தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை செல்கிறார் சித்து

View previous topic View next topic Go down

30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை செல்கிறார் சித்து Empty 30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை செல்கிறார் சித்து

Post by rammalar Fri Apr 13, 2018 8:11 am

30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை செல்கிறார் சித்து Tamil_News_large_1999211
-

-
புதுடில்லி:
பஞ்சாப் மந்திரியும், மாஜி கிரிக்கெட் வீரருமான சித்து
மீதான முதியவர் கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில்
பஞ்சாப் அரசு 3 ஆண்டு தண்டனை வழங்க வேண்டும்
என வாதிட்டது.

இதனால் அவர் சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டு கிரிக்கெட்டில் உச்சத்தில் இருந்த
சித்து , குர்னாம்சி்ங்,66 என்ற முதியவருடன் ஏற்பட்ட
வாக்குவாதம் முற்றியதில் தாக்கினார்.

இதில் காயமடைந்து மருத்துவமனையில் அந்த முதியவர்
இறந்தார்.

பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில் நடந்த வழக்கில்
2006-ம் ஆண்டு சித்துவுக்கு 3 ஆண்டுசிறை தண்டனை
விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடந்த
வழக்கில் நேற்று நடந்த விசாரணை நீதிபதிகள்
செல்லமேஸ்வரர், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய
பெஞ்ச் முன் நடந்தது., சித்து வழக்கறிஞர் கூறுகையில்,
தாக்கியதில் முதியவர் இறக்கவில்லை. மாரடைப்பால்
இறந்தார் என்றார்.

பஞ்சாப் காங். அரசு வழக்கறிஞர் கூறியது, சித்து
தாக்கியதில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தார்
எனவே ஐகோர்ட் விதித்த 3 ஆண்டு தண்டனையை
அனுபவித்தே ஆக வேண்டும் என வாதிட்டார்.

சொந்த மாநிலத்தில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை
மந்திரியான சித்துவுக்கு எதிராக பஞ்சாப் அரசே சுப்ரீம்
கோர்ட்டில் வாதிட்டு சிறை தண்டனையை உறுதி செய்ய
வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் சித்துவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கும்
பட்சத்தில் அவர் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காங். மூத்த தலைவர் கூறியது, சட்டத்தின்
படியே பஞ்சாப் அரசு செயல்பட்டது. உ.பி.யில் பா.ஜ.
முதல்வர் ஆதித்யநாத் , பலாத்கார வழக்கில் சிக்கிய தனது
கட்சி எம்.எல்.ஏ.வை வழக்கில் இருந்து காப்பற்ற முயற்சித்தது
போன் நாங்கள் செயல்படவில்லை என்றார்.
-
-----------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum