Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எங்கே செல்கிறோம்? பதிவு 2
Page 1 of 1 • Share
எங்கே செல்கிறோம்? பதிவு 2
எங்கே செல்கிறோம்? பதிவு 1 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்
ஒரு நாளை பிரயோஜனமாக கழிக்க நினைத்த சமூக பொறுப்புள்ள ஒருவர் தன் அனுபவத்தில் இன்றைய சமூகத்தின் முக்கியமான அங்கமான இளைஞர்களின் நிலை பற்றி பதிவிட்டு இருப்பது கீழே...
நல்லதும் அல்லாததும் .... அவருடைய எழுத்துக்களில்...
- - - - - -- - -- - -
ஒரு கிராமத்தில் பேருந்து நிறுத்ததில் பள்ளிமாணவிகள் 5 பேர் யாரின் வருகைக்காகவோ குறித்தநேரத்தில் வந்து காத்திருந்தது தெரிந்தது. நான் சென்ற பேருந்திலிருந்து ஒரு பெண்மணி இறங்கினார். அப்போது மாணவிகள் உற்சாகத்தோடு ஓடிவந்து ''வாங்க வாங்க டீச்சர் வணக்கம் டீச்சர்'' என ஒருசேர குரலிட்டுஅருகில் வந்து அவரை சூழ்ந்தனர்.
ஒரு சில விநாடிகள் இருந்து அவர்கள் புறப்பட்டனர். இக்காட்சி எனக்கு புதியதாக இருந்தது. தினம் தினம் பள்ளிக்கு வரும் ஆசிரியை ஒருவரை மாணவிகள் குறித்த நேரத்திற்கு பேருந்து நிறுத்தம் வந்து காத்திருந்து அழைத்துச் செல்கிறார்கள் என்றால் அந்த ஆசிரியைமீது அம்மாணவிகளுக்கு எவ்வளவு மரியாதையும்அன்பும் இருக்கக்கூடும்? அக்குழந்தைகளின் சில்லென்ற பூஞ்சிரிப்பு, ஆசிரியைக்கான வரவேற்பு பயம் சார்ந்தது இல்லை என்பதை உறுதிபடுத்தியது. எனக்குத் தெரிந்து இந்த பண்பாடு புதியது ஆனாலும் வரவேற்கத்தகுந்தது.
- -- - -- ---- ----- ------ ---- --- -- ----- ------- ------ --- ----- --- ---
'யார் செய்யறது எல்லாரும்தான் செய்யணும்... ஏன் இந்த ஊர் இளைஞர்கள் என்ன செய்யறாங்க. அவங்க நெனைச்சா பிரமாதமா இதை நிறைவேத்தியிருக்கலாமே...''
''என்ன இளைஞர்களா?... ஹாஹாஹா... அதோ பாருங்க இளைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்துல மும்முரமா இருக்கறதை... அவங்களோட பைக்ல கௌம்பிடுங்க.,.. மழை தூற ஆரம்பிச்சிடுச்சி... அப்புறம் பலமா வந்துடப் போகுது..''
''என்னது விழிப்புணர்வு பிரச்சாரமா'' சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்...
''இதனால் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்... தீபாவளிக்கு ரிலீசாகப்போகும் நமது தலைவர் படத்தை தியேட்டரிலேயே வந்து பார்க்கவும். யாரும் திருட்டு விசிடியில் பார்க்கவேண்டாம்... எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் நமது தலைவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இதை செய்யவேண்டும்'' ஒரு இளைஞர் மெகாபோன் போன்ற ஒரு கருவியில் பேசிக்கொண்டிருந்தார்.
வேறுவழியின்றி நகரத்திற்கு சென்று பேனர் வாங்கிவரப்போகும் அவர்களுடன் நானும் பயணித்தேன்... எத்தனை மணிக்கு தருவதாகச் சொன்னார்கள்.. எந்தெந்த இடங்களில் பேனர் கட்ட வேண்டும். தியேட்டரில் கட்டவேண்டிய தோரணங்களை எப்போது தயார் செய்வது போல அவர்கள் பேச்சு சென்றது....
-------------------------- ---------- --- ------- --- --------- -------- ------------
மேல் கண்ட பதிவு முழுவதையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
--------------------------- -------- ---------- -------------- --------- -------------
நமக்கு பிடித்த நடிகர் காசு வணங்கி கொண்டுதான் படத்தில் நடித்தார். நாம் காசு கொடுத்து பார்ப்போம். படம் முடிந்ததும் நம் வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். நாம் மட்டுமல்ல நம் பேரன்களை, புதல்வர்களை, தம்பிகளை, உறவு இளைஞர்களை சரியான பாதைக்கு திருப்புவோம்.
தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
அக்கறையுடன்
விவசாயி
ஒரு நாளை பிரயோஜனமாக கழிக்க நினைத்த சமூக பொறுப்புள்ள ஒருவர் தன் அனுபவத்தில் இன்றைய சமூகத்தின் முக்கியமான அங்கமான இளைஞர்களின் நிலை பற்றி பதிவிட்டு இருப்பது கீழே...
நல்லதும் அல்லாததும் .... அவருடைய எழுத்துக்களில்...
- - - - - -- - -- - -
ஒரு கிராமத்தில் பேருந்து நிறுத்ததில் பள்ளிமாணவிகள் 5 பேர் யாரின் வருகைக்காகவோ குறித்தநேரத்தில் வந்து காத்திருந்தது தெரிந்தது. நான் சென்ற பேருந்திலிருந்து ஒரு பெண்மணி இறங்கினார். அப்போது மாணவிகள் உற்சாகத்தோடு ஓடிவந்து ''வாங்க வாங்க டீச்சர் வணக்கம் டீச்சர்'' என ஒருசேர குரலிட்டுஅருகில் வந்து அவரை சூழ்ந்தனர்.
ஒரு சில விநாடிகள் இருந்து அவர்கள் புறப்பட்டனர். இக்காட்சி எனக்கு புதியதாக இருந்தது. தினம் தினம் பள்ளிக்கு வரும் ஆசிரியை ஒருவரை மாணவிகள் குறித்த நேரத்திற்கு பேருந்து நிறுத்தம் வந்து காத்திருந்து அழைத்துச் செல்கிறார்கள் என்றால் அந்த ஆசிரியைமீது அம்மாணவிகளுக்கு எவ்வளவு மரியாதையும்அன்பும் இருக்கக்கூடும்? அக்குழந்தைகளின் சில்லென்ற பூஞ்சிரிப்பு, ஆசிரியைக்கான வரவேற்பு பயம் சார்ந்தது இல்லை என்பதை உறுதிபடுத்தியது. எனக்குத் தெரிந்து இந்த பண்பாடு புதியது ஆனாலும் வரவேற்கத்தகுந்தது.
- -- - -- ---- ----- ------ ---- --- -- ----- ------- ------ --- ----- --- ---
'யார் செய்யறது எல்லாரும்தான் செய்யணும்... ஏன் இந்த ஊர் இளைஞர்கள் என்ன செய்யறாங்க. அவங்க நெனைச்சா பிரமாதமா இதை நிறைவேத்தியிருக்கலாமே...''
''என்ன இளைஞர்களா?... ஹாஹாஹா... அதோ பாருங்க இளைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்துல மும்முரமா இருக்கறதை... அவங்களோட பைக்ல கௌம்பிடுங்க.,.. மழை தூற ஆரம்பிச்சிடுச்சி... அப்புறம் பலமா வந்துடப் போகுது..''
''என்னது விழிப்புணர்வு பிரச்சாரமா'' சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்...
''இதனால் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்... தீபாவளிக்கு ரிலீசாகப்போகும் நமது தலைவர் படத்தை தியேட்டரிலேயே வந்து பார்க்கவும். யாரும் திருட்டு விசிடியில் பார்க்கவேண்டாம்... எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் நமது தலைவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இதை செய்யவேண்டும்'' ஒரு இளைஞர் மெகாபோன் போன்ற ஒரு கருவியில் பேசிக்கொண்டிருந்தார்.
வேறுவழியின்றி நகரத்திற்கு சென்று பேனர் வாங்கிவரப்போகும் அவர்களுடன் நானும் பயணித்தேன்... எத்தனை மணிக்கு தருவதாகச் சொன்னார்கள்.. எந்தெந்த இடங்களில் பேனர் கட்ட வேண்டும். தியேட்டரில் கட்டவேண்டிய தோரணங்களை எப்போது தயார் செய்வது போல அவர்கள் பேச்சு சென்றது....
-------------------------- ---------- --- ------- --- --------- -------- ------------
மேல் கண்ட பதிவு முழுவதையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
--------------------------- -------- ---------- -------------- --------- -------------
நமக்கு பிடித்த நடிகர் காசு வணங்கி கொண்டுதான் படத்தில் நடித்தார். நாம் காசு கொடுத்து பார்ப்போம். படம் முடிந்ததும் நம் வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். நாம் மட்டுமல்ல நம் பேரன்களை, புதல்வர்களை, தம்பிகளை, உறவு இளைஞர்களை சரியான பாதைக்கு திருப்புவோம்.
தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
அக்கறையுடன்
விவசாயி
vivasayi- புதியவர்
- பதிவுகள் : 5
Similar topics
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
» எங்கே செல்கிறோம்? பதிவு 4
» எங்கே செல்கிறோம்?
» எங்கே நிம்மதி?
» நீ எங்கே?
» எங்கே செல்கிறோம்? பதிவு 4
» எங்கே செல்கிறோம்?
» எங்கே நிம்மதி?
» நீ எங்கே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|