தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரியுமா? – விந்தைப் பூக்கள்

View previous topic View next topic Go down

தெரியுமா? – விந்தைப் பூக்கள் Empty தெரியுமா? – விந்தைப் பூக்கள்

Post by rammalar Sat Apr 14, 2018 8:41 am

[You must be registered and logged in to see this image.]
-

# பிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின்
நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.

# பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது
குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா?
ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய
மலர் ஒன்று இருக்கிறது.
அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில்
ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.

# ‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும்
மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.

# சோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள
குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து
குலுங்குகின்றன.
காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன.
முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன.
மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.

# அசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர்
போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே
தோற்றமளிக்கும்.

# ஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின்
பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு
அச்சமூட்டுவதாக காணப்படும்.

# நைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி
ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின்
மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.

# வாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும்
இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து
காலையிலேயே அது காயாகிவிடும்.

# ஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப்
என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக்
குறிக்கும் அறிகுறியாம்.

———————————
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum