தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்

View previous topic View next topic Go down

வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Empty வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்

Post by rammalar Tue Nov 15, 2016 9:28 am

புதுடில்லி:

வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட்
செய்யப்பட்டால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்
என வருவாய் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்
இருந்து நீக்கியதையடுத்து நாளைமுதல் வங்கிகள்,
தபால் அலுவலகங்களி்ல் பழைய ரூபாய் நோட்டுகளை
மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணத்தை வங்கியில் செலுத்தலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
200சதவீதம் அபராதம்

இந்நிலையில் வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள
அறிக்கையில் : வருமானத்திற்கு அதிகமான பணம்
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம்
விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள்,
தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்
பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .

அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட
வங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு
அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்படும்

அதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்ப
ட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களிடம்
வருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு
செய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம்
அபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட
வேண்டும் என அறிவித்துள்ளது.
-

நகை வாங்க பான் எண் கட்டாயம்

நகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என
வருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண்
கட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை
உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» டிக்கெட் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசார் ரெயில்களில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்
» பணம் என்னடா பணம் பணம்.....
» வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்
» ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாது:
» ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum