணையானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது,”எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரெட்டிக்கு பினாமிகளின் வீடுகளிலும், அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது.

வெங்கட ரகுராணி ரெட்டியின் உறவினர் வெங்கட சிவபிரசாத் விஜயவாடா மாநகராட்சியில் நகர்புற வடிவமைப்பு திட்டமிடல் அதிகாரியாக உள்ளார். அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. விஜயவாடாவில் சிவபிரசாத் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் ராமாதேவி கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ. 19 கோடி அளவில் கிலோ கணக்கில் தங்கம், வைரம் வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

10 கிலோவிற்கு மேல் தங்கம் மற்றும் வைரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 25 கிலோ அளவில் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தில் 11 ஏக்கர் அளவில் மாங்காய் தோட்டம் உள்ளது. முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மொத்த சொத்து மதிப்பு தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வெங்கட ரகுராணி ரெட்டியின் மனைவி காயத்திரியும் அவருடைய பினாமியாக செயல்பட்டு வந்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதிகாரிகள் சோதனை நடத்திய போது தங்க நகைகள், சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பினாமியாக செயல்பட்டவர்கள் பெயரில் பல்வேறு இடங்களில் பிளாட்கள் வாங்கப்பட்டு உள்ளது, வேல்பூரில் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணை நிலம் இருப்பதும் தெரியவந்து உள்ளது. வெங்கட ரகுராணியின் உறவினர்கள் 8 பேர் பினாமியாக சொத்துக்களை கொண்டு உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது. சோதனை, பறிமுதல், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மருத்துவ விடுமுறை அனுமதிக்க லஞ்சமாக மதுபாட்டில் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது
» ஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி
» மிஸ்டர். மொக்கை ஒரு விபத்தில் சிக்கினார்.
» டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க மாநகராட்சி பள்ளி மாணவி தேர்வு
» வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum