Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
புதுடில்லி:
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு,
3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல்
எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என,
மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில்
சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில்
மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல்
நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார்
ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி,
அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மொபைல் போன்
சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார்
எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம்
செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை
பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும்,
ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி
சேவை வழங்கும் முறை ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே
ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள்,
டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன.
செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு
செய்யும் முறையும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினமலர்
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு,
3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல்
எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என,
மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில்
சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில்
மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல்
நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார்
ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி,
அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மொபைல் போன்
சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார்
எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம்
செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை
பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும்,
ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி
சேவை வழங்கும் முறை ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே
ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள்,
டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன.
செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு
செய்யும் முறையும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
» விண்டோஸ் 8-ல் புத்தம் புதிய வசதிகள்
» GOOGLE LABS புதிய வசதிகள்
» கூகுள் தரும் புதிய வசதிகள்
» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
» விண்டோஸ் 8-ல் புத்தம் புதிய வசதிகள்
» GOOGLE LABS புதிய வசதிகள்
» கூகுள் தரும் புதிய வசதிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|