Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தெரியுமா? – விந்தைப் பூக்கள்
Page 1 of 1 • Share
தெரியுமா? – விந்தைப் பூக்கள்
[You must be registered and logged in to see this image.]
-
# பிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின்
நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.
# பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது
குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா?
ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய
மலர் ஒன்று இருக்கிறது.
அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில்
ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.
# ‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும்
மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.
# சோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள
குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து
குலுங்குகின்றன.
காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன.
முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன.
மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.
# அசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர்
போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே
தோற்றமளிக்கும்.
# ஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின்
பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு
அச்சமூட்டுவதாக காணப்படும்.
# நைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி
ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின்
மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.
# வாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும்
இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து
காலையிலேயே அது காயாகிவிடும்.
# ஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப்
என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக்
குறிக்கும் அறிகுறியாம்.
–
———————————
தி இந்து
-
# பிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின்
நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.
# பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது
குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா?
ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய
மலர் ஒன்று இருக்கிறது.
அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில்
ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.
# ‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும்
மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.
# சோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள
குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து
குலுங்குகின்றன.
காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன.
முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன.
மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.
# அசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர்
போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே
தோற்றமளிக்கும்.
# ஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின்
பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு
அச்சமூட்டுவதாக காணப்படும்.
# நைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி
ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின்
மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.
# வாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும்
இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து
காலையிலேயே அது காயாகிவிடும்.
# ஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப்
என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக்
குறிக்கும் அறிகுறியாம்.
–
———————————
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» தெரியுமா? - விந்தைப் பூக்கள்
» கலைச்சு கலைச்சு எண்ணெய் தேய்ப்பாங்களே..! எதுக்காக..? தேய்ப்பவருக்கு தெரியுமா? இல்ல நமக்குதான் தெரியுமா..?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» பூக்கள்
» பூக்கள்
» கலைச்சு கலைச்சு எண்ணெய் தேய்ப்பாங்களே..! எதுக்காக..? தேய்ப்பவருக்கு தெரியுமா? இல்ல நமக்குதான் தெரியுமா..?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» பூக்கள்
» பூக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|