தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்

View previous topic View next topic Go down

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம் Empty ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்

Post by rammalar Sat Feb 17, 2018 12:36 pm

சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.

தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் ஜெயலலிதா படம் நிறுவப்படும் என பிப்ரவரி 10-ம் தேதி அறிவிக்கப்பட்டு, பிப்.12 அன்று முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் பேரவை தலைவர் தனபால் திறந்துவைத்தார். சொத்துகுவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஒருவரின் படத்தை பேரவையில் வைப்பது சட்டவிரோதம் .

மேலும், எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனபாலுக்கு சபாநாயகர் பதவி வழங்கியதால் அதற்கான விசுவாசத்தை காட்டும் வகையில், ஜெயலலிதா படத்தை விதிகளை மீறி சபாநாயகர் திறந்து வைத்துள்ளார் என்பதால் அதை அகற்ற வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அவரது வாதம் வருமாறு: “ஜெயலலிதா பெயர் புகைப்படம் ஆகியவற்றை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற வேண்டும் என தொடர்ந்துள்ள வழக்கு நிலையிலுள்ள நிலையில், அவசர அவசரமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா குற்றவாளி என்ற பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பானது உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யபட்டுள்ளது. படத்தை திறக்க இடையூறு ஏற்படாமல் இருக்க விடுமுறை நாளில் முடிவெடுத்து வழக்கமான நேரத்துக்கு முன்னரே திறந்துள்ளனர் , பேரவையில் அமரும்போது, காந்திஜி, ராஜாஜி படங்களுடன் ஜெயலலிதா படம் இருந்தால் அவரை பற்றிய தவறான உதாரணங்கள்தான் தோன்றும்.” என வாதிட்டார்

தண்டிக்கப்பட்டவரின் படம் அரசு கட்டிடங்களில் இடம் பெறக்கூடாது என்பதுதான் எனது தனிபட்ட கருத்தும். ஆனால் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் எப்படி தலையிட்டு உத்தரவு பிறபிக்க முடியும்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தனது தரப்பு வாதத்தை வைத்தார். அவரது வாதத்தில் ,ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கபடவில்லை எனவும், சபாநாயகர் அதிகாரத்துக்கு உட்பட்டுதான் படம் திறக்கப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் வேண்டுமென்றால் ஜெயலலிதா படத்தை பார்க்காமல் இருக்கலாம் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், ஜெயலலிதா தண்டிக்கப்படாததாலேயே குற்றமற்றவர் என கூற முடியாது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் குற்றவாளி என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 19-ம் தேதி திங்கட் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
--
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:
» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
» வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !
» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி
» 'திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம்: அரசு பணிக்கு செல்லாது - அரசு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum