தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரியுமா? – விந்தைப் பூக்கள்

View previous topic View next topic Go down

தெரியுமா? – விந்தைப் பூக்கள் Empty தெரியுமா? – விந்தைப் பூக்கள்

Post by rammalar Sat Apr 14, 2018 8:41 am

[You must be registered and logged in to see this image.]
-

# பிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின்
நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.

# பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது
குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா?
ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய
மலர் ஒன்று இருக்கிறது.
அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில்
ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.

# ‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும்
மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.

# சோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள
குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து
குலுங்குகின்றன.
காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன.
முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன.
மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.

# அசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர்
போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே
தோற்றமளிக்கும்.

# ஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின்
பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு
அச்சமூட்டுவதாக காணப்படும்.

# நைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி
ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின்
மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.

# வாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும்
இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து
காலையிலேயே அது காயாகிவிடும்.

# ஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப்
என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக்
குறிக்கும் அறிகுறியாம்.

———————————
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum